tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2739651321973342759..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: பெரியாரிஸ்டுகள் ஜாக்கிரதை!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58236684634488586672012-04-05T20:21:55.204+05:302012-04-05T20:21:55.204+05:30அன்பு அபி அப்பா,
ஜாக்கி அண்ணனின் சமீபத்திய பதிவு ம...அன்பு அபி அப்பா,<br />ஜாக்கி அண்ணனின் சமீபத்திய பதிவு மூலம் உங்கள் வலை தளம் பழக்கம். என்னடா ஒரே அரசியலா இருக்கேன்னு பார்த்தா சூப்பரான பதிவுகள் பின்னே வந்தன. இந்த அமுதன் ஐயாவை ரொம்ப பிடித்து பொய் விட்டது. அவர் வீட்டுக்கு போய் பார்த்து விட்டு திரும்பி வந்து அவர்தான் நீங்கள் தேடி வந்த ஆள் என்று தெரிந்த நேரம் உங்கள் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்தால் சிரிப்பு அள்ளுகிறது. ராஜேந்தர குமாரின் ஞே தான் நியாபகம் வருகிறது.<br /><br />அதிதி தேவோ பவ என்று வாழும் உங்களை பார்த்தால் நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேருன்று கிறது. அபி உங்களுக்கு எழுதிய கவிதை சூப்பர். அபியையும் நட்டுவையும் பார்த்தால் என் பிள்ளைகள் தான் நியாபகம் வருகிறது. அவர்களுக்கு என் ஆசிகள். நேரமிருந்தால் என் வலைதளத்தை<br /> (http://anandhabavanam.blogspot.in ) எட்டி பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ரொம்ப இல்லை அஞ்சே பதிவுதான். :-) நன்றி !<br /><br />அன்புடன் ,<br />ராஜ் முத்து குமார்Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53703925040195821782012-03-30T22:31:45.748+05:302012-03-30T22:31:45.748+05:30அட..அட..ஆஹா..என்னமா எழுதியிருக்கீங்க. அசந்துட்டேன...அட..அட..ஆஹா..என்னமா எழுதியிருக்கீங்க. அசந்துட்டேன் அபி அப்பா! Superb.<br />- @ramadasignalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28597710994645288842012-01-12T19:09:15.082+05:302012-01-12T19:09:15.082+05:30கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்லையிங்கோ!! எம்பேரு ...கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்லையிங்கோ!! எம்பேரு ராமசாமிங்க...............Roninhttps://www.blogger.com/profile/03478632075981300483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78521118446286405982012-01-10T17:52:59.433+05:302012-01-10T17:52:59.433+05:30உண்மையான பெரியார் தொண்டர்கள் அனைவரும் நேர்மையானவர...உண்மையான பெரியார் தொண்டர்கள் அனைவரும் நேர்மையானவர்களே உள்ளனர்.<br />இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.<br />இது எனது அனுபவத்தில் நான் கண்டது. <br />நல்ல பதிவு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59329706530510276742012-01-10T17:08:54.022+05:302012-01-10T17:08:54.022+05:30Good One Abi AppaGood One Abi AppaPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73881886384704512052012-01-10T14:48:03.799+05:302012-01-10T14:48:03.799+05:30அப்பாவின் சடலத்தை வீட்டில் விட்டுட்டு கடமை செய்ய வ...அப்பாவின் சடலத்தை வீட்டில் விட்டுட்டு கடமை செய்ய வந்ததை படிக்கும்போது நிஜமாவே மெய் சிலிர்க்குதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47715549510689439362012-01-10T14:22:53.425+05:302012-01-10T14:22:53.425+05:30இன்று தான் உங்க பதிவ முதல் முதலா படிக்கிறேன், இவ்வ...இன்று தான் உங்க பதிவ முதல் முதலா படிக்கிறேன், இவ்வளவு நாள் தவற விட்டு விட்டேன், <br /><br />திரு அமுதன் அவர்கள் கண் முன்னால் வருகிரார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9648561113229108212012-01-10T13:46:49.330+05:302012-01-10T13:46:49.330+05:30அட்டகாசம் தொல்ஸ்..அட்டகாசம் தொல்ஸ்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73251179790839168722012-01-10T11:12:35.954+05:302012-01-10T11:12:35.954+05:30காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லா...காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் பதிவை முழுவதும் படித்து பார்த்தேன். என் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உங்கள் வருணனையில் லயித்து போன எனக்கு, என் மன கண்களில் திரு. அமுதன் அவர்கள் கண்ணியமிக்க மனிதராகவே காட்சி அளிக்கிறார்.mujihttps://www.blogger.com/profile/01684554741290965460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22182830898439563832012-01-10T11:09:54.303+05:302012-01-10T11:09:54.303+05:30காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லா...காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் பதிவை முழுவதும் படித்து பார்த்தேன். என் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உங்கள் வருணனையில் லயித்து போன எனக்கு, என் மன கண்களில் திரு. அமுதன் அவர்கள் கண்ணியமிக்க மனிதராகவே காட்சி அளிக்கிறார்.mujihttps://www.blogger.com/profile/01684554741290965460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87033014579127679122012-01-10T08:23:17.898+05:302012-01-10T08:23:17.898+05:30Abi Appa,
Very interesting and really a great way...Abi Appa,<br /><br />Very interesting and really a great way of narrating the story. Keep it up. As said by SS.Sivasankar why don't you try in regular magazines?<br /><br />With regards,<br />NalinaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13755763890575905712012-01-10T04:04:13.739+05:302012-01-10T04:04:13.739+05:30என்னமோ போங்க. பதிவைப் படிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்ப...என்னமோ போங்க. பதிவைப் படிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்படியே மானிட்டரைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன்.<br /><br />அமுதனை நினைக்கும் போது பாலகுமாரன் கதைகளில் வரும் கேரக்டர்களை ஞாபகப்படுத்தினார்.Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64142293070739417162012-01-10T00:58:50.506+05:302012-01-10T00:58:50.506+05:30அருமையான பதிவு! தங்களின் சுவைக்குறையாத நடை!
//&q...அருமையான பதிவு! தங்களின் சுவைக்குறையாத நடை! <br /><br />//"என்ன பாபு, இப்புடி ஆகிடுச்சு. பொதுவா இந்த பூட்டிலே ரிப்பேர் வராது ஒருலட்சம் பூட்டிலே ஒன்னுக்கு தான் இதே போல பிரச்சனை வரும்னு சொன்னியே" என கேட்டேன். அதுக்கு அவன் "அண்ணே அந்த லட்சத்தில் ஒரு பூட்டு தான் இது போலிருக்கு" என சொன்னான்.//<br /><br />மிகவும் ரசித்த வரிகள்!அக்பர்தீன்https://www.blogger.com/profile/02103304169269977259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21765238721338018312012-01-09T23:11:38.195+05:302012-01-09T23:11:38.195+05:30Wow super :)Wow super :)Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38932910386909742132012-01-09T22:36:13.947+05:302012-01-09T22:36:13.947+05:30நல்ல பதிவு. அருமையான நடை.நல்ல பதிவு. அருமையான நடை.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53519093782608283582012-01-09T22:33:09.284+05:302012-01-09T22:33:09.284+05:30மனிதம் வாழ்கிறது என்பதை அமுதன் உறுதிபடுத்தியிருக்க...மனிதம் வாழ்கிறது என்பதை அமுதன் உறுதிபடுத்தியிருக்கிறார். அதை சொன்னவிதம்..... நான் உங்க தீவிர ரசிகராக ஆகிகிட்டு இருக்கிறேன். ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு வரனும் நீங்க....Anonymoushttps://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57171089960672253022012-01-09T21:46:38.745+05:302012-01-09T21:46:38.745+05:30நன்றி அனைவருக்கும்.நன்றி சி பி செந்தில்குமார்,செந்...நன்றி அனைவருக்கும்.நன்றி சி பி செந்தில்குமார்,செந்தூரன், கலையன்பன்,காசிவிஸ்வநாதன்,நிசாமுதீன், பிரேம்குமார்,மென்பொருள் பிரிவு, ரவிமற்றும் @ஷோபாக்கா:-))))))). வேலன் அண்ணாச்சி நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3873937289371452162012-01-09T16:17:08.220+05:302012-01-09T16:17:08.220+05:30பெரியாரிஸ்ட்கள் ஜாக்கிரதை...
அருமை அண்ணன்...பெரியாரிஸ்ட்கள் ஜாக்கிரதை...<br />அருமை அண்ணன்...kasiviswanathan,thanjavurnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44754690157047372422012-01-09T14:09:34.565+05:302012-01-09T14:09:34.565+05:30யோவ் தொல்ஸ்,
இதுதான்யா உம்ம பேட்டை. என்னா ஒரு நேர...யோவ் தொல்ஸ்,<br /><br />இதுதான்யா உம்ம பேட்டை. என்னா ஒரு நேரேட்டிவ் ஸ்டைல். க்ரேட். ரெம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல பதிவு உம்மிடம் இருந்து. அபி அப்பாவா கொக்கா?வடகரை வேலன்https://www.blogger.com/profile/06879653597193084943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29002080624944037722012-01-09T12:25:19.980+05:302012-01-09T12:25:19.980+05:30உங்களுக்கும் அமுதன் அவர்களுக்குமிடையே நடைபெற்ற உரை...உங்களுக்கும் அமுதன் அவர்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சிரிப்பை வரவழைத்தாலும் அவரின் சுயமரியாதை கருத்தை மறுக்க இயலாது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8099835601615802692012-01-09T11:43:02.171+05:302012-01-09T11:43:02.171+05:30மிக சிறந்த பதிவு......மிக சிறந்த பதிவு......Premkumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18985360112276247862012-01-09T09:21:02.911+05:302012-01-09T09:21:02.911+05:30Very,very interesting.
என்னா ஓய் பதிவு நீளமா இருக்...Very,very interesting.<br />என்னா ஓய் பதிவு நீளமா இருக்கு :))RAVIhttps://www.blogger.com/profile/16974706463702444886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46959479698340026462012-01-09T09:20:09.042+05:302012-01-09T09:20:09.042+05:30Nice post. Appa iranthu poyirukkum pothu vanthathu...Nice post. Appa iranthu poyirukkum pothu vanthathu unmaiyileye peria vishayam. Appa Mayiladuthurayila "Nalla" pencouncillor galum irunthirukkanga endru ippathivilirunthu ariyaperugiren :)<br />ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45176612431527338042012-01-09T09:10:33.088+05:302012-01-09T09:10:33.088+05:30தலைப்பைப் பார்த்து உள்ளே வந்தேன். மரியாதைக்குரிய த...தலைப்பைப் பார்த்து உள்ளே வந்தேன். மரியாதைக்குரிய திரு.அமுதன் அவர்களின் குணநலன்களை அறிந்து பிரமித்து நின்றேன்.கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40871503732462380082012-01-09T08:28:27.033+05:302012-01-09T08:28:27.033+05:30கலக்கலான பதிவுகலக்கலான பதிவுchenthoohttps://www.blogger.com/profile/05467935012791553643noreply@blogger.com