tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4454807908304277229..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நாங்க திருடனை பிடித்த கதை!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67582977047585533422010-04-30T13:25:25.883+05:302010-04-30T13:25:25.883+05:30thirudana pidikkadhavungulukku kalyaanam aagadha ,...thirudana pidikkadhavungulukku kalyaanam aagadha , enna kodumai saar idhuswamkahttps://www.blogger.com/profile/00454218925533497675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60056959518610977102008-07-30T06:14:00.000+05:302008-07-30T06:14:00.000+05:30//ஆயில்யன் said... //நான் +2 முடித்துவிட்டு ரிசல்ட...//ஆயில்யன் said... <BR/><BR/>//நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது.//<BR/><BR/>இந்த கதை மட்டும்தானா????????<BR/><BR/>இன்னும் நிறைய கதைக்ள் இருக்குமே inbetween இந்த காத்திருந்த காலத்தில் ))))//<BR/><BR/><BR/>ரிப்பீட்டேய்...நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43805571873098302492008-07-28T16:48:00.000+05:302008-07-28T16:48:00.000+05:30ஆஹா..!திருடனைத் துரத்த இது நல்ல வழியாயிருக்கே!!!ஆஹா..!திருடனைத் துரத்த இது நல்ல வழியாயிருக்கே!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53282868818402787762008-07-28T12:27:00.000+05:302008-07-28T12:27:00.000+05:30அது சரி, என்ன இன்னும் பதில் சொல்ல ஆரம்பிக்கலை, கரெ...அது சரி, என்ன இன்னும் பதில் சொல்ல ஆரம்பிக்கலை, கரெக்டா என்னோட பின்னூட்டத்திற்கு முன்னால் வரைக்கும் சொல்லிட்டு, அப்புறமா அதுக்கு அடுத்தாப்பலே இருந்து ஆரம்பிங்க, பார்க்கலாம்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14463757128882943522008-07-28T12:26:00.000+05:302008-07-28T12:26:00.000+05:30//பின்னே அவரே மனசு இறங்கி திருடனை பிடித்த பிறகு அவ...//பின்னே அவரே மனசு இறங்கி திருடனை பிடித்த பிறகு அவன் கையை எல்லாம் நல்லா கட்டி போட்ட பிறகு கூட்டத்தை விலக்கி கொண்டு போய் ரெண்டு தர்ம அடி கொடுக்கும் மிகப்பெரிய வேலையை கொடுத்தார்.//<BR/><BR/>ரொம்பக் கஷ்டமான வேலைதான், போங்க!! :P<BR/><BR/>//நானாவது காளியாகுடி பொங்களுக்காக என்.சி.சி யிலே இருந்தேன்.//<BR/><BR/>"பொங்களுக்காக"????? அபி அப்பா, எப்போ ஒழுங்கா தமிழ் எழுதுவீங்க?? என்னவோ போங்க, இன்னும் நிறைய இருக்கா? கைவலிக்குதுனு எடுத்துப் போடமுடியலை! அபி பாப்பா கிட்டேயாவது கொடுத்து எழுதச் சொல்லி இருக்கலாமோ??? :P :P :P <BR/><BR/>//எனக்கு பெண் பார்க்க போகும் போது கூட தங்கமணிகிட்ட போய் என் சின்ன அக்கா "இவன் திருடனை எல்லாம் பிடிச்சவன் தெரியுமா" என கேட்க எனக்கு மானமே போச்சு.//<BR/><BR/>ம்ம்ம்ம்??? அவங்க அதை நிஜம்னு நம்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ?????? :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18920970079692087582008-07-25T07:06:00.000+05:302008-07-25T07:06:00.000+05:30அபிஅப்பா, மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டுட்டீங்க...அபிஅப்பா, மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டுட்டீங்க.. நாங்களும் இரட்டைத்தெருவில் டார்ச் கழுத்தில் மப்ளர் கையில் டார்ச் சகிதம் சுத்திய நினைவுகள் வருது..<BR/><BR/>அது ஒரு ஜாலிதான் இல்ல..<BR/><BR/>மகாதானத் தெருவில் இந்த மாதிரி தான் ஒருதடவை தென்னை மரத்தில் தேங்காய் திருடற் திருடனைப் பிடிக்கிறேன் பேர்வழின்னு.. நிஜமாவே பிடிச்சிட்டாங்க..<BR/><BR/>அவன் தென்னை மரத்துல உச்சியில இருக்க.. கீழே ஒரே கூட்டம்.. மக்கள் கூட்டம் கன்னா பின்னான்னு கத்த.. அவன் பாவம் ரொம்ப பயந்து போயிட்டான்... ரொம்ப நேரம் மரத்துல இருக்க முடியாம .. கை நழுவ.. அப்படியே தென்னை மரத்துலேருந்து கீழே விழுந்துட்டான்.. <BR/><BR/>விழுந்தவன் விழுந்த இடம் செப்டிக் டாங்க். சிமிண்டு ப்ளாக்கில் அடிபட்டு.. தண்டுவடம் பாதித்து.. ஆளு ஸ்பாட் காலி..<BR/><BR/>அப்புறம் இவங்க எல்லாம்.. திருடன் குடும்பத்துக்கு நிதி வசூலித்துக் கொடுத்து அந்த பாவத்தைக் கழுவினாங்க..<BR/><BR/>என்னாத்த சொல்லசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31615803951237540592008-07-24T11:25:00.000+05:302008-07-24T11:25:00.000+05:30\\எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ!!// அதெல்லாம...\\எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ!!// அதெல்லாம் நாங்க சரியா கண்டுபிடிச்சிடுவோம்.. உங்க க்கா சொன்னதுமே தங்கமணியும் கண்டுபிடிச்சிருபாங்க..அதனாலேயே ஓகே சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27695196466807786892008-07-23T20:44:00.000+05:302008-07-23T20:44:00.000+05:30நல்ல காமெடியாவும், சுவாரஸ்யமாவும் இருந்தது நீங்க த...நல்ல காமெடியாவும், சுவாரஸ்யமாவும் இருந்தது நீங்க திருடனை பிடிச்ச்(!!!!) கதை :))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67199233598136357392008-07-23T19:34:00.000+05:302008-07-23T19:34:00.000+05:30YES BROTHER, THE SAME WAS HAPPEN IN OUR VILLAGE BE...YES BROTHER, THE SAME WAS HAPPEN IN OUR VILLAGE BEFORE 5 YEARS AGO.<BR/><BR/>R U REMEMBER ME?<BR/><BR/>HOW IS ABI?<BR/><BR/>I WANT TO MEET U, BUT NOT HERE. I WANT TO MEET U IN OUR GREAT CITY"MAYAVARAM"....சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26587232546833538572008-07-23T17:33:00.000+05:302008-07-23T17:33:00.000+05:30அந்த திருடன மாதிரி இன்னும் நாட்ல எக்கச்சக்க தியாகி...அந்த திருடன மாதிரி இன்னும் நாட்ல எக்கச்சக்க தியாகிங்க இருக்கறாங்க அபி அப்பா.ஆனா எங்க ஊர் திருடன் அதி பயங்கர வீரன். ஓர் மே மாசம் இதே மாதிரி திருட்ட தடுக்க போன டீம்ல இருந்த ஒருத்தர் வீட்டுக்குள்ளே பூந்து எல்லாத்தையும் (அதுவும் லைட்ட போட்டு வெச்சுக்கிட்டு) அழகா பொறுமையா திருடிக்கிட்டு(அவங்க வீட்டு ஆன்ட்டி,பசங்கல்லாம் ஊருக்கு போயிருந்தாங்க), அங்க இருந்த சாப்பாட்டையும் சாப்டுட்டு, வெளியில வரும்போது, ரெண்டாவது டீம் ஆட்கள் அங்க வர, இவரு ஜாலியா அவங்களுக்கு டாட்டா காட்டிட்டு போயிட்டார். அவங்களும் இவரு அப்போத்தான் நைட் ரௌண்ட்சுக்கு போறாருன்னுட்டு டாட்டா காமிச்சிட்டாங்க. அப்புறம் விஷயத்தை கேள்விப்பட்டு எங்க ஊர் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் அதி பயங்கரமா அசடு வழிஞ்சத இப்போ நெனைச்சாலும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கும்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24116595795125548142008-07-23T17:13:00.000+05:302008-07-23T17:13:00.000+05:30"வழக்கம் போல" கதை சூப்பர்வெடிகுண்டு முருகேசன்"வழக்கம் போல" கதை சூப்பர்<BR/><BR/><BR/><BR/><BR/>வெடிகுண்டு முருகேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45638948283415458262008-07-23T15:24:00.001+05:302008-07-23T15:24:00.001+05:30// payday advance said... Ive read this somewhe...// payday advance said...<BR/><BR/> Ive read this somewhere else.<BR/><BR/><BR/> payday advance//<BR/><BR/><BR/>தொல்ஸண்ணே.. நீங்க ரொம்ப நல்லவருIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21571570853441866802008-07-23T15:24:00.000+05:302008-07-23T15:24:00.000+05:30ஹ்ம்ம். கடைசீல திருடனைத் தப்ப விட்டுட்டீங்க.இப்ப உ...ஹ்ம்ம். கடைசீல திருடனைத் தப்ப விட்டுட்டீங்க.<BR/>இப்ப உங்க மேல தான் சந்தேகம் வருது. மாமூல் வாங்கிட்டு தப்ப விட்டுட்டீங்களோன்னுIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73803180753143608442008-07-23T15:20:00.000+05:302008-07-23T15:20:00.000+05:30//நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த ...//நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது.//<BR/><BR/>இந்த கதை மட்டும்தானா????????<BR/><BR/>இன்னும் நிறைய கதைக்ள் இருக்குமே inbetween இந்த காத்திருந்த காலத்தில் :))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28356805782273842632008-07-23T15:18:00.000+05:302008-07-23T15:18:00.000+05:30ஆஹா ஆஹா!இதுதான் அவ்ளோ பிரச்சனைக்கும் மூலக்காரணமா??...ஆஹா ஆஹா!<BR/><BR/>இதுதான் அவ்ளோ பிரச்சனைக்கும் மூலக்காரணமா????<BR/><BR/>அண்ணன் அயலகம் வரும்போதாவது டேய் அதெல்லாம் பொய்ன்ன்னு போய் வேலையை பாருங்கடான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்ல!<BR/>இப்ப எங்க காலம் வரைக்கும் இன்னும் நாங்க அந்த திருடனை பெரியகோவிலுக்கும் தைக்கால் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில தேடிக்கிட்டேஏஏஏஏஏஏ இருக்கோமே :(((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com