tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7148954071911134240..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: கனிமொழி விடுதலையை நாங்கள் பார்த்து கொண்டோம்! மூவரின் விடுதலை என்ன ஆனது ச்ச்சீ'மானே?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56301958348777576452012-02-23T13:32:01.872+05:302012-02-23T13:32:01.872+05:30loose koomutai abiappaloose koomutai abiappaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53330476730909844022011-12-20T21:41:10.259+05:302011-12-20T21:41:10.259+05:30ஆனாலும் நீங்க சீமானை ச்சீமான்னு சொல்லப்படாது ஆமா.....ஆனாலும் நீங்க சீமானை ச்சீமான்னு சொல்லப்படாது ஆமா..மழைhttp://www.mazhai.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59042921170414591902011-12-19T17:05:40.526+05:302011-12-19T17:05:40.526+05:30கனிமொழி விடுதலை ஆவாரா, தண்டனை பெறுவாரா என்பதை கோர்...கனிமொழி விடுதலை ஆவாரா, தண்டனை பெறுவாரா என்பதை கோர்ட் பார்த்துக்கொள்ளும். அவர் சிறைக்குச் சென்று வந்ததால் அவருக்கும் அவரது இயக்கத்துக்கும் எந்த அளவுக்குப் பலன் இருக்கும் என்று ஒரு பதிவைப் போடுங்கள் அண்ணே; இனியாவது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்று பார்க்கணும். ஏனென்றால் தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களில் அவரளவுக்கு உலக அறிவு மற்றும் மொழி அறிவு பொருந்தியவர்கள் அவ்வளவாக இல்லை. பெயருக்கேற்றார்போல கனிவாகவும் மொழிகிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12730766404058298752011-12-13T08:14:11.344+05:302011-12-13T08:14:11.344+05:30nice post and review.... thanks for sharing... I j...nice post and review.... thanks for sharing... I joined your website....please read my tamil blog in www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76354204864250921742011-12-11T19:03:33.406+05:302011-12-11T19:03:33.406+05:30\\RAYAR said...
OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA...\\RAYAR said...<br />OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA VENALUM KIRUKKALAMAA ABI APPA?? POI VEETTA NALLA PATHUKKUNKO!!!DINAMALAR PAKKAM LAM UNGALA PAKKA MUDIYUMA???\\ டேய் டிராயர், டேய் நீ என்ன லூசு லுச்சா பயலா? தினமலம் நாங்க பார்க்காததா? சரிடா, நான் அபிஅப்பா என்கிற பெயரில் போடும் பின்னூட்டம் எல்லாம் அவனை போட சொல்லு முதல்ல. நீ ஒன் ஃபாதர்க்கு பிறந்தா! பின்ன நாம இங்க கதை பேசலாம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57657213603065783822011-12-10T17:54:05.763+05:302011-12-10T17:54:05.763+05:30OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA VENALUM KIRUKKA...OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA VENALUM KIRUKKALAMAA ABI APPA?? POI VEETTA NALLA PATHUKKUNKO!!!DINAMALAR PAKKAM LAM UNGALA PAKKA MUDIYUMA???RAYARhttp://www.hellorayar.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19491926724161878102011-12-07T15:08:41.729+05:302011-12-07T15:08:41.729+05:30அன்பு சொம்பு அபி அப்பா ,
உங்களுக்கும் சீமானுக்கும்...அன்பு சொம்பு அபி அப்பா ,<br />உங்களுக்கும் சீமானுக்கும் உள்ள விரோதத்தில் அவர்கள் மூவரையும் இழுப்பது சரியா? கனிமொழியும் அவர்களும் ஒன்றா? அவர்கள் மீதான விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது தெரியுமா? வரலாற்றை மறைக்க முயலவேண்டாம் அபி அப்பா, 91 இல் நீங்கள் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீங்கள் உங்களை ஈழ தமிழ் மக்களின் காவலனாக காட்டியதால் வந்த வினை . (ஆனால் நீங்கள் உண்மையிலேயே அப்படியா என்று கேளுங்கள் உங்கள் தலைவர் கொலைஞர் ஐ ) MGR அரசு பிரபாகரன் அவர்களையே கைது செய்தது ஆனால் குட்டிமணியை நீங்கள் காட்டி கொடுத்ததுபோல் செய்யவில்லை. நளினியை விடுதலை செய்தால் அவர் தங்கபோகும் இடம் அமெரிக்க தூதரகத்தின் அருகில் இருக்கிறது என்று இத்தாலிகாரியின் காலை அமெரிக்காவின் பெயரால் கழுவினார் கொலைஞர். கனிமொழி இருந்த இடம் பூ வைத்தால் வாடிவிடுமாம். மஞ்சதுண்டாருக்கு (பெரியார் கவனிக்க) நளினி இருக்கும் இடம் மறந்துபோனது ஏனோ? கொலைஞர் உண்ணாவிரதம் போலான நாடகத்திற்கு ஈடு இணை உண்டோ இவ்வுலகில்? சரி விடுங்கள், கனிமொழியின் ஜாமீனுக்கு பரவசப்படும் உடன் பிறப்புகளே, அவர் நாட்டு பிரச்சனைக்காக போராடி சிறை செல்லவில்லை மாறாக தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்த (நம்ம தேசத்தோட சொத்த வித்து) வழக்கில் கைது செய்யப்பட்டு சென்றார். கொலைஞர் மவுனம் காத்தது தயாளுவை வெளியில் விட்டதற்காக (60 சதவீதம் வெளியே 20 உள்ளே). சரி இதே வழக்கில் கைது செய்யப்பட அண்ணன் ராசா எங்கே? நீங்கள் அவருக்காக போராடாதது ஏன்? ஆக உங்களுக்கு கட்சி என்றால் அது கொலைஞரின் விந்தில் வந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் சரியா??? நீங்களும் உங்கள் மானம் கெட்ட தி.மு.க வும்.... குஷ்பு வந்து வழிநடத்தி செல்லும் நிலையில் இருக்கும் நீங்கள் .........??? (நீங்களே நிரப்புங்கள்)Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81700450898119823162011-12-05T14:11:41.546+05:302011-12-05T14:11:41.546+05:30அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமா...அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமாக்கிவிட்டோமோ என நினைத்த நாம்தமிழர் இயக்க தொண்டர்கள் மெல்ல மெல்ல விலக தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.///<br /><br />இது உண்மையோ உண்மை....நான் எந்த அளவிற்கு சீமானை ஆதரித்தேன் என்பதை இப்பதிவுகளில் கண்டு கொள்ளலாம்...<br /><br />http://lakaram.blogspot.com/2010/07/blog-post_13.html<br /><br />சீமானே ...திருந்துங்கள்...அல்லது காணாமல் போய்விடுவீர்கள்....<br /><br />விருப்பமில்லையெனில் கோலப்போட்டியை தொடர்ந்து , மாலை கட்டும் போட்டிக்கு ரெடி ஆகுங்கள்...<br /><br />பாய்...பாய் பாவம் சீமான்!South-Sidehttps://www.blogger.com/profile/01515284427325491485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86999453518124938282011-12-02T15:59:01.692+05:302011-12-02T15:59:01.692+05:30மொக்கை பதிவு..மொக்கை பதிவு..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74457149190323516342011-12-02T15:25:58.799+05:302011-12-02T15:25:58.799+05:30/// இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில்.///
நீங்க.../// இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில்.///<br />நீங்கள் திமுகவுக்கு ஜால்ராபோட்டுக் கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் உண்மை வேறு... அந்த மூவருக்கும் தற்போது (ஆட்சியில் இல்லாத போது) நீட்டி முழக்கிக் குரல் கொடுப்பதையே ஆட்சியில் இந்த விசயம் வந்த போது காட்டியிருககலாமே... குறைந்த பட்சம் பரிந்துரைதானே... ஜெ யை இப்படி செய்யவார் என்று யாரும் நம்பவில்லை.. ஆனால் செய்தார்.. தமிழனத்தின் தலைவன் என்பவர் செய்தது என்ன நளினியில் மேல் சிறையில் இருக்கும் போதே செல் போன் வழக்கு... விடுதலையானால் சென்னை பக்கம் வந்தால் சட்ட்ம் ஓழுங்கு கெடும் என்ற கூற்று.. இதையெல்லாம் தமிழனத் தலைவன் என்ற பெயர் போட்டுக் கொண்டு செய்ய வேண்டாமே.... சாதாரண திமுக தலைவன் என்று செய்யட்டுமே யாரும் ஒன்றும் சொல்ல முடியாதல்லவா...ஆட்சேபனை ஒன்றுமில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86010270254126363142011-12-02T13:04:22.786+05:302011-12-02T13:04:22.786+05:30KANIMOZHI SHUD TAKE LESSONS FROM KANCHI JAYENDRAN ...KANIMOZHI SHUD TAKE LESSONS FROM KANCHI JAYENDRAN ABT HW TO BRIBE JUDICIARY TO GET AWAY WITH THE CRIME THEY COMMITTED.SADIQ BATCHA WUD MEET SANKARA RAMAN IN PARADISE.THEY BOTH WILL SHARE THEIR EXPERIENCE ABT FIGHTING THE POWERFUL.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2185277939065665862011-12-02T12:29:13.061+05:302011-12-02T12:29:13.061+05:30Vaiutha rani amma vaiyula bun, seemaan vaiyula man...Vaiutha rani amma vaiyula bun, seemaan vaiyula manu. Itha sollu engal annan abi kannu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2051108690991833602011-12-02T12:21:50.347+05:302011-12-02T12:21:50.347+05:30முன்பெல்லாம் ஒரு திரைப்படம் அய்ம்பது நூறு நாள் ஓடி...முன்பெல்லாம் ஒரு திரைப்படம் அய்ம்பது நூறு நாள் ஓடினாதான் விழா கொண்டாடுவாங்க. இப்ப அது அய்ஞ்சி நாள் பத்து நாள் ஓடினாலும் விழாதான். அது போல நீங்களும்,ஜாமீனுக்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுறீங்க போல :-)<br /><br />ம்..ம்..<br />கொண்டாடுங்க கொண்டாடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57834524289608526232011-12-02T00:19:15.947+05:302011-12-02T00:19:15.947+05:30ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ மு...ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ முல்லைபெரியாறு, கூடங்குளம் இதெல்லாம் மறந்துட்டு கோலபோட்டி, விவேக், சுந்தர் .சி ரெண்டுபேரும் ஒரு திரைப்படத்துல நீதிபதியா போய் சேட்டை பன்னுவங்கள்ள அதே மாத்ரின்னு போன பெட்டைகள் எல்லாம் சொன்னாங்க நான் சொல்லப்பா சாமான்ஹ்ஹ்https://www.blogger.com/profile/03627880076425225722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85103124790873862632011-12-02T00:18:35.218+05:302011-12-02T00:18:35.218+05:30ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ மு...ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ முல்லைபெரியாறு, கூடங்குளம் இதெல்லாம் மறந்துட்டு கோலபோட்டி. விவேக், சுந்தர் .சி ரெண்டுபேரும் ஒரு திரைப்படத்துல நீதிபதியா போய் சேட்டை பன்னுவங்கள்ள அதே மாத்ரின்னு போன பெட்டைகள் எல்லாம் சொன்னாங்க நான் சொல்லப்பா சாமான்ஹ்ஹ்https://www.blogger.com/profile/03627880076425225722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6762293237375711932011-12-01T23:30:37.955+05:302011-12-01T23:30:37.955+05:30அண்ணனுக்கு வணக்கம்,இந்த கட்டுரையில் நீங்கள் சொன்ன ...அண்ணனுக்கு வணக்கம்,இந்த கட்டுரையில் நீங்கள் சொன்ன செய்தியில் ஒரு பிழை உள்ளது,அதாவது பிரபாகரன் பிறந்தநாள் தான் மாவீரர் நாள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது தவறு,நவம்பர் 27 விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் களப்பலியான கேணல்.சங்கர் அவர்களின் நினைவு நாள்தான் மாவீரர் நாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது.<br />நன்றி.<br /><br />இர.செந்தில்.ரத்ன.செந்தில் குமார் https://www.blogger.com/profile/01292604625601378962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40295033731025732832011-12-01T23:22:30.208+05:302011-12-01T23:22:30.208+05:301. //அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போரா...1. //அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போராட்டத்துலையா உள்ள போனானுக//<br />2. //முதல்ல நீதிமன்றம் கனிமொழி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கட்டும் அப்புறம் இந்தமாதிரியான பதிவை எழுதுவதில் ஒரு நியாயம் இருக்கிறது//<br /><br />இந்த நியாயங்களைப் பதிவில சொல்லையே, கட்டாயம் நகைச்சுவைமாதிரி டேக் இருக்கும்னு நினைச்சேன். 'அரசியல் காமெடி'ன்னு டேக் போட்டிருக்கிறது இதுனாலியா?<br /><br />'கனிமொழியை முதல்வராக்கு!'<br />கனிமொழி ரசிகையர் மன்றம்,<br />ஓபாமா குறுக்குச் சந்து<br />அமெரிக்கா.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53570360629236474702011-12-01T23:21:56.711+05:302011-12-01T23:21:56.711+05:30விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்யாசம்னு எல்லாம...விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்யாசம்னு எல்லாம் எங்களுக்கு தெரியும் அனானி சார்வாள்! பொத்திகிட்டு போங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30597807509965175872011-12-01T22:43:20.578+05:302011-12-01T22:43:20.578+05:30டேய், போங்கடா நீங்களும் உங்க கலைஞர் புராணமும்...டேய், போங்கடா நீங்களும் உங்க கலைஞர் புராணமும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7519423179556839302011-12-01T22:42:23.255+05:302011-12-01T22:42:23.255+05:30விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்தியாசம்னு தெரி...விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சுட்டு வாங்க உ.பி.,<br /> அவ ஒரு திருடி, அதுலேருந்து ஜாமீன்ல வெளிவந்திருக்கா அதற்கு இவ்ளோ கொக்கரிப்பா....<br />முதல்ல நீதிமன்றம் கனிமொழி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கட்டும் அப்புறம் இந்தமாதிரியான பதிவை எழுதுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. பொசுக் பொசுக்னு சொம்பை வெளில எடுத்துடறாங்கப்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40749959515158737942011-12-01T21:53:13.931+05:302011-12-01T21:53:13.931+05:30சுதந்திரப் போராட்ட தியாகி கவிநர் கனிமொழி
வாழ்க!வா...சுதந்திரப் போராட்ட தியாகி கவிநர் கனிமொழி <br />வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!Thangaraju Ramasamyhttps://www.blogger.com/profile/17746993655273889612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86134688717395524442011-12-01T21:46:32.418+05:302011-12-01T21:46:32.418+05:30வைகோவையாவது பொடா கேஸில் தான் ஜெயலலிதா உள்ளே போட்டா...வைகோவையாவது பொடா கேஸில் தான் ஜெயலலிதா உள்ளே போட்டார், சீமானுக்கு அந்த கொடுப்பினை கூட இல்லை, அவர் ரேஞ்சுக்கு ரேப் கேஸ் தான் போலஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73263359854857283922011-12-01T21:08:38.900+05:302011-12-01T21:08:38.900+05:30அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போராட்டத்...அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போராட்டத்துலையா உள்ள போனானுக......கொலைக்கேசுல உள்ள போனவனுக தொங்கினா என்னய்யா தப்பு.....அதுலயும் அவுனுக கழுத்துலே குப்பி கட்டிக்கிட்டு சாவைத்துச்சமா நினைக்கிற வீரப்பசங்க....அவனுக போயி இப்படி கருணை மனு , குருணை மனு ன்னு போட்டு கிட்டு கெஞ்சுறது நல்லாவா இருக்கு...இதுக்கு தமிழ்க்குல வீரனுக சப்போர்ட் வேறAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39877270825830351572011-12-01T20:30:14.320+05:302011-12-01T20:30:14.320+05:30One of the best from AbiAppaOne of the best from AbiAppaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70726550627536735242011-12-01T19:35:14.607+05:302011-12-01T19:35:14.607+05:30Good one abi appa...Good one abi appa...இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.com