tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1920906593013143964..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: ஸ்மார்ட் ராமசாமி!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31153571511348067932009-04-04T17:58:00.000+05:302009-04-04T17:58:00.000+05:30இந்த 2007'm வருஷ பதிவுக்கு இப்போ பின்னூட்டறதுக்கு ...இந்த 2007'm வருஷ பதிவுக்கு இப்போ பின்னூட்டறதுக்கு sorry பாஸு..<BR/>இந்த பதிவுலகுக்கு நான் இப்போ தான் காலடி எடுத்து வெச்சிருக்கேன்.. அதான்.. :)सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78158747176086184352009-04-04T17:56:00.000+05:302009-04-04T17:56:00.000+05:30அவரு பேரு அபி அப்பா தானே..?அவரு பேரு அபி அப்பா தானே..?सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74088776471409926602007-10-18T18:00:00.000+05:302007-10-18T18:00:00.000+05:30வாயுள்ள பிள்ள பொழச்சுக்கும்! ஆனா, சில பேரு இப்படி ...வாயுள்ள பிள்ள பொழச்சுக்கும்! ஆனா, சில பேரு இப்படி செஞ்சு, கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆறதும் உண்டு!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29917206692777619532007-10-17T17:30:00.000+05:302007-10-17T17:30:00.000+05:30நான் என்னமோ சோ. ராமசாமி பற்றி எழுதி இருப்பீங்கனு ந...நான் என்னமோ சோ. ராமசாமி பற்றி எழுதி இருப்பீங்கனு நினச்சேன்.:ப்<BR/><BR/>\\இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.\\<BR/>மங்களூர் சிவா அவர்களே அந்த கேவலமான சம்ப்ளம் கூட நாட்டில் கிடைக்காம்ல், குடும்ப கஷ்டம் காரணமாக கூட போயி இருக்கலாம் அல்லவா?<BR/>இல்யாஸ்<BR/>ஜித்தாஇல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51600193000750889872007-10-17T14:59:00.000+05:302007-10-17T14:59:00.000+05:30//ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன...//<BR/>ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம் <BR/>//<BR/>@அபிஅப்பா,<BR/><BR/>ஒன்றை நான் மொதல்ல தெளிவு படுத்திடறேன்.<BR/><BR/>நான் யாரையும் திருத்த வரலை அது எனக்கு தேவையும் இல்லை. <BR/><BR/>6500 திர்ஹாம்ஸ் மாச சம்பளம் ஏறக்குறைய 80000ரூபாய் ஆஃபர் கிடைத்த 'சங்கு'விற்கே 4 தடவை யோசனை செய்ய சொன்னேன். <BR/><BR/>எனக்கு தெரிந்தவரை கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை பார்க்கவில்லை என்றால் எவ்வளவு சம்பாதித்தாலும் வாடகை அது இது என்று அங்கேயே காலியாகிவிடும். <BR/><BR/>இல்லைனா ஆடிட்டர் போன்ற மிக உயர் பதவிகளில் இருக்கவேண்டும்.<BR/><BR/>ஒரு தடவை உடம்பு சரியில்லாம படுத்தா 3 மாச சேமிப்பு போகுமிடம் தெரியாது.<BR/><BR/>திறமைசாலிகள் எங்கிருந்தாலும் ஜெயிப்பார்கள். <BR/><BR/>300 திர்ஹாம்க்கு இன்னும் அங்கு வேலை செய்கிறார்கள் என்றால் என்னத்த சொல்ல ??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47213761762585302102007-10-17T12:10:00.000+05:302007-10-17T12:10:00.000+05:30உண்மையிலே ஸ்மார்ட் ஆளு தான் அவரு... ஒவர் ஸ்மார்ட் ...உண்மையிலே ஸ்மார்ட் ஆளு தான் அவரு... ஒவர் ஸ்மார்ட் ஆகாத வரைக்கும் சந்தோஷமே... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7822235740598367512007-10-17T00:33:00.000+05:302007-10-17T00:33:00.000+05:30//ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே எ...//ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம்!//<BR/><BR/>சேட்டன்கள் இல்லாமல் ஒரு கம்பெனியா?அதுவும் அமீரகத்தில்!எனக்கு சந்தேகமாக இருக்கு.புலன் விசாரணை தேவை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39275224158600366332007-10-16T23:24:00.000+05:302007-10-16T23:24:00.000+05:30##Anonymous said... //ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா ச...##Anonymous said... <BR/>//ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள்?. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது####<BR/><BR/> அனானி சாரே நான் என்ன புள்ளி விபரம் சொல்லி கிழிச்சுட்டேன்ன்னு இப்படி வர்ரீங்க! நீங்க பதிவையும் சரியா படிக்கலை பின்னூட்டத்தயும் சரியா படிக்கலைன்னு தெரியுது! நான் எங்கே தமிழனை கேவலபடுத்தினேன்னு சொல்லுங்க என் முழு பின்னூட்ட பதிலையும் பார்த்து!விவாதம் செய்ய நான் தயார், முதல்ல படிச்சுட்டு வாங்க!! எனக்கு தெரிஞ்ச சப்ஜெட்ல நான் எப்பவும் தோத்ததில்லை!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43193825623421387952007-10-16T23:07:00.000+05:302007-10-16T23:07:00.000+05:30ஆயில்யா! உமக்கு தெரியாத கல்லிவெல்லியா! நான் தான் ச...ஆயில்யா! உமக்கு தெரியாத கல்லிவெல்லியா! நான் தான் சரியா சொல்லியிருக்கேனே! பின்ன என்ன!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85269867726776767292007-10-16T23:06:00.000+05:302007-10-16T23:06:00.000+05:30மங்களூர் சிவா! இதல்லாம் 15 வருஷத்துக்கு முன்ன மட்ட...மங்களூர் சிவா! இதல்லாம் 15 வருஷத்துக்கு முன்ன மட்டுமல்ல இப்பவும் அப்படித்தான்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67070313626784620112007-10-16T23:02:00.000+05:302007-10-16T23:02:00.000+05:30\\Anonymous said... //க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட...\\Anonymous said... <BR/>//க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா?\\<BR/><BR/>முடியாது அனானி சொல்ல முடியாது, நீங்கள் உண்மயான பெயரில் வந்து எனக்கு மெயில் அனுப்பினா சொல்ல ச்சான்ஸ் இருக்கு, காரணம் இங்கு இருக்கும் க்ளீனிங் கம்பனி எல்லாம் தமிழனை நம்பியே இருக்கு. நான் தான் நேரிடையே சொன்னேனே க்ளீனிங் கம்பனி என, பின்ன என்ன தொனி இருக்கு தோனி இருக்குன்னு!!!எல்லாரும் அக்ரிமெண்ட்டில் ஒத்துகிட்டு வந்தவங்கதான் அந்த சம்பளத்துக்கு, இது அந்த கம்பனியின் தப்பு இல்லை! தமிழன் வரலைன்னா பங்காளி வரப்போறான் அத்தனையே ஆனாலும் 80000 குடுத்து இப்பவும் 3000 க்கு வர்ராங்கன்னா அது "ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை" என ஆசைப்படும் நாசமா போன மாமனார்களின் கொல வெறி தான் காரணம்!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3958979458454097602007-10-16T22:48:00.000+05:302007-10-16T22:48:00.000+05:30//ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊர...//ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள்?. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37664922930742564542007-10-16T22:43:00.000+05:302007-10-16T22:43:00.000+05:30மங்களூர் சிவா! நீங்க சொல்வது உண்மை! ஆனா திருப்பூர்...மங்களூர் சிவா! நீங்க சொல்வது உண்மை! ஆனா திருப்பூர்ல வேலை பார்த்தாகூட மாதம் 5000 கிடைக்கும் ஆனா வெறும் மஞ்ச பையை எடுத்துகிட்டு போனா போதும் ஆனா ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம் ஓக்கே!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18717720727921275072007-10-16T22:39:00.000+05:302007-10-16T22:39:00.000+05:30நட்டு! வங்க தேச ஆட்கள் மாத்திரமா சுத்திகரிப்பு வேல...நட்டு! வங்க தேச ஆட்கள் மாத்திரமா சுத்திகரிப்பு வேலை செய்யுராங்க, கண்டிப்பா நம்ம ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க, ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம்! வாங்கய்யா வாங்கய்யா படிச்சுட்டு வாங்க இல்லாட்டி படிச்ச மாதிரி நடிங்க, இல்லாட்டி ராமசாமி மாதிரி ஸ்மார்ட்டா இருங்க இதுவே என் ஆசை!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37952162570115259332007-10-16T22:35:00.000+05:302007-10-16T22:35:00.000+05:30வாங்க நட்டு! என்னவோ ஒரு ரூமில் 20 பேர் என்பது நம்ம...வாங்க நட்டு! என்னவோ ஒரு ரூமில் 20 பேர் என்பது நம்ம வீட்டு ரூம் மாதிரி ஒரு பெட் ரூம் மாதிரியா இருக்கும்! அதுக்கு தகுந்த வசதியோட இருக்கும். ஆனா பொதுவா ஒரே டிவி வச்சிக்கும் மனப்பான்மை நம்ம மக்களுக்கு எங்க இருக்கு, ஒருத்தன் சன் டிவி கேட்டா இருத்தன் கிரிக்கெட் கேட்பான் அதனால தனிதனியா வச்சிக்கும் அளவு சந்தோஷமா இருப்பாங்க! நீங்க நினைக்கும் அளவு மந்தையாக இருக்க மாட்டாங்க, அதை நேரில் பார்த்தால் புரியும்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72411075007736903412007-10-16T22:30:00.001+05:302007-10-16T22:30:00.001+05:30கொத்ஸ்! நாயகன் ரேஞ்சுக்கெல்லாம் இல்லைங்க சும்மா கே...கொத்ஸ்! நாயகன் ரேஞ்சுக்கெல்லாம் இல்லைங்க சும்மா கேட்டேன் அவ்வளவுதான்!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23527020007419798792007-10-16T22:30:00.000+05:302007-10-16T22:30:00.000+05:30அபி அப்ப...அபி அப்பா <BR/><BR/>அபி அப்பா <BR/><BR/>எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..!<BR/><BR/>கல்லிவல்லின்னா என்னா?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34374624946075333942007-10-16T22:28:00.000+05:302007-10-16T22:28:00.000+05:30வித்யா! நீங்க கவலை படும் அளவு ஒன்னியும் இல்ல! ஏசி ...வித்யா! நீங்க கவலை படும் அளவு ஒன்னியும் இல்ல! ஏசி கட்டடத்துக்குள்ளே அருமையா மோப் ஸ்டிக், பாலிஷ் மிஷின் ன்னு ஜாலியா இருப்பாங்க! நேரில் பார்க்காத மத்தவங்க வேனா தேவையில்லாம கவலைப்படுவாங்க! ஆனா ஊரிலே அவன் பங்ளாவை பார்த்து நானே பிரம்மித்து இருக்கேன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18413085476712096052007-10-16T21:25:00.000+05:302007-10-16T21:25:00.000+05:30////அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக க...////<BR/>அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு<BR/>//<BR/>இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.// <BR/><BR/>இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ஆனா இது நம்பறமாதிரியும் இல்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12398562873254298092007-10-16T21:22:00.000+05:302007-10-16T21:22:00.000+05:30//க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்க...//க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51046181581396275522007-10-16T21:14:00.000+05:302007-10-16T21:14:00.000+05:30//இவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆ...//<BR/>இவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது. <BR/>//<BR/>good<BR/><BR/>இது எப்ப நடந்தது 15 வருசத்துக்கு முன்னாலயா????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6074871053200999612007-10-16T21:12:00.000+05:302007-10-16T21:12:00.000+05:30//ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இர...//<BR/>ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்.<BR/>//<BR/>ஒரு ரூம்ல 20 பேர் எப்படி சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்!!!!!!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69225265955167831042007-10-16T21:11:00.000+05:302007-10-16T21:11:00.000+05:30//அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குற...//<BR/>அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு<BR/>//<BR/>இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84310529762792903082007-10-16T20:33:00.000+05:302007-10-16T20:33:00.000+05:30ஏனுங்க! என் கதையப் போட்டிங்களே எனக்கு எங்க கமிஷன்....ஏனுங்க! என் கதையப் போட்டிங்களே எனக்கு எங்க கமிஷன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59839060151014445402007-10-16T20:32:00.000+05:302007-10-16T20:32:00.000+05:30என்னங்க!20 பேர் ஒரு அறையில் ஆட்டு மந்தை மாதிரி.மேல...என்னங்க!20 பேர் ஒரு அறையில் ஆட்டு மந்தை மாதிரி.மேலும் விசா இல்லாத பயந்து வாழும் தன்மையில் ராமசாமி அவர்களை கேட்டுப் பாருங்கள் அவர் அனுபவித்த வலிகளின் ரணங்களை.வங்காள தேச சுத்திகரிப்பு வேலை நண்பர்களுக்கு அடுத்து தமிழனின் தலை வரிசையா?சேரனின் அணுகு முறை தவறா அல்லது தமிழனின் நிதர்சனம்தான் சரியா விவாதத்திற்குரியது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com