tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4309587912009343379..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: "அடடே! நீங்க தானே அபிஅப்பா!!!" - ஈரோடு சங்கமம் தொகுப்புகள்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87737580635628126282012-01-02T12:15:00.141+05:302012-01-02T12:15:00.141+05:30:-).....
Srini:-).....<br />SriniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10827094638355756072011-12-31T14:31:59.367+05:302011-12-31T14:31:59.367+05:30புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்<br />எனது ப்ளாக்கில்:<br />பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க <br />புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு<br />A2ZTV ASIA விடம் இருந்து.என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4899090316015702372011-12-22T12:56:46.232+05:302011-12-22T12:56:46.232+05:30Abi Appa
Very Nice. 1 lac time imposition. Really...Abi Appa<br /><br />Very Nice. 1 lac time imposition. Really I feel very sorry.<br /> இந்த மாதிரி தொடர்ந்து எழுதித் தொலைத்தால் என்னவாம்? அதகளம். Repeatuuuuu<br /> Anbudan <br />NalinaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45411691894121518952011-12-22T10:34:12.832+05:302011-12-22T10:34:12.832+05:30அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்...அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.குடந்தை அரசுhttps://www.blogger.com/profile/04508766223863422852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20229786522088406332011-12-22T10:32:58.227+05:302011-12-22T10:32:58.227+05:30அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்...அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.குடந்தை அரசுhttps://www.blogger.com/profile/04508766223863422852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37267835886279746792011-12-22T10:25:50.925+05:302011-12-22T10:25:50.925+05:30அருமை அபி அப்பா..............உங்கள் எழுத்துப்பணி ச...அருமை அபி அப்பா..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.mujihttps://www.blogger.com/profile/01684554741290965460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22426454016061542262011-12-22T07:52:53.051+05:302011-12-22T07:52:53.051+05:30உங்களுக்கே உரித்தான நடையில் சுவாரஸ்யமான பகிர்வு..உங்களுக்கே உரித்தான நடையில் சுவாரஸ்யமான பகிர்வு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35489159333430749962011-12-22T07:25:51.494+05:302011-12-22T07:25:51.494+05:30வாவ் ! கலக்கல் :)))வாவ் ! கலக்கல் :)))நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20725781222511228972011-12-22T07:04:04.348+05:302011-12-22T07:04:04.348+05:30enjoyed reading :))enjoyed reading :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39663337590964009942011-12-22T06:32:32.460+05:302011-12-22T06:32:32.460+05:30//அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திர...//அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திருக்கும்.//<br /><br />//எல்லோரும் கைதட்டும் போது மலர்வனம் லெஷ்மி கண்ணிலே மட்டும் கண்ணீர். ஆமாம் அப்போது தான் கனிவமுதன் லெஷ்மி காதை கடித்துவிட்டிருந்தான்.//<br /><br />//"வாயாடலாம் தப்பில்லை. பல்லாடக்கூடாது" //<br /><br />//ஈரோட்டில் இருந்து துரத்தி வந்த ரசிகை போலிருக்கு!//<br /><br />இப்படி....பதிவு முழுக்க நகைச்சுவையா எழுதிவிட்டு, ‘லேபிள்’-ல ஏன் பாஸ் ‘ நகைச்சுவை’-ன்னு போடாம விட்டீங்க?<br /><br />குறிப்பா காது கடிபட்ட... எல்லள் சிரிப்பை அடக்க முடியல.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31327064869654895592011-12-22T06:10:53.851+05:302011-12-22T06:10:53.851+05:30தொகுத்த விதமும் நகைச்சுவையும் அருமை.. நல்ல எழுத்து...தொகுத்த விதமும் நகைச்சுவையும் அருமை.. நல்ல எழுத்து நடை.. இதை வெச்சிக்கிட்டு எங்கேயோ போகலாம்....<br /><br />அங்க நம்ம ஊரைப்பத்தியும் ஸ்கூலைப் பத்தியும் யார்கிட்டேயாவது பேசினியா ராஜா...<br /><br />அன்புடன் சீமாச்சு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10340663369082360952011-12-22T03:23:10.658+05:302011-12-22T03:23:10.658+05:30அபி அப்பா, முன்னைக்கு இப்போத் தமிழ் எழுதறது பரவாயி...அபி அப்பா, முன்னைக்கு இப்போத் தமிழ் எழுதறது பரவாயில்லை; ஆனால் கடைசியிலே கோட்டை விட்டிருக்கீங்களே?<br /><br />"ஙே" ஒழுங்கா எழுதவேண்டாம்? "ங்ஏ"னா எழுதறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61766655374332767482011-12-21T23:35:58.235+05:302011-12-21T23:35:58.235+05:30நடந்த சுவாரஸ்யங்கள் ,உங்கள் எள்ளல் கலந்த நடையில் இ...நடந்த சுவாரஸ்யங்கள் ,உங்கள் எள்ளல் கலந்த நடையில் இன்னும் சுவாரஸ்யம்.நான் வராததை உங்கள் பதிவு எல்லாம் பார்க்கும் போது ஈடு செய்வதாக இருக்கிறது.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30347777926680411052011-12-21T23:33:11.585+05:302011-12-21T23:33:11.585+05:30நானும் கேக்குறேங்க நீங்க தான அபி அப்பா?நானும் கேக்குறேங்க நீங்க தான அபி அப்பா?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64734804165823989402011-12-21T23:03:47.874+05:302011-12-21T23:03:47.874+05:30அடுத்த சந்திப்புகளில், ஐட்டீ ஆப்பிசர் போல, கழுத்தி...அடுத்த சந்திப்புகளில், ஐட்டீ ஆப்பிசர் போல, கழுத்தில் மாட்டிக் கொள்ள ஐ.டி. கார்ட் தரச்சொல்லலாம். அப்ப யாரும் கேக்கலைன்னாலும் கவலையில்லல்ல!! :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91950286692013339592011-12-21T23:01:48.404+05:302011-12-21T23:01:48.404+05:30ஆரூர் முனா செந்திலு said...
ஏண்ணே, முதல் நாள் இரவு...ஆரூர் முனா செந்திலு said...<br />ஏண்ணே, முதல் நாள் இரவு என்னுடைய ரூமுக்கு மணிஜியை நீங்களும் பிரபாவும் சேர்ந்து தூக்கிட்டு வந்து போட்டு, பிறகு அவர் எழுந்ததும் என்னிடம் பேசிக் கொண்டிருந்ததை எழுதவில்லையே, போதையில் மறந்து விட்டீரே, நானும் திருவாரூர் தான்யா.<br />ஆனா மூனா செந்திலு! இதல்லாம் நேக்கு தெரியாதே! :-))<br />December 21, 2011 4:27 PM <br /> தமிழரசி said...<br />சார் வெகுவாய் இருக்கு சிரிச்சிக்கிட்டே இருந்தேன்..கடைசியில் அட்டகாசம் பாவம் உங்க மனசை தேத்த கடவுள் அனுப்பிய பிரதிநிதியா கூட இருக்கலாம்...<br /><br />தமிழரசி! ஆனா ரொம்ப பாவம்ப்பா நீ! :-)))<br />December 21, 2011 4:37 PM <br /> அனுஜன்யா said...<br />யோவ், இந்த மாதிரி தொடர்ந்து எழுதித் தொலைத்தால் என்னவாம்? அதகளம்.<br />நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்:-)) நீங்க எல்லாம் வந்து இதுக்கு பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லைங்க.<br />December 21, 2011 4:55 PM <br /> கவிதா | Kavitha said...<br />//"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"//<br />தேவையா? :)<br />கவிதா! என்ன ஒரு சந்தோஷம்:-))<br />December 21, 2011 5:06 PM <br /> கோவிந்தராஜ்,மதுரை. said...<br />உங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை!<br />நன்றிங்க!<br />December 21, 2011 5:34 PM <br /> Gopi Ramamoorthy said...<br />:-)))<br />நன்றி கோபி!<br />December 21, 2011 5:35 PM <br /> கோமாளி செல்வா said...<br />ரொம்ப ரசனையான பதிவு சார். இப்படி உங்கள யாருமே கேக்கலயேன்னு வருத்தமா இருக்கு. முன்னமே சொல்லியிருந்தா நானாச்சும் “ நீங்கதான் அபி அப்பாவா”னு கேட்டிருப்பேன்.<br />அந்த பாக்கியத்தை இழந்துட்டேனே :))))<br />அடடே, கோமாளி செல்வா! நோ பிராப்ளம்! அடுத்த சங்கமத்தில் பார்ப்போம்!<br />December 21, 2011 5:48 PM <br /> மாதேவி said...<br />ஈரோடு சங்கமத்தில் ரசனையாக பங்கேற்றோம். அருமை.<br /><br />நான் உங்களை பார்க்கவே இல்லியே?<br />December 21, 2011 6:07 PM <br /> தருமி said...<br />//கெட்ட உலகமடா சாமீ:-)//<br />ஆமாங்க .. ஆமாங்க ..!<br />அட ஆமாம் சார்!<br />December 21, 2011 7:04 PM <br /> தாமோதர் சந்துரு said...<br />சங்கமத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />உங்களுக்கு எங்கள் நன்றி சார்!<br />December 21, 2011 7:20 PM <br /> sriram said...<br />கலக்கல் தொல்ஸ்... <br />ஜாக்கியை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்<br />பாஸ்டன் ஸ்ரீ! சத்தியமாக நான் ஜாக்கியை நான் மறந்தே போனேன். ஏனனில் அவர் என் கூடவே இருந்தார் என்பதால்! நான் வேறு அவர் வேறுன்னு நினைக்கவில்லை. இதை ச்சேட்லயும் சொல்லிட்டேன் உங்க கிட்ட. இதுக்கு பேர் தான் சொல்வதா "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்"ன்னு?<br />December 21, 2011 7:40 PM <br /> pon.vasudevan said...<br />அருமையான பதிவு<br />நன்றி வாசு! உங்களை பத்தி அருவி செல்வம் பத்தி அதிகம் எழுத விசயம் இருக்கு. அடுத்தடுத்த பதிவிலே எழுதனும்<br />December 21, 2011 8:59 PM <br /> Rathnavel said...<br />அருமையான பதிவு. நல்ல நகைச்சுவை நடை. மிகவும் ரசித்துப் படித்தேன்.<br />மனப்பூர்வ வாழ்த்துகள்.<br />மிக்க நன்றி ரத்னவேல்!<br />December 21, 2011 9:02 PM <br /> துரைடேனியல் said...<br />Arumaiya, Vithiyasama eluthi irukkinga.<br />Tamilmanam vote 11.<br />மிக்க நன்றிங்க!<br />December 21, 2011 9:10 PM <br /> வால்பையன் said...<br />//வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.//<br />உங்க டைமிங் காமெடியையும் நான் வெகுவாக ரசித்தேன்!, மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன், விரைவில் மயிலாடுதுறையிலேயே சந்திப்போம்.\\<br />கண்டிப்பா வாலு! உன்னை மாயவரத்திலே அதிகம் எதிர்பார்கிறேன். நாம அடுத்து மாயவரத்திலே சந்திப்போம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59843494012014025482011-12-21T22:59:13.125+05:302011-12-21T22:59:13.125+05:30NIZAMUDEEN said...
பதிவின் இறுதியில் உங்க டச்சிங்!...NIZAMUDEEN said...<br />பதிவின் இறுதியில் உங்க டச்சிங்!<br />மிக்க நன்றி நிசாம்!<br />December 21, 2011 3:17 PM <br /> சங்கவி said...<br />தாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி பங்காளி...<br />அடடே நாங்க தான் நன்றி சொல்லனும்!<br />December 21, 2011 3:17 PM <br /> சேலம் தேவா said...<br />ஆஹா..ஈரோடு சங்கமத்துக்கு நீங்க வந்திங்களா..?!அமுக்கமா இருந்திட்டிங்களே தல...உங்கள பாக்காம மிஸ் பண்ணிட்டனே..!! பாத்திருந்தா ஆட்டோகிராப்பும்,போட்டோகிராப்பும் கிடைச்சிருக்கும். :)<br />சேலம் தேவாவை பார்த்தேன். ஆனால் பேசவில்லை:-)) <br />December 21, 2011 3:21 PM <br /> NIZAMUDEEN said...<br />ஒரு சில பதிவர்கள் பற்றி (மட்டுமே) எழுதிருக்கீங்க. மற்றவர்கள் பற்றியும் அடுத்த பாகம் வருமா?<br />இல்லை நிசாம், நான் இரு நாட்களாக உடல் நலமில்லை. இது எழுதியதே பிரண்ட் ராமலெஷ்மி "உங்க பார்வை என்ன?"ன்னு கேட்டதால தான். உடல் நலம் சரியான பின்னே எழுத முயல்கிறேன்!<br />December 21, 2011 3:21 PM <br /> RAVI said...<br />அற்புதம்.வழக்கம் போல உங்கள் பாணி சூப்பர்.<br />நன்றிங்க!<br />December 21, 2011 3:24 PM <br /> ராமலக்ஷ்மி said...<br />உங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை:)!<br />மிக்க நன்றிங்க!<br />December 21, 2011 3:24 PM <br /> NIZAMUDEEN said...<br />உங்களுடைய புகைப்படக்காரர் உங்கக்கூட <br />வரலையா?<br />பதிவு <br />ஒரே<br />வறட்சி<br />வாத்...யாரே!<br />இல்லை என் புகைப்பட கருவி பழுது என்பது ஒரு விஷயம். பலர் எடுத்தனர், அதை எடுத்தும் போடலாம். ஆனால் எழுத்தை விட அவர்கள் புகைப்படம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்னும் பொறாமை தான். ஏனனில் அனைவரும் அருமையான புகைப்பட வித்தகர்கள்.<br />December 21, 2011 3:25 PM <br /> வானம்பாடிகள் said...<br />=))))).அட்டகாசம்<br />அண்ணே உங்கள் பங்களிப்பால் தான்!<br />December 21, 2011 3:35 PM <br /> கே.ஆர்.பி.செந்தில் said...<br />அண்ணே மொத நாள் இரவு பாத்துட்டு மறுநாள் காலையில் நீ எப்படா வந்தேன்னு கேட்டத்தையும் எழுதிருக்கலாம் ...<br />கலக்குறீங்க அபி அப்பா :)))<br />செந்தில்!:-)) பல விஷயம் ஆஃப் தி ரெக்காட்:-))<br /><br />December 21, 2011 3:36 PM <br /> வி.பாலகுமார் said...<br />நல்ல் பயணக் கட்டுரை ;)<br />நன்றிங்க!<br />December 21, 2011 3:40 PM <br /> ராம்ஜி_யாஹூ said...<br />கலைஞர் பாணியில் நகைச்சுவை கலந்த படைப்பு, அருமை நன்றிகள்<br />ஆகா ராஜரிஷி வாயால் வசிஷ்டர் பட்டம். குமாரு இருக்கான் கடவுளே:-)) என்பது போல!<br />December 21, 2011 3:50 PMஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76713440714252745012011-12-21T22:44:04.145+05:302011-12-21T22:44:04.145+05:30அபி அப்ப சார் ,,,,
இந்த நாய் நக்ஸ்----நக்கீரன
மறந...அபி அப்ப சார் ,,,,<br />இந்த நாய் நக்ஸ்----நக்கீரன <br />மறந்துட்டீங்களே ?????நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81148688097485032142011-12-21T21:27:04.876+05:302011-12-21T21:27:04.876+05:30//வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம...//வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.//<br /><br /><br />உங்க டைமிங் காமெடியையும் நான் வெகுவாக ரசித்தேன்!, மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன், விரைவில் மயிலாடுதுறையிலேயே சந்திப்போம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83308664860755460542011-12-21T21:10:02.115+05:302011-12-21T21:10:02.115+05:30Arumaiya, Vithiyasama eluthi irukkinga.
Tamilmanam...Arumaiya, Vithiyasama eluthi irukkinga.<br />Tamilmanam vote 11.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90346502152355022142011-12-21T21:02:09.712+05:302011-12-21T21:02:09.712+05:30அருமையான பதிவு. நல்ல நகைச்சுவை நடை. மிகவும் ரசித...அருமையான பதிவு. நல்ல நகைச்சுவை நடை. மிகவும் ரசித்துப் படித்தேன்.<br />மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47122763692500334032011-12-21T20:59:35.489+05:302011-12-21T20:59:35.489+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுபொன். வாசுதேவன்https://www.blogger.com/profile/08872196512101991022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38102774468477522442011-12-21T20:43:35.994+05:302011-12-21T20:43:35.994+05:30அன்பின் தொல்ஸ் = நலமா = மாயவரத்தில் பார்த்தது. ஆயி...அன்பின் தொல்ஸ் = நலமா = மாயவரத்தில் பார்த்தது. ஆயில்ஸ் கல்யாணத்தில் - இங்க எப்படி ஈரோட்ல பாக்க முடியாமப் போச்சு - பெரிய கூட்டமுல்ல - ம்ம்ம்ம் = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64296151822678436652011-12-21T20:25:50.479+05:302011-12-21T20:25:50.479+05:30கலக்கல் அபிஅப்பாகலக்கல் அபிஅப்பாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27931688048319727972011-12-21T20:08:29.294+05:302011-12-21T20:08:29.294+05:30கலக்கல், அபி அப்பா ;))கலக்கல், அபி அப்பா ;))Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.com