tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1104912639309306527..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வேர் ஈஸ் த பார்ட்டி! அட எங்கூட்டுல பார்ட்டி!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37042648352013285092010-05-03T17:41:49.215+05:302010-05-03T17:41:49.215+05:30//தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"
வாயில...//தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?" <br />வாயில தான் போடுவேன்" //<br />//நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"/<br /> அந்த குட்டி தலைவருக்கு என் சார்பா ஒரு உம்மா குடுத்துருங்க அண்ணாத்தைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71647670362676655282010-04-13T17:37:01.458+05:302010-04-13T17:37:01.458+05:30rajan thotam pakkadhula unga veeda. ohh nan niraya...rajan thotam pakkadhula unga veeda. ohh nan niraya nall anga irundhurukan. by suresh . s.sivasuresh84@gmail.comSuresh Pillaihttps://www.blogger.com/profile/00081206340271259869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25757989798681383422010-04-13T16:10:35.146+05:302010-04-13T16:10:35.146+05:30//ல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை...//ல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை//<br />:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18264447232996709142010-04-13T15:32:24.026+05:302010-04-13T15:32:24.026+05:30//எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்//
ஆச...//எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்//<br /><br />ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31758633728135714082010-04-13T11:25:47.521+05:302010-04-13T11:25:47.521+05:30//நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி ...//நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு//அப்படியே அப்பா மாதிரியே ஒரே builduppu . பய தேரிடுவான்<br /><br />//அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்// வீரம் என்ன மீசைலைய இருக்கு?. அபி அப்பா பேசாம உங்களுக்கு வரதையே செயுங்க, வேறென்ன சிரிப்பு தான் .... hahahahaha<br /><br />“உரையிலே தக்காரு”<br />நகைச்சுவை நடிகர்களின் ஜாம்பவான் N.S. கிருஷ்ணன் அவர்கள் ஒரு படத்தில் “தரையிலே உக்காரு’’ என்று சொல்வதற்குப் பதில் “உரையிலே தக்காரு” என்று முதல் எழுத்துகளை மாற்றிச் சொல்வார். இதேபோல் இன்னும் ஓரிரண்டு சொற்றொடர்களையும் மாற்றிச் சொல்வார் என்று ஞாபகம். இந்த உத்தியை ஆங்கிலத்தில் ஸ்பூனரிஸம் (spoonerism) என்பார்கள்.<br />இப்பவே புது விசயங்கள கத்துக்கும் நட்டுவுக்கு வாழ்த்துக்கள்.குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8501445908768553702010-04-12T22:04:35.144+05:302010-04-12T22:04:35.144+05:30இதுக்குப் பேருதான் 'நடராஜ லீலை(?)கள்'னு பே...இதுக்குப் பேருதான் 'நடராஜ லீலை(?)கள்'னு பேரா?<br />இப்பவே கண்ணக் கட்டுதே... உங்களுக்கு. (எனக்கில்லைங்கோ)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39389563968186181882010-04-12T21:57:05.289+05:302010-04-12T21:57:05.289+05:30//"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அ...//"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது.//<br /><br /><br />)))))))))))))<br /><br />+1Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60578276009560443102010-04-12T19:40:01.329+05:302010-04-12T19:40:01.329+05:30ஜாடிக்கேத்த மூடி
அப்பனுக்குத் தப்பாத பிள்ளை
ம்..ம...ஜாடிக்கேத்த மூடி <br />அப்பனுக்குத் தப்பாத பிள்ளை<br />ம்..ம்..இன்னும் என்னத்தச்சொல்ல<br />ஆனாலும் உங்காளு உங்களை விட தைரியசாலிதான்<br />கொடுத்து வைத்தவரையா நீர்.<br />வாழ்த்துக்கள்.<br />அன்புடன்<br />சந்துருAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36002481488379347952010-04-12T19:34:35.981+05:302010-04-12T19:34:35.981+05:30நட்டு :))))))நட்டு :))))))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25166563236791874252010-04-12T19:31:14.689+05:302010-04-12T19:31:14.689+05:30\\"வாயில தான் போடுவேன்"\\\\\
குட் குட் ...\\"வாயில தான் போடுவேன்"\\\\\<br /><br />குட் குட் ஐ லைக் ட் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13701003396357073692010-04-12T18:53:13.287+05:302010-04-12T18:53:13.287+05:30என்ன தொல்ஸ் துபாய் வர ஐடியா இல்லையா ?
எப்பொழுதும் ...என்ன தொல்ஸ் துபாய் வர ஐடியா இல்லையா ?<br />எப்பொழுதும் அன்புடன் <br />லியோLeo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19710896386054919222010-04-12T18:35:01.382+05:302010-04-12T18:35:01.382+05:30மொத ரெண்டுபோட்டோவுக்காவே சுத்தி போடணுங்க...மொத ரெண்டுபோட்டோவுக்காவே சுத்தி போடணுங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2541206628771383242010-04-12T18:32:36.530+05:302010-04-12T18:32:36.530+05:30ஐயோ முருகா..!
பாவம் அபியம்மா..!
வீடல ஒரு கெரகம் ...ஐயோ முருகா..!<br /><br />பாவம் அபியம்மா..!<br /><br />வீடல ஒரு கெரகம் இருந்தாலே சமாளிக்கிறது கஷ்டம்.. இதுல இந்தக் குட்டி வேறய்யா..! <br /><br />ரொம்பக் கஷ்டமப்பா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26826406421266402312010-04-12T18:30:21.965+05:302010-04-12T18:30:21.965+05:30//உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்ன...//உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.//<br /><br />//எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.<br /><br />"தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"<br /><br />"மாட்டேன்"<br /><br />"ஏண்டா?"<br /><br />"வாயில தான் போடுவேன்"<br /><br />எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.//இந்த பதிவு முழுக்க படித்து சிரிச்சு மாளலை...இன்னும் சிரித்துக்கிட்டேதான் இருக்கேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73723210280148594152010-04-12T18:12:46.219+05:302010-04-12T18:12:46.219+05:30“அபி தம்பி” ஆகா. ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்திடுங்க...“அபி தம்பி” ஆகா. ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்திடுங்க சீக்கிரமா:)!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13560613776355315472010-04-12T18:08:03.930+05:302010-04-12T18:08:03.930+05:30//நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி ...//நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன்///<br /><br />பயகுட்டி இப்பவே இம்புட்டு பில்ட்-அப்போடத்தான் பேசுதா? ரைட்டு :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43384063709501893382010-04-12T18:08:03.931+05:302010-04-12T18:08:03.931+05:30//"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அ...//"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது.//<br /><br /><br />:)))))))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com