tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1496411414420932773..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: "இரட்டைக் குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டுமல்ல.........:-((அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10507399857791937482013-02-27T02:33:54.092+05:302013-02-27T02:33:54.092+05:30உமக்கு ஆயுசு நூறு!உமக்கு ஆயுசு நூறு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12982479944880933242013-02-26T21:52:00.098+05:302013-02-26T21:52:00.098+05:30நகைச்சுவை என்ற லேபல் கொடுக்க மறந்துவிட்டீர்கள்!நகைச்சுவை என்ற லேபல் கொடுக்க மறந்துவிட்டீர்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69295311837282909432013-02-26T17:16:45.290+05:302013-02-26T17:16:45.290+05:30
ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பொருளை விற்பனை செ...<br />ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமானாலும், அதன் மேலாளருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு டிஸ்கவுன்ட் தர மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கும் மேலே ...அல்லது ரொம்ப பாட்டம் ரேட் என்றால் அந்த நிறுவனத் தலைவர் மட்டுமே டிஸ்கவுன்ட் தரமுடியும். இது இயற்கை. <br /><br /> அப்படி இருக்க... இதில் ராஜாவை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் ஒப்புதலோடுதான் ராஜா செயல் பட்டு இருக்க முடியும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இவர்களுக்கு ராஜா மாட்டிக் கொண்டு விட்டார்.<br /><br />2ஜி ஊழலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று கூறி ராஜா மீது பழி போட்டு தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் அரசு. இதோ மீண்டும் தேர்தல் வருகிறது. மீண்டும் ராஜா மீது குற்றம் சுமத்தி அவரை உள்ளே தள்ளி, எங்களுக்கும் இதற்கும் சம்பதம் யில்லை என்று கூறி மறுபடியும் தேர்தலை சந்திக்க வருகிறது காங்கிரஸ் என்ற ஓநாய். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62828963860113422152013-02-26T13:53:09.835+05:302013-02-26T13:53:09.835+05:30மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல்...மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது போல்.தாழ்த்தப்பட்ட ராஜாவுக்கும் (உயர்சாதி ) மக்களை திருப்திபடுத்த தண்டனை வழங்குகிறோம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் ஆச்சரிய படவேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அலைகற்றை மறு ஏலத்தில் எடுக்க இந்த முறையும் (இரண்டாவது முறை ) ஒரு பயலும் (கம்பெனி ) முன் வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.(ராஜா )Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54793108694407081392013-02-26T13:51:58.310+05:302013-02-26T13:51:58.310+05:30மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல்...மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது போல்.தாழ்த்தப்பட்ட ராஜாவுக்கும் (உயர்சாதி ) மக்களை திருப்திபடுத்த தண்டனை வழங்குகிறோம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் ஆச்சரிய படவேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அலைகற்றை மறு ஏலத்தில் எடுக்க இந்த முறையும் (இரண்டாவது முறை ) ஒரு பயலும் (கம்பெனி ) முன் வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.(ராஜா )Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50688232803953015482013-02-26T13:05:50.594+05:302013-02-26T13:05:50.594+05:30ARUMAIYAANA PATHIVU .. NIYAAYAMAANA KELVI....
hel...ARUMAIYAANA PATHIVU .. NIYAAYAMAANA KELVI....<br /> hello mr. thamizhan avargale admk vil ulla thondan evanum yosithu oru vari adikka maattaan.. aariya adivarudikalin pathivukal thaan admk pathivukal..Anonymoushttps://www.blogger.com/profile/12158222993954768594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39076404332443418012013-02-26T12:36:40.551+05:302013-02-26T12:36:40.551+05:30your are wost person to support 2gyour are wost person to support 2gAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65241219876821692472013-02-26T12:36:38.863+05:302013-02-26T12:36:38.863+05:30"இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராம... "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்! <br /><br />இந்த வரிகள் உண்மை ஆகிவிடுமோ ? <br />பொறுத்திருந்து பார்ப்போம்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72060323117241822662013-02-26T12:34:33.326+05:302013-02-26T12:34:33.326+05:30உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.இது செவிடன் க...உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் போகுமோ ?<br />"இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்! <br />மேல குறிப்பிட்ட இந்த வரிகள் தான் உண்மையாக இருக்குமோ ? Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15399510844430315842013-02-26T11:41:56.459+05:302013-02-26T11:41:56.459+05:30WELDON SIR...SUPERB POSTWELDON SIR...SUPERB POSTMUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34942594463065678402013-02-26T11:41:06.270+05:302013-02-26T11:41:06.270+05:30WELDONEWELDONEMUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74853564705361325902013-02-26T11:31:10.679+05:302013-02-26T11:31:10.679+05:30என்ன அபி அப்பா சார் , ஏன் இந்த பொழைப்பு? இந்த ஜால்...என்ன அபி அப்பா சார் , ஏன் இந்த பொழைப்பு? இந்த ஜால்ராவை அதிமுகவில் அடித்தாலும் முன்னேற வாய்ப்பிருக்கு தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80923971429539920722013-02-26T10:16:18.436+05:302013-02-26T10:16:18.436+05:30Good!Good!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com