tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2650125242584891886..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16180667573229523092014-03-16T09:40:07.350+05:302014-03-16T09:40:07.350+05:30தங்களுக்கு பிடித்த பெரிய மனிதரை சந்திப்பது எனபது எ...தங்களுக்கு பிடித்த பெரிய மனிதரை சந்திப்பது எனபது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அது உங்களுக்கு அமைந்ததற்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.<br /><br />ராசா சொன்னதிலும் இன்னும் தவறு இருக்கின்றது...<br /><br />//<br />"இப்ப தெளிவா கோர்வையா சொல்றேன் பாருங்க, மேலே நாம பேசினதையே அதாவது .2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? //<br /><br />ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏன் எனில் 2g இருக்கும் பொழுது 3g இல்லை. அதாவது சாதாரண அரிசி இருக்கும் பொழுது பிரியாணி அரிசி இல்லை. எனவே சாதாரன் அரசிக்கு கிராக்கி அதிகமாகத்தானே இருக்கும்.?<br /><br />அதுபோலவே 2g இருக்கும் பொழுது 3g இல்லாததால் அது நிச்சயமாக அதிக விலைக்குத்தான் விற்றிருக்கும் ஏலம் விட்டிருந்தால். எனவே ஏலம் விடாததால் வருமான் இழப்பு எனபது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. (பொது விநியோக அரிசி ....பாசுமதி அரிசி சரியான ஒப்பீடு அல்ல. )<br />மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92124188964200180692014-02-12T20:47:13.112+05:302014-02-12T20:47:13.112+05:30இதுவரை பார்க்காமல் விட்டது ஒ இதுவரை பார்க்காமல் விட்டது ஒ kma,kalanjiamhttps://www.blogger.com/profile/13464467454714077362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72776680890984485572013-10-28T10:45:15.649+05:302013-10-28T10:45:15.649+05:30Remarkable blog.
thanksRemarkable blog.<br />thankssiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87400778716523897102013-10-28T10:42:02.897+05:302013-10-28T10:42:02.897+05:30of all your blogs,this is supreme one
you ought to...of all your blogs,this is supreme one<br />you ought to have published it last year itself<br />anyhow unlimited thankssiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32196031341894833652013-10-28T10:30:15.319+05:302013-10-28T10:30:15.319+05:30உங்கள் கட்டுரையை அதிலும் 2ஜி பற்றிய கட்டுரை என்றால...உங்கள் கட்டுரையை அதிலும் 2ஜி பற்றிய கட்டுரை என்றால் ஒரு வரி கூட விடாமல் படிப்பவன். நீங்கள் இந்த கட்டுiரையில் உள்ள செய்தியை நிறைய பேர்களுக்கு செல்லும் விதமாக பேஸ்புக் போன்றவற்றில் சிறு சிறு தொகுதியாக வெளியிட வேண்டுகிறேன். அப்படியாவது சில மரமண்டைகளுக் உரைக்கட்டும். மிகவும் சிறந்த கட்டுரை வாழ்த்துக்கள். MUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81676593979157237082013-10-28T00:55:24.072+05:302013-10-28T00:55:24.072+05:30good na....good na....gnanamanihttps://www.blogger.com/profile/02048205350345084179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16738019092673919452013-10-28T00:50:37.800+05:302013-10-28T00:50:37.800+05:30உங்க எழுத்து எப்போதும் போல் அருமை.
ம் ம் .. வேற ஒண...உங்க எழுத்து எப்போதும் போல் அருமை.<br />ம் ம் .. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல புதிய கோணங்கி !https://www.blogger.com/profile/15642430864760374585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89786223120446447192013-10-28T00:24:09.666+05:302013-10-28T00:24:09.666+05:30
மிக அற்புதமான பதிவு!.
ஒரு தேர்ந்த பத்திரிகையாளன...<br />மிக அற்புதமான பதிவு!. <br /><br />ஒரு தேர்ந்த பத்திரிகையாளனாக கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். அதற்கு அவர் மிக அழகா பதில் சொல்லி இருக்கின்றார். திறமை இல்லாதவன் கலைஞரிடம் நெருங்க முடியாது. திறமையும் எதையும் எதிர் கொள்ளும் திறனும் இருப்பவன் மட்டுமே கலைஞர் பாசறையில் வளர முடியும் என்பதற்கு ராசா ஒரு உதாரணம். மற்ற அரசியல்வாதிகள் ஈர மண்ணில் விழுந்த விதை என்றால், ராசா பாறையில் விழுந்த விதை. அந்த கிளைத்து வளர, போராட்டம் கடினமாகத்தான் இருக்கும். <br /><br />நாளிதழ்களில் ஒரு முழு பக்கம் கவர் ஸ்டோரியாக வரக் கூடிய தகுதி இப் பதிவுக்கு உண்டு. ஆனால் வெளியிடக் கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை. இதை நாம் இணையத்தில்தான் முழுமையாக வெளியிட முடியும். ஒரு வருடம் கழித்தும் அதை நினைவில் வைத்து பதிவிட்டு இருப்பதற்கு ஷொட்டு!. <br /><br />வாழ்த்துகள் தோழர்களே!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41007184536852594772013-10-27T23:30:46.918+05:302013-10-27T23:30:46.918+05:30அண்ணா மிகஅருமையான பதிவு உடன்பிறப்புகள் அனைவரும் கண...அண்ணா மிகஅருமையான பதிவு உடன்பிறப்புகள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். <br />இனிய இரவு வணக்கம் அண்ணாGanesanhttps://www.blogger.com/profile/00710202710998586260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31662678068934086612013-10-27T23:24:45.372+05:302013-10-27T23:24:45.372+05:30தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மீண்டும்...தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெலலும்<br />அபி அண்ணா மிக அருமை <br />இரவு வணக்கம் அண்ணாGanesanhttps://www.blogger.com/profile/00710202710998586260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3828765585383738472013-10-27T23:23:12.581+05:302013-10-27T23:23:12.581+05:30This comment has been removed by the author.Ganesanhttps://www.blogger.com/profile/00710202710998586260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42667020731761238802013-10-27T17:57:20.740+05:302013-10-27T17:57:20.740+05:30//
ஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல்...//<br />ஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல் போன்ற சாதாரண போன்.<br />//<br />ஒண்ணு 3க் இண்ணொன்ணு 2க்ன்னு சொல்லுங்க...<br /><br />அப்து அண்ண அந்த கேள்விய கேட்டதும் உங்களுக்கு சப்தநாடியும் (வேலியில போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள உட்ட மாதிரி) நடுங்கியிருக்குமே ....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7707134648826409742013-10-27T12:48:13.155+05:302013-10-27T12:48:13.155+05:30தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்ட...தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்! <br /><br />idhu nichayamaga Nadakka vendum!!!Anonymousnoreply@blogger.com