tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2667594162482669590..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது ..... (டெஸோ மாநாடு)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23906706793105356222012-08-19T23:47:30.232+05:302012-08-19T23:47:30.232+05:30நண்பரே! போட்டோ போட்டி நடக்கின்றது. தங்கள் ஆதரவு தே...நண்பரே! போட்டோ போட்டி நடக்கின்றது. தங்கள் ஆதரவு தேவை. விவரம் இங்கே: http://sumazla.blogspot.com/2012/08/10000.html நன்றி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44312125049531487652012-08-18T10:41:05.908+05:302012-08-18T10:41:05.908+05:30Naan entha Katchiyayum saarathavan!Mudhalil ondru ...Naan entha Katchiyayum saarathavan!Mudhalil ondru solla vendum, Yaar pinam thinni kootam? 2009 il Aatchiyil iruntha neengala illai mattravarkala? appozhuthu yen intha Teso manattai nadatha villai?<br />There is a saying in English" First Clean your house , then you can point fingers at others". So pls stop playing Politics with lives of innocent ealam ppl.govindhttps://www.blogger.com/profile/14078419371203691757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85193288562667206682012-08-11T01:33:03.287+05:302012-08-11T01:33:03.287+05:30நாங்க இந்தியர்கள். ஈழம் எங்கள் இன உணர்வு சம்பந்தம...நாங்க இந்தியர்கள். ஈழம் எங்கள் இன உணர்வு சம்பந்தமான ஒன்று மட்டுமே. எங்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. நாங்க போர்லாம் பண்ண முடியாதுடே. நாங்க வூர் கூடி தேர் இழுக்க போறோம். இந்த தமிழ் கிழம் தேர் இழுக்கும் போது முடிஞ்சா வந்து இழுங்கல. இல்லன்னா நெடுநெடுமாறன் தஞ்சாவூர் தூத்துக்குடி கிட்ட ஈழம் வாங்கி தருவாரு. சீமான் காஷ்மீர் இல்லன்னா எகிப்துல ஈழம் வாங்கி தருவாரு. சூதானமா யோசிங்க மக்கா. என் தலைவன் கருணாநிதி வாழ்க.<br /><br />http://teso.org.in/nadarhttps://www.blogger.com/profile/02198883995830930212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80781620569368281472012-08-09T01:38:33.764+05:302012-08-09T01:38:33.764+05:30தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெறவுள்ள டெசோ மாநாடு இப...தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெறவுள்ள டெசோ மாநாடு இப்போதே வெற்றி ......வெற்றி........வெற்றி........<br />--------------------------------------------------------------------------------------------------<br /><br />டெசோ மாநாடு எதற்கு?ஏன்?இவருக்கு என்ன அருகதை ,இதனால் ஒரு பயனும் இல்லை ,தனிஈழம் கோர்ரிக்கை இடம் பெறவில்லை ,ஆளும் கட்சியாக் இருந்த போது என்ன செய்தார் ?<br /><br />இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் ஈழத்தமிழன் கேட்கவில்லை ,இங்குள்ள டம்ளர்கள் ,வைக்கோல,அழுகிய பழம்,சாமான் இப்படி பலரும் ,களத்தில் இல்லாமல் ஈழத்தமிழர் பெயரை சொல்லி ரூம் போட்டு இணையதள வீராவேசங்களை பேசி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டமும் மாநாடு தேவையில்லை ,தனிஈழம் இல்லாத மாநாடு அரசியல் ஆதாயத்திற்காக நடத்துகிறார் என்றெல்லாம் கதைவிட்ட மன்னாதி மன்னர்களே! வைகோவின் மாமன்கலே !!<br /><br />கேட்டீரா .....ஒரு சேதி.......கொக்கரிக்கிறான்......சிங்களன். கலைஞர் நடத்தும் மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து யாரும் போக கூடாது அப்படி சென்றால் மீண்டும் அவர்கள் இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது .<br />ஐக்கிய ஜனதாதள மதசார்பற்ற தலைவர் பஸ்வான் மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் ,இலங்கை தூதர் கெஞ்சல்.<br /><br />இப்படி இந்த மாநாடால் என்ன பயன் என்று கேட்ட அறிவிலிகளே அப்படியென்றால் இலங்கை ஏன்?பயப்படவேண்டும் .<br /><br />உலக நாடுகளின் பார்வையை ஈழத்தமிழர்களின் பால் கொண்டு வருகின்ற முனைப்போடு அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க கூடாது .பாதுகாப்பு உரிமையை நிலை நாட்ட வேண்டும் மனித உரிமை மீறல் தடுக்கப்படவேண்டும் .ஆயுதம் ஏந்தும நிலை போயிற்று ,உரிமைகள் கிடைக்க வழிவேண்டும் என்ற பரந்த நோக்கத்தின் விளைவு டெசோ மாநாடு .<br /><br />பயனற்ற மாநாட்டை கண்டு இலங்கை ஏன் அலறவேண்டும் வருபவர்களை தடுக்க வேண்டும் .<br /><br />புரிகிறதா கலைஞரின் வியுகத்தை என்ன சொல்ல போகிறீர்கள் ஈழ பேர் சொல்லி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளே !<br /><br />இலங்கை சிங்கள நாய்களுடன் சேர்ந்து கலைஞரின் டெசோ மாநாட்டிற்கு போக கூடாது என்று நீங்களும் சொல்ல போகிறீர்களா ?<br /><br />மானம் கெட்ட மதியர்களே !நிறுத்துங்கள் உங்கள் பேச்சை!<br />இன்னும் கெட்டுபோகவில்லை,தவறை திருத்தி தமிழர் நலமே நம் மூச்சு ,என்ற எண்ணம இருந்தால் வாருங்கள் தலைவரோடு கை கோர்த்திட ! தேர்தல் கூட்டணிக்கு அல்ல !ஈழத்தமிழர் வாழ்வுக்கு !<br /><br />நன்றி ௦_ ஜைன் K P ( பேஸ் புக் பதிவு)SAMPATH KUMARhttps://www.blogger.com/profile/08886517596534427891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42100085735313763402012-08-08T18:13:30.608+05:302012-08-08T18:13:30.608+05:30நல்லா பிரியரா மாதிரி கமன்ட் வை பா! என்னமோ? மொத்தைய...நல்லா பிரியரா மாதிரி கமன்ட் வை பா! என்னமோ? மொத்தையா வாந்தி எடுத்து வைச்சிருக்கே! ஒன்னும் பிரியலை!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41189374076178747392012-08-08T18:11:59.168+05:302012-08-08T18:11:59.168+05:30என்னய்யா! இது மொத்தையா சாணியை கரைச்சு ஊத்தியிருக்க...என்னய்யா! இது மொத்தையா சாணியை கரைச்சு ஊத்தியிருக்கே!..ஒன்னுமே பிரியலை பா! .நல்லா பிரியரா மாதிரி வாந்தியெடுத்து வை! வந்து கழுவி ஊத்தரோம்!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62243454212664375172012-08-08T18:03:39.438+05:302012-08-08T18:03:39.438+05:30வாங்க நம்பி அண்ணே,இந்த பையனை நினைச்சா பாவமாவும் இர...வாங்க நம்பி அண்ணே,இந்த பையனை நினைச்சா பாவமாவும் இருக்கு, என்ன செய்வது, கிட்ட தட்ட ஊருக்கு ஒரு பத்து இப்படி ஆகிடுச்சு. தான் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் கவலை இல்லை. நாம பதிலுக்கு விவாதம் செஞ்சா அதை புரிஞ்சுக்கும் பக்குவமும் இல்லை. நம்ம நேரத்தை விழுங்கும் நேரம் திண்ணிகள். இப்ப கூட நிறைய பின்னூட்டம் போட்டுகிட்டே இருக்கான் பையன். நான் வெளியிடலை. எனக்கே பாவமா இருக்கு. பின்னூட்டத்திலே நிறைய படபடப்பு தெரியுது.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29588380463658025102012-08-08T17:51:03.619+05:302012-08-08T17:51:03.619+05:30யாரு இந்த ''தமிலர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்'...யாரு இந்த ''தமிலர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்''...சத்தீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......................பெயர் நல்ல ''தமிலா'' இருக்கே!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83556852467189660582012-08-08T17:48:46.068+05:302012-08-08T17:48:46.068+05:30இதுக்கு பெயர் உங்க ஊர்ல விவாதமா? கண்ணா! ஹி...ஹி..ச...இதுக்கு பெயர் உங்க ஊர்ல விவாதமா? கண்ணா! ஹி...ஹி..சிப்பு வருது!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33940431076741251642012-08-08T17:47:16.438+05:302012-08-08T17:47:16.438+05:30வாடகைப் பெயர் இருந்தா எழுதக் கூடாதா? என்னய்யா இது ...வாடகைப் பெயர் இருந்தா எழுதக் கூடாதா? என்னய்யா இது கமன்ட்டு!<br />ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை ''கொலைகாரன்கள்'' என்று சொல்றாங்களே!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83585984771904943642012-08-08T13:00:00.866+05:302012-08-08T13:00:00.866+05:30SAMBUGAN
ஈழத்தமிழர் சிக்கலில் சில மூடநம்பிக்கைகள...SAMBUGAN <br /><br />ஈழத்தமிழர் சிக்கலில் சில மூடநம்பிக்கைகள் உண்டு. எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குற்றம் சொல்லும் மூடநம்பிக்கைதான் அது. இணையதள பயன்பாட்டாளர்கள்,தமிழ்ப் பத்திரிகைகள்(குறிப்பாக பார்ப்பனப் பத்திரிகைகள்)படிப்போர்,ஈழத்தமிழர்கள் மேல் வாய்ச்சொல்லில் மட்டும் பாசம் கொட்டுவோர், அடிப்படை அரசியல் புரிதல் இல்லாதவர்கள், கலைஞர் எதிர்ப்பு மட்டுமே கொள்கையாகக் கொண்டோர், திராவிட இயக்க வெறுப்புக் கொண்ட ஜாதிய உணர்வு தமிழ் தேசிய வாதிகள் இந்த மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டுள்ளனர். ஈழச்சிக்கலில் வெளியிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டுவது மட்டுமே தமிழ்நாட்டு அரசியலாளர்களின் வேலை. அதாவது தார்மீக ஆதரவு மட்டும்தான் இவைகளின் கொள்கைத் திட்டம். ஈழத்தை வெறெடுக்க திட்டம் வகுத்தலும்,செயல்படுதலும் ஈழத்தில் உள்ள அமைப்புகளின் பணி.இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் வேலையை மேற்குறிப்பிட்டோர் செய்கின்றனர். கலைஞர் நினைத்தவுடன் ஈழம் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல ஈழப் பிரச்சினையில் எதற்கெடுத்தாலும் உடனே கலைஞரைக் குற்றம் சொல்வது 2009 க்குப் பின் க்கு ஓரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஈழச்சிக்கலில் அங்குள்ள அமைப்புகள் எந்தத் தவறும் செய்யவில்லையா? ஈழத்தின் முழு நிலப்பகுதியிலும் போர் நடந்ததா? பிரபாகரன் ஆதிக்கப் பகுதியான 3 மாவட்டங்களில் மட்டும் போர் நடந்ததா? கிளிநொச்சியில் போர் நடந்தபோது தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்கள் போல யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லையே? கிழக்கில் நடக்கவில்லையே?அது ஏன்?பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்தார்களா?அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களை ஏற்றார்களா?பிரபாகரனின் அனைத்து முடிவுகளுமே சரியானதுதானா?அதனை விமர்சிப்பது இல்லையே ஏன்? கொரில்லா போர்க் குழுவான விடுதலைப் புலிகள் படையை,முள்ளிவாய்க்கால் போரின் போது மரபு ரீதியான போருக்குப் பயன்படுத்தியது சரியா? இது போல பல நூறு கேள்விகளுக்கு ஈழ ஆதரவாளர்கள்(?)யாருமே பதில் சொல்லத் தயாரில்லையே ஏன்? ஈழச்சிக்கல் என்பது தமிழக அரசியலைப் பொருத்தவரையில் பல பிரச்சினகளில் ஒன்று மட்டுமே.அதற்குத் தேவையானபோது குரல்கொடுப்பதே சரியான அணுகுமுறை. எப்போதும் அதே வேலையாய் இருக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். ஈழச்சிக்கலில் ஈழத்தமிழ் அமைப்புகள்,ஈழத்தமிழர்கள்,ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். முக்கியமாக விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரன் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்புங்கள். இந்தச் சிக்கலின் முதன்மைக் காரணிகளான பிரபாகரன் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். அதற்குப் பிறகு ஆதரவு சக்திகளின் நிலைப்பாடுகள்,செயல்பாடுகள்,கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பலாம். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. பிரபாகரன் என்ன செய்தாலும் சரி என்று இருந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.ஜனநாயக பூர்வமான விவாதங்கள் ஈழச்சிக்கலில் பிரபாகரன் தரப்பு மீது நடைபெறவில்லை என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. சர்வாதிகாரத் தலைமையின் போராட்டம் இந்த முடிவைத்தான் தரும். அதற்கு பிரபாகரன் விதிவிலக்கல்ல.திறந்த மனதோடு,பிரபாகரன் மீதானா தலைமை வழிபாட்டைக் கடந்து எல்லாப்பக்கங்களில் இருந்தும் விவாதங்கள் நடந்தால்தான் அடுத்த போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அதை விடுத்து அலைஞரைக் குற்றம் சொல்வதால் துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது. உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து அறிவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.உருப்படலாம். இல்லாவிட்டால் இப்படியே வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு திரியவேண்டியதுதான்.GOBINATHhttps://www.blogger.com/profile/17604587624337050670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46917242723094753552012-08-08T12:52:14.991+05:302012-08-08T12:52:14.991+05:30//எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும்...//எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனையும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்//<br /><br />சதீஷ் முருகன் யார் அந்த ஈழ வியாபாரிகள் ???GOBINATHhttps://www.blogger.com/profile/17604587624337050670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9438008808330687742012-08-08T12:48:25.285+05:302012-08-08T12:48:25.285+05:30கோபிநாத், அருமை அருமை. நல்ல பதில் சொல்லிட்டீங்க. எ...கோபிநாத், அருமை அருமை. நல்ல பதில் சொல்லிட்டீங்க. என்னவோ சதீஷ் முருகன் பிரமாதமா விவாதம் செஞ்சுட்டதா அதை வெளியிட சொல்லி 4 தடவை அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த பின்னூட்டம் வெளியிட சொல்லி ஒரே அரிப்பு. என்னால தாங்க முடியாம தான் வெளியிட்டேன். என்ன சொல்ல வருகிறோம் என்றே தெரியாம ஒரு எழுத்து. அதை நல்ல பின்னூட்டம் என தனக்கு தானே சர்ட்டிபிகேட் வேற. இதை இப்ப வெளியிட்ட காரணம் கூட எதுனா எழுத தெரிஞ்ச மதிமுக ஆளுங்க படிக்கட்டுமே இதைன்னு தான். தலையில அடிச்சுப்பாங்க. கோவம் இருக்கும் அளவு மூளை என்னும் கந்தாயம் இல்லாம விவாதத்து வா விவாதத்துக்கு வான்னு கூப்பிட்டா எங்க போய் முட்டிப்பேன். போ தம்பி போய் வைக்கோ வைக்கோ க்கு எங்காவது உளறிகிட்டு இருப்பா. எங்களுக்கு வேலை நிறைய இருக்கு.....அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13747999830972674132012-08-08T12:47:53.276+05:302012-08-08T12:47:53.276+05:30சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்ப...சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்படியாக எளிதாக எழுதவும் படிச்சு பார்த்தேன் தலை சுத்துது<br />//அரக்க தேவடியா,வெண்ணை,கொலைஞர்,நான் அல்லக்கை அல்ல,திருட்டு பன்னாடைங்கனு,செருப்பால் அடிக்குமோ,ங்கொய்யாலே<br />தீக்குளிக்க சொல்வேன்,இத்தாலி கோமாளி ,உனக்கென்ன மயிராச்சுன்னு,குஞ்சாமணியெல்லாம் ,ஆயி இல்ல டா மடையா,<br />ஒன்னும் யோக்கிய மயிறு இல்ல தான்,...//<br /><br />,,<br />,,<br />சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டங்களில் உள்ள வார்த்தைகள் தான் இது <br />வீட்ல எதாவது பிரச்சனயா ?????GOBINATHhttps://www.blogger.com/profile/17604587624337050670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12341508923103211562012-08-08T12:38:10.143+05:302012-08-08T12:38:10.143+05:30சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்ப...சதீஷ் முருகன் உங்கள் பின்னுட்டம் கொஞ்சம் புரியும்படியாக எளிதாக எழுதவும் படிச்சு பார்த்தேன் தலை சுத்துது <br />1)யோக்கிய மயிறு இல்ல 2)அரக்க தேவடியா பசங்களுக்கு 3)கொலைஞர் <br />4)நான் அல்லக்கை அல்ல 5):திருட்டு பன்னாடைங்கனு 6)செருப்பால் அடிக்குமோ 7)ங்கொய்யாலே 8)தீக்குளிக்க சொல்வேன் 9)இத்தாலி கோமாளி சோனியாச்சீ 10)மசிரு, மறந்து போச்சா? 11)சொம்படிக்குற குஞ்சாமணியெல்லாம் 12)ஆயி இல்ல டா மடையா 13) யோக்கிய மயிறு இல்ல தான்,<br /><br /><br />சதீஷ் முருகன் உங்கள் pinnutangalil ulla vaarthaigal thaan ithu<br /><br />veetala ethavathu pirachaniyaa ?????GOBINATHhttps://www.blogger.com/profile/17604587624337050670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22199742364542097522012-08-08T12:12:49.021+05:302012-08-08T12:12:49.021+05:30அனானி, நல்லா பாருங்க முதல் போட்டோ தானே...அனானி, நல்லா பாருங்க முதல் போட்டோ தானே...Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49492447978460042932012-08-08T12:11:53.588+05:302012-08-08T12:11:53.588+05:30ஹி ஹி ஹி ஹி, உங்களுக்கே சொந்த பெயர் இல்லை, இதில் ஈ...ஹி ஹி ஹி ஹி, உங்களுக்கே சொந்த பெயர் இல்லை, இதில் ஈழதமிழர்களின் பிணத்தின் மீது தன் நாற்காலியை சமன் படுத்திய கொலைஞரின் நாடகத்திற்கு சொம்படித்தல் வேறா?Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84581520430242603702012-08-08T11:54:11.651+05:302012-08-08T11:54:11.651+05:30தம்பி சதீஷ் முருகன் ! இங்கு இணையத்தில் முக நூல் (ப...தம்பி சதீஷ் முருகன் ! இங்கு இணையத்தில் முக நூல் (பேஸ் புக்) என்று ஒன்று இருக்கு .தெரியுமா? அங்கு உள்ள அரசியல் குழுக்கள் அனைத்திலும் உங்களை போன்ற நண்பர்கள் இப்படி நிறைய பேசி வருகிறார்கள்! நாங்க பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டோம்! ஏதோ தமிழ் ஈழம் பிரச்னை எல்லாம் உங்களுக்கு 2009க்கு பிறகு நினைவில் வந்தது போல் இங்கு வீர வசனம் எல்லாம் பேச வேண்டாம்! வாங்க முக நூல் பக்கம் நிறைய பேசுவோம் தம்பி!SAMPATH KUMARhttps://www.blogger.com/profile/08886517596534427891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9678612704246421482012-08-08T10:09:36.311+05:302012-08-08T10:09:36.311+05:30கீழ இருக்கறது தான் முன்னாடி அனுப்பின கருத்து....
...கீழ இருக்கறது தான் முன்னாடி அனுப்பின கருத்து....<br /><br />அண்ணாச்சி உங்களுக்கு சின்ன கருத்து போடத்தான் நினைத்தேன், ஆனா நீங்க எப்போவுமே சும்மா பக்கம் பக்கமா எழுதும்போது உங்க உடன்பிறப்பு குஞ்சாமணிகள் ஒத்த (தப்பா படிக்காதே) வரில கருத்து சொல்லும் போது வலிக்குது(எங்கயா? த்து) அதான் சும்மா அதிருதுல... உங்க மேல எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை ஆனால் எம் தமிழினத்தின் மீது வியாபாரம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவனையும் என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்(உடனே அழகிரிகிட்ட சொல்லி வாக்கிங் போகும்போது போட்டு தள்ள நினைக்கவேண்டாம், அதேபோல ஆத்தாவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பவும் நினைக்க வேண்டாம், நான் பாவம்) முடிந்தால் வெளியிடு அண்ணா....*********************<br />உங்களின் (உங்க திருடர்கள் முன்னேற்ற கட்சி) ஈழ ஆதரவு எங்களை மெய்சிலிர்க்க (மெய் சிரிக்கன்னு படி) வைக்குது உடன்பிறக்காத பிறப்பே. ஈழத்தில் எம் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு (அரக்க தேவடியா பசங்களுக்கு) எதிராக உங்கள் பல்டி புகழ் கொலைஞர் எழுதிய கடிதங்கள் தான் எத்தனை... வெண்ணை (நான்:அன்னைன்னு சொல்ல நான் அல்லக்கை அல்ல) சோனியாவிடமிருந்து ஒரு பதிலும் வராத நிலையிலும் அஞ்சலக நஷ்டத்தை குறைக்க நீங்கள் அனுப்பிய தந்திகள் தான் எத்தனை. அட மக்கள் தங்களை அடையாளம் (நான்:திருட்டு பன்னாடைங்கனு) கண்டுகொண்டதை உணர்ந்து விடியலில் எழுந்து வயிறார உண்டு கொழுத்து பின், எங்கே அண்ணாவின் ஆவி தன்னை செருப்பால் அடிக்குமோ என்று பயந்து (கொலைஞர்:என்னது நாத்திகமா - வெண்ணைங்களா, மஞ்சள் துண்டு போட்டிருக்கும் என்னிடம் என்ன கேள்வி கேட்டாய், நல்லவேளை என் வீட்டிற்கு மாயாஜால மேஜிக் மன்னன் மறைந்த சாயி பாபா வந்த போது இதை நீ சொல்லவில்லை) அவரின் சமாதியில் இரண்டு துணைவிகளுடன் (இதுவும் கொலைங்கரே:ங்கொய்யாலே, மனைவின்னா தாலி கட்டினது, துணைவின்னா வச்சிகிட்டது ன்னு எவனாவது சொன்னிங்க அப்புறம் இந்த பிளாக்கு வச்சிருக்கும் உடன் பிறப்பை தீக்குளிக்க சொல்வேன்) குளு குளு மெசின்கள் சகிதம் பஞ்சு மெத்தையில் உண்ணாவிரத நாடகம் நடத்தி (கொலைஞர்: டேய் அது சாகும் வரை உண்ணாவிரதம். என் கேள்வி: யாரு கடைசி ஈழத்தமிழன் சாகும் வரையா?) , அதையும் மதிய சாப்பாட்டிற்கு முன் முடித்த (கொலைஞர்: என்ன செய்ய, கண்டவனெல்லாம் மத்திய அமைச்சராகி வெண்ணை சோனியாவின் அடியாளாய் வந்து சிதம்பர ரகசியம் போல் "உன் பெண்ணை கைது செய்ய வேண்டுமா, இத்தாலி கோமாளி சோனியாச்சீ கேக்க சொன்னார்" என்று மிரட்டும் நிலை என்னுது, உனக்கென்ன மயிராச்சுன்னு பிளாக்குல எழுதுவ, கொள்ளையடிச்சிட்டு இப்போ நான் படுற பாடு இருக்கே அய்யய்யய்யோ!!!) கொலைஞரின் தத்துவ வார்த்தையை (கொலைஞர்:மசிரு, மறந்து போச்சா? அதான் மழைவிட்டும் தூவானம் விடலைன்னு தமிழ் புலமையை வெளிப்படுத்தினேனே, நீயெல்லாம் ஒரு உடன்பிறப்பா, துரோகி) உயிரோடு இருக்கும் எந்த தமிழனும் மறக்க மாட்டான் (டேய், தமிழ் பேசி தி.மு.க வுக்கு சொம்படிக்குற குஞ்சாமணியெல்லாம் தமிழனில்லையா?---- பதில்: "ஹி ஹி ஹி ஹி.... உனக்கே தெரியும் ") மக்கள் திருடர்களுக்கு காயடித்து (அந்த வலி என்னன்னு தெரியுமா?) கோடம்பாக்க (டேய் அது கொடநாடு இல்ல?) கோமளவல்லியை கொண்டு வந்தனர். தன் பங்குக்கு ஈழ நாடகம் நடத்திய களைப்பில் மலைக்கு சென்று ஒரே ஓய்வு தான். கிடைத்த கேப்பில் திகாரின் ராணி, உலகின் ஒரே கவியாயினி (ஆயி இல்ல டா மடையா) கனிமொழியை விட்டு அறிக்கை வேறு (நான்:மவனே நீங்க ஒருக்கா ஈழம் போங்கடா, பொதச்சுருவாங்க அங்கேயே). வெளிநாட்டு பினாமிகளை இங்கு கொண்டுவந்து தன்னால் கொல்லப்பட்ட டேசொவை மீண்டும் உயிர்பிக்க (அப்புறம் எப்படிடா இன்னும் 4 வருசத்த ஓட்டுறது?) நினைக்கும் தமிழ் கடவுள் (இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில இருந்திருந்தா இப்படி தானே சொல்லியிருப்பேன் உடன்பிறப்பே) கொலைஞரின் பல்டி தொடர்கிறது "சாகும் முன் தமிழீழம் என்றும்" ஆனால் "தமிழீழ கோரிக்கையை டெசோ மாநாட்டில் எழுப்ப மாட்டோம்" என்றும் (அதான் போன தடவ வந்து மிரட்டுனவன் இன்னொருக்க மிரட்டினத "ஜாமீன் இனிமேல் கடல்லயே இருக்காதுன்னு மிரட்டினதுக்கு அப்புறம் பல்டி அடிக்காம இருக்க நான் ஒன்றும் கொடுமைக்கார தகப்பன் இல்லையென சொல்லி கொல்கிறேன்" -சீசீ, எழுத்து பிழை இல்லை). இவ்வளவும் வெளிச்சத்தில் இருக்கும்போது, இலங்கையை எதிர்த்த அமெரிக்காவின் சுற்றுலாப்பயணி கூட இல்லாது (நான்:அவன் ஒன்னும் யோக்கிய மயிறு இல்ல தான், ஆனால் அவனை விட ஐநாவில் பலமான ஆள் யாராவது உண்டா குஞ்சாமணிகளே? என்னது அஞ்சா நெஞ்சரா? முதல்ல அவர மதுரை போவ சொல்லு) நடத்தும் நாடகதிருவிழாவிற்கு மறைமுகமாக எப்படியாவது ஈழத்தின் மீது பற்று கொண்ட வைகோவை வரவைக்க மறைமுக அழைப்பே இந்த பதிவு என்பது என் வாதம். அப்படியாவது இதை ஈழ ஆதரவாளர்களின் கூட்டம் என்று விளம்பரப்படுத்த எண்ணமோ?Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55701696841264480452012-08-08T10:08:53.477+05:302012-08-08T10:08:53.477+05:30/*எங்க என்னோட கருத்த போட வெக்கமா இருக்கா?*/
இது நா.../*எங்க என்னோட கருத்த போட வெக்கமா இருக்கா?*/<br />இது நான் முன்னாடி அனுப்பின கருத்துக்கு, ஆனா கருணாநிதி மாதிரி அப்படியே உட்டாலக்கடி பண்ணுறியே அண்ணே..<br />விவாதம் பண்ண தயாரா இல்லேன்னா எதுக்கு பக்கம் பக்கமா பதிவு போடணும் அண்ணே?Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27460671944425764842012-08-08T01:44:45.891+05:302012-08-08T01:44:45.891+05:30Senthil,
Don't you see this as a comedy? hayy...Senthil,<br /><br />Don't you see this as a comedy? hayyooo.. hayyyoooo...பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74381434022944974282012-08-07T20:46:29.413+05:302012-08-07T20:46:29.413+05:30i read your blog posts from google reader from pas...i read your blog posts from google reader from past couple of years, just for your comedy posts. but lately you have been post mostly political posts, that too most hatred posts.<br /><br />I strongly believe that i can no more expect your comedy posts. or i have to read most hatred post titles, skip them, and look for any comedy posts. <br /><br />I don't remember when i have read your last comedy posts, because of your hatred posts, i started hating yourself. Those early years there were very less good, comedy, good-timepass bloggers. But nowdays I have more options man. JackieSekar, CabelShankar, sibi senthil, யுவகிருஷ்ணா etc. <br /><br />So I am happily unsubcribing you idiot. byeSenthilhttps://www.blogger.com/profile/08586159402646417802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16600998104686138752012-08-07T19:04:53.797+05:302012-08-07T19:04:53.797+05:30தமிழர்களின் தன்னயே தாக்கி கொள்ளும் குணம் எப்போது ப...தமிழர்களின் தன்னயே தாக்கி கொள்ளும் குணம் எப்போது போகுமே? <br />பிடிக்காதவர்கள் இதை விட பெரிதாக அடுத்து ஒரு கூட்டம் நடத்தி உலகின் கவனத்தை ஈர்க்கலாமே. <br />ஒருவர் செய்வதை ஏன் தடுத்து கேவலபடுத்த வேண்டும். <br />போட்டியாக இல்லாவிட்டாலும் தங்களால் இயன்றவரை ராஜ பக்சேவை எதிர்க்கலாம் பல வழிகளில். <br />அதை விடுத்தது இங்கே எதாவது செய்பவரை இழிவு படுத்தி பேசி என்ன பயன். <br />எதிரி மட்டுமே பலன் அடைவான் என்பது வை கோ, நெடுமாறன் , சீமான் போன்றோருக்கு தெரியாதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38473405170241482522012-08-07T18:09:00.716+05:302012-08-07T18:09:00.716+05:30எல்லாம் சரிங்க அண்ணே...இந்த மாநாட்டுல தீர்மானம் போ...எல்லாம் சரிங்க அண்ணே...இந்த மாநாட்டுல தீர்மானம் போடுறேன்னு சொல்லி பின்னால ஜகா வாங்கினது ஏன்னு உடன்பிறப்புகளுக்கு எடுத்து சொல்லியாச்சா???Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58684777201753714192012-08-07T16:17:22.099+05:302012-08-07T16:17:22.099+05:30என்ன அண்ணே, ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் வாராரு, நை...என்ன அண்ணே, ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் வாராரு, நைஜீரியால இருந்து டொமினிக்கு வராரு, இத்தாலில இருந்து தக்காளி வராருன்னு காமெடி பண்ற.<br />எங்க என்னோட கருத்த போட வெக்கமா இருக்கா? இருக்காதா பின்ன, உண்மைய தாங்கும் சக்தி எதையும் தாங்கும் உடன்பிறப்பின் இதயத்துக்கு இருக்குமா?Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.com