tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3829270048971192186..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நானும் சாமியாரா போக போறேன்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11321360731093201312007-05-29T02:32:00.000+05:302007-05-29T02:32:00.000+05:30ஆறுபாதிதான் விளநகர், விளநகர்தான் ஆறுபாதி! இது கூடத...ஆறுபாதிதான் விளநகர், விளநகர்தான் ஆறுபாதி! இது கூடத் தெரியாமல் இருக்கீங்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69017780363319164902007-05-28T12:26:00.000+05:302007-05-28T12:26:00.000+05:30//ராஜி said... Naanum unga oorunga..Adhaan unga bl...//ராஜி said... <BR/>Naanum unga oorunga..Adhaan unga blog paarka vandhaen....<BR/>Semnaarkovil theriyum aana vilanagar theriyadhu...Photo edhuvum paarka mudiyalayae :(//<BR/><BR/>வாங்க ராஜி!ஏவிசி காலேஜ்க்கு அடுத்து இந்த ஊர்தான். மெயின்ரோட்டில இருந்து பார்த்தா தெரியும் இந்த கோவில்.போட்டோ பார்க முடியுதே!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14269634463406955882007-05-28T12:18:00.000+05:302007-05-28T12:18:00.000+05:30//Haran said... அபி அப்பா,நீங்க சாமியார் ஆகாமல், வ...//Haran said... <BR/>அபி அப்பா,<BR/>நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய் கோயில் கட்டினால் நல்லாய் சம்பாதிக்கலாமே? ஏன் சாமியாராய் போகணும் என்னு அடம் பிடிக்கிறீங்க??:P //<BR/><BR/>வாங்க ஹரன்!<BR/><BR/>அப்படிகூட செய்யலாம், நல்ல ஐடியாதான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57299341446310673552007-05-28T12:17:00.000+05:302007-05-28T12:17:00.000+05:30//மின்னுது மின்னல் said... மாம்பழ சீசனில் தான் இந்...//மின்னுது மின்னல் said... <BR/>மாம்பழ சீசனில் தான் இந்த திருவிழா நடக்கும் அத பத்தியும் ரெண்டு வரி போட்டுயிருக்கலாம்.... //<BR/><BR/>வாங்க மின்னல்! ஆமா போட்டிருக்கலாம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25234687295609370062007-05-28T12:16:00.000+05:302007-05-28T12:16:00.000+05:30// கண்மணி said... வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்...// கண்மணி said... <BR/>வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்யூட்டர் ஜோசியர் எனக்கு மே 24 லிருந்து நல்ல நேரம்னார்.அதான் இதுவோ?<BR/>சரி பாசமா பழகிட்டீங்க ஒரு செட் காவி வாங்கித்தர முடிவு பண்ணிட்டேன்.உண்டியல் சுத்தி வந்துகிட்டிருக்கு.கலெக்ஷன் முடிஞ்சதும் வாங்கிடறேன்.<BR/>பி.கு:கோபி காவிக்கான மொத்த பணமும் தர்ரேன்னான்.[எனக்கு போட்டுக் குடுக்கும் பழக்கமில்லீங்கோ.]<BR/>அப்டியே அய்யனாரும் கூட்டிப் போங்க காடு உருப்பட்டுடும் .//<BR/><BR/>என்னய காட்டுக்கு அனுப்ப கொல வெறியோட இருக்கீங்க டீச்சர்!நடத்துங்க!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4605636061643740112007-05-28T12:14:00.000+05:302007-05-28T12:14:00.000+05:30//வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி ...//வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி சொன்னாரே.பாக்கலையா<BR/><BR/>கிடேசன் பள்ளி மானவன்//<BR/><BR/>நன்றி கிடேசன் பள்ளி ஸ்டூடண்ட்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38695775959516076572007-05-28T12:13:00.000+05:302007-05-28T12:13:00.000+05:30//good post ,appappa ippadi potta nanga poi pakka ...//good post ,appappa ippadi potta nanga poi pakka vasathiya irukkum. //<BR/><BR/>வாங்க முத்துலெஷ்மி! சரியான டூர்ல இருக்கீங்க போல இருக்கே! இந்த முறை நீங்க வரும் போது இங்கே போகலாம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76217611585252369562007-05-28T12:12:00.000+05:302007-05-28T12:12:00.000+05:30//கீதாம்மா சொன்னாங்க:விளநகரா? உங்களுக்கு? நிறையத் ...//கீதாம்மா சொன்னாங்க:<BR/><BR/>விளநகரா? உங்களுக்கு? நிறையத் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, சொந்தம், பந்தம் எல்லாம் இருக்கே? //<BR/><BR/>எனக்கு மயிலாடுதுறைதான். கோயில்தான் விளநகர்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42420882361636809722007-05-28T12:10:00.000+05:302007-05-28T12:10:00.000+05:30// குட்டிபிசாசு said... எங்க ஊர்ஸ்லயும் பச்சையம்மன...// குட்டிபிசாசு said... <BR/>எங்க ஊர்ஸ்லயும் பச்சையம்மன் கோயில் ஒன்னு இருக்கு!!<BR/><BR/>அங்கயும்!! 3 முனி இருக்கும்! வாமுனி,செம்முனி,ஜடாமுனி! ரொம்ப பழைய கோயில். எல்லாம் சுண்ணாம்புல செய்து இருக்காங்க!!//<BR/><BR/>வாங்க குட்டி பிசாசு! வருகைக்கு நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75227708862929097332007-05-28T12:09:00.000+05:302007-05-28T12:09:00.000+05:30//அப்புறம் போன பின்னூட்டத்தில் பழைய ஞாபகத்தில் தலை...//அப்புறம் போன பின்னூட்டத்தில் பழைய ஞாபகத்தில் தலைவா அப்படின்னு எழுதிட்டேன். அதை குருவேன்னு படிச்சுக்குங்க. //<BR/><BR/>என்ன கொத்ஸ்! சிஷ்யனா ஆக இவ்வளவு ஆசை, அப்படீன்னா அதுல ஏதோ லாப சமாச்சாரம் இருக்குன்னு நெனைக்கிறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70283307371539172992007-05-27T22:46:00.000+05:302007-05-27T22:46:00.000+05:30அப்பாசாமின்னு யாரோ இந்தப் பக்கம் ஒருத்தர் இருக்கார...அப்பாசாமின்னு யாரோ இந்தப் பக்கம் ஒருத்தர் இருக்காராமே .. அவருதான நீங்க ..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29028638213753617072007-05-27T19:51:00.000+05:302007-05-27T19:51:00.000+05:30என்ன அபி அப்பா,சாமியாராப் போனால் வர தம்பிப்பா...என்ன அபி அப்பா,சாமியாராப் போனால் வர தம்பிப்பாப்பாவை யாரு பாத்துக்கறது.<BR/>அபிக்குக் கலயாணம்,தம்பி படிப்ப எல்லாம் இருக்கே.<BR/>ஒரு வேளை அதுக்காகத்தான் சாமியாடுரீங்களோ.:-))<BR/> பொங்கல் வைக்கும்போது எங்களுக்கும் சேர்த்து சாமி கும்பிடுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86783035636597575602007-05-27T19:37:00.000+05:302007-05-27T19:37:00.000+05:30/// அபி அப்பா said... மயிலாடுதுறையில் இருந்து 6 க.../// அபி அப்பா said... <BR/>மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் (செம்பனார்கோவில் போகும் வழி)விளநகர் என்னும் சிறிய கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. ///<BR/><BR/>மயிலாடுதுறையிலிருந்து செம்பனார் கோயில் போகும் வழியில் எங்கங்க உங்க ஊர் விளநகர் வருது? <BR/><BR/>எனக்குத் தெரிந்து மயிலாடுதுறையிலிருந்து கொத்தத்தெரு, நாஞ்சில் நாடு, தருமபுரம், மூங்கில் தோட்டம், மன்னம்பந்தல், ஆறுபாதி பிறகு செம்பனார்கோயில் வருது. இதற்கு இடையில் எங்கங்க விளநகர் வருகின்றது? ரூட்டை கடைக்கிட்டாச் சொல்லுங்க இல்லைன்னா அழுதுடுவேன். ஆங்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50170842477726144142007-05-27T18:56:00.000+05:302007-05-27T18:56:00.000+05:30:(:(கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10217721270809335732007-05-27T18:02:00.000+05:302007-05-27T18:02:00.000+05:30//கோயில் வளாகத்திலே ரொம்ப பெரிய அரசமரமும் வேப்பமரம...//கோயில் வளாகத்திலே ரொம்ப பெரிய அரசமரமும் வேப்பமரமும் பின்னி பிணைஞ்சு இருக்கும். ஒரு சொம்பு மட்டும் இருந்தா அந்த மரமேடைல உக்காந்து 1000 பஞ்சாயத்து பண்ணலாம்//<BR/><BR/>அபி அப்பா! என்னதான் நீங்க சீரியஸா எழுதப் போறேன்னு கெளம்பினாலும் காமெடி உங்களை விடப் போக மாட்டேங்குது போல!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3879704411424286952007-05-26T13:15:00.000+05:302007-05-26T13:15:00.000+05:30:))))))))))))போட்டோங்களும் அருமை!:))))))))))))<BR/><BR/>போட்டோங்களும் அருமை!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72507881894549303262007-05-26T11:19:00.000+05:302007-05-26T11:19:00.000+05:30"naanum".. appo vera yaar saamiyaara ponathu :(("naanum".. appo vera yaar saamiyaara ponathu :((ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65545094546738308902007-05-24T23:32:00.000+05:302007-05-24T23:32:00.000+05:30என்ன இது? என்னோட கமென்டை மட்டும் காக்கா அடிக்கடி த...என்ன இது? என்னோட கமென்டை மட்டும் காக்கா அடிக்கடி தூக்கிட்டுப் போகுது? இல்லை அந்த முனியோட வேலையா? இந்த கமென்ட் மட்டும் வரலை, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. :)))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45459849491219470142007-05-24T16:08:00.000+05:302007-05-24T16:08:00.000+05:30Naanum unga oorunga..Adhaan unga blog paarka vandh...Naanum unga oorunga..Adhaan unga blog paarka vandhaen....<BR/>Semnaarkovil theriyum aana vilanagar theriyadhu...Photo edhuvum paarka mudiyalayae :(Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27081091499914323412007-05-24T12:26:00.000+05:302007-05-24T12:26:00.000+05:30Haran said... அபி அப்பா,நீங்க சாமியார் ஆகாமல், வெள...Haran said... <BR/>அபி அப்பா,<BR/>நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய்<BR/>//<BR/><BR/>இப்ப இங்க சாமியாதான் இருக்கார்<BR/>சம்சாரிக்குதான் அங்க வர்ரார்<BR/><BR/>MAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4885189670095907752007-05-24T12:16:00.000+05:302007-05-24T12:16:00.000+05:30அபி அப்பா,நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்க...அபி அப்பா,<BR/>நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய் கோயில் கட்டினால் நல்லாய் சம்பாதிக்கலாமே? ஏன் சாமியாராய் போகணும் என்னு அடம் பிடிக்கிறீங்க??:PHaranhttps://www.blogger.com/profile/05483008647283909807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65057833499880710092007-05-24T11:47:00.000+05:302007-05-24T11:47:00.000+05:30மாம்பழ சீசனில் தான் இந்த திருவிழா நடக்கும் அத பத்த...மாம்பழ சீசனில் தான் இந்த திருவிழா நடக்கும் அத பத்தியும் ரெண்டு வரி போட்டுயிருக்கலாம்....ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71725296311573475342007-05-24T11:45:00.000+05:302007-05-24T11:45:00.000+05:30வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்யூட்டர் ஜோசியர் என...வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்யூட்டர் ஜோசியர் எனக்கு மே 24 லிருந்து நல்ல நேரம்னார்.அதான் இதுவோ?<BR/>சரி பாசமா பழகிட்டீங்க ஒரு செட் காவி வாங்கித்தர முடிவு பண்ணிட்டேன்.உண்டியல் சுத்தி வந்துகிட்டிருக்கு.கலெக்ஷன் முடிஞ்சதும் வாங்கிடறேன்.<BR/>பி.கு:கோபி காவிக்கான மொத்த பணமும் தர்ரேன்னான்.[எனக்கு போட்டுக் குடுக்கும் பழக்கமில்லீங்கோ.]<BR/>அப்டியே அய்யனாரும் கூட்டிப் போங்க காடு உருப்பட்டுடும் .கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79911007525508600652007-05-24T11:18:00.000+05:302007-05-24T11:18:00.000+05:30வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி சொ...வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி சொன்னாரே.பாக்கலையா<BR/><BR/>கிடேசன் பள்ளி மானவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58200124134227976662007-05-24T11:06:00.000+05:302007-05-24T11:06:00.000+05:30முத்து லெஷ்மி இப்படி சொன்னாங்க"good post ,appappa ...முத்து லெஷ்மி இப்படி சொன்னாங்க"<BR/><BR/>good post ,appappa ippadi potta nanga poi pakka vasathiya irukkum.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com