tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1696856772217251569..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23417433829043539182012-07-03T13:06:56.734+05:302012-07-03T13:06:56.734+05:30Ithil ethanai avar aatchi kalathil mudikkappattath...Ithil ethanai avar aatchi kalathil mudikkappattathu.. koyembedu.. admk kalathil jaya vaal katti mudikkappattathu.. karuna adikkal mattum naativittu kambi neeti vittaar...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50558014630096957552012-06-29T12:25:49.551+05:302012-06-29T12:25:49.551+05:30தொல்காப்பிய்ன் தொண்டு தொடரட்டும்.உங்கள் முயற்சியை ...தொல்காப்பிய்ன் தொண்டு தொடரட்டும்.உங்கள் முயற்சியை என் வலைதளத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.நன்றி<br />பாண்டியன்ஜி ( வில்லவன் கோதை )வேர்கள்<br />ஒன்றுமே நடக்கவில்லை என்று கருதுகிறீர்களா..கிருஷ்ணன்.இந்த மாநிலத்தில் மனிதனை மனிதன் சுமந்து இழுக்கும் கை ரிக்ஷா ஒழிந்த்து போதும் .. கலைஞருக்கு.வில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44014984601620497212012-06-11T07:58:42.761+05:302012-06-11T07:58:42.761+05:30அபி அப்பா ,
நீங்கள் சொல்லும் சாதனைகள் எல்லாம் நடந்...அபி அப்பா ,<br />நீங்கள் சொல்லும் சாதனைகள் எல்லாம் நடந்ததா? தெரிந்த வரையில் நீங்கள் சொல்லும் சாதனைகள் எல்லாம் பேப்பரில் மட்டும் தான்Krishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36012505381607799432012-06-07T15:36:09.557+05:302012-06-07T15:36:09.557+05:30இந்திய அரசியல் என்பது சாணக்கியன் வழிவந்த சூது நிறை...இந்திய அரசியல் என்பது சாணக்கியன் வழிவந்த சூது நிறைந்தது என்பதை முதலில் மனதில் நிறுத்தவேண்டும்.அதன் பின் கலைஞர் என்ன சாதித்தார் என்பதை அசைபோடவேண்டும்.சூழ்ச்சியை ச்சுழ்ச்சியால்தான் வெல்ல வேண்டுமே தவிர,வீரத்தால் அல்ல.பார்ப்பனீய அரசுகளைச் சமாளிக்க கலைஞர் போன்ற ஒருவர்தான் நமக்குத் தேவை.பதுங்கும் போது பதுங்கி பாயும் போது பாய்பவர் கலைஞர்.இருக்கின்ற சட்ட முறைகளுக்குள் எவ்வளவு முடியுமோ அந்தளவு கொள்கைகளைக் கொண்டு சென்றவராக கலைஞர் திகழ்கிறார் என்பதைத்தான் தோழர் பட்டியலிட்டுள்ளார்.கம்யூனிஸ்டுகள் 35 ஆண்டுகள் ஆண்ட மேர்கு வங்கத்தில் இன்னும் கை ரிக்ஷாக்கள் உள்ளன.ஆனால்,பெரியாரின் தொண்டர் கலைஞர் 1971 லேயே ஒழித்துவிட்டார்.1929 ல் பெரியார் போட்ட தீர்மானமான பெண்ணுக்கு சொத்துரிமையை 1989 ல் கலைஞர் கொண்டுவந்தார்.இப்படி திராவிட இயக்க கொள்கைகளை முடிந்த அளவு நடைமுறைப்படுத்திய முதல்வராக கலைஞர் 100க்கு 75 மதிப்பெண் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.தமிழ்நாட்டில் பெரியாரைப் பேசாமல் அரசியல்,சமூக இயக்கங்கள் இயங்கமுடியாது என்பதுபோல,தமிழக அரசுக்கட்டிலி அமரும் யாரும் கலைஞரின் திட்டங்களைப் பின்பற்றாமல் இயங்கமுடியாது என்பதே உண்மை.சம்பூகன்https://www.blogger.com/profile/17668716141521695476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42429534807557469802012-06-07T00:44:24.197+05:302012-06-07T00:44:24.197+05:30மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் ...மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் நல்ல புள்ளிவிவரங்கள் சேகரித்து நமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததற்கு நன்றி.Melwinhttps://www.blogger.com/profile/09287203526728540345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79156112691632827702012-06-07T00:43:49.831+05:302012-06-07T00:43:49.831+05:30மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் ...மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் நல்ல புள்ளிவிவரங்கள் சேகரித்து நமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததற்கு நன்றி.Melwinhttps://www.blogger.com/profile/09287203526728540345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6593581284951335452012-06-06T20:17:10.857+05:302012-06-06T20:17:10.857+05:30அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரி...அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரித்து, சேர்த்து, பதிவிட்டு....<br /><br />கட்சி சார்ந்த உணர்வுகள், ஆர்வம், தேவைகள் இருந்தாலும்.....எல்லாவற்றையும் தாண்டி உங்க உழைப்பு தெரியுது. தகவல்களுக்கு நன்றி. !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31684770262078738362012-06-06T20:16:52.928+05:302012-06-06T20:16:52.928+05:30அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரி...அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரித்து, சேர்த்து, பதிவிட்டு....<br /><br />கட்சி சார்ந்த உணர்வுகள், ஆர்வம், தேவைகள் இருந்தாலும்.....எல்லாவற்றையும் தாண்டி உங்க உழைப்பு தெரியுது. தகவல்களுக்கு நன்றி. !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81945370652026187522012-06-05T17:03:43.411+05:302012-06-05T17:03:43.411+05:30முடியலை..... நெஜமாவே உங்களை மாதிரியான ஆளுங்களை வெச...முடியலை..... நெஜமாவே உங்களை மாதிரியான ஆளுங்களை வெச்சுதான் அந்த கம்பெனி இன்னும் ஓடிட்டு இருக்கு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50617122005786029992012-06-05T12:23:08.962+05:302012-06-05T12:23:08.962+05:30மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அபி அப்பா .மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அபி அப்பா .Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27019137960077698672012-06-05T10:15:56.255+05:302012-06-05T10:15:56.255+05:30கலைஞரின் கொள்கை பரப்புப் பதிவு !!!
இணையத் தமிழன் ...கலைஞரின் கொள்கை பரப்புப் பதிவு !!!<br /><br />இணையத் தமிழன் <br />http://www.inaya-tamilan.blogspot.com/Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17594449231598675112012-06-04T22:03:01.008+05:302012-06-04T22:03:01.008+05:30தலைவர் கலைஞரின் சாதனைகளை விலாவாரியாக,சிறப்பாக தொகு...தலைவர் கலைஞரின் சாதனைகளை விலாவாரியாக,சிறப்பாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் தொல்காப்பியன். <br /><br />இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்பது தெரிகிறது.<br />அத்தனையும் தலைவருக்காக என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது உடன்பிறப்பே...<br /><br />இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.....Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1810409652541890822012-06-04T21:11:11.652+05:302012-06-04T21:11:11.652+05:30அவரோட ரெண்டு மகன்களுக்கும் சண்டை வராமல் பாத்துகிட்...அவரோட ரெண்டு மகன்களுக்கும் சண்டை வராமல் பாத்துகிட்டதே அவரோட வாழ்நாள் சாதனைANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14271798593381517132012-06-04T20:02:57.780+05:302012-06-04T20:02:57.780+05:30kalakkal abhi appa, I have added it to my favories...kalakkal abhi appa, I have added it to my favories!!!இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7306104708006922972012-06-04T17:19:01.981+05:302012-06-04T17:19:01.981+05:30நல்லதொரு பயனுள்ள பதிவு. ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி...நல்லதொரு பயனுள்ள பதிவு. ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகத்தான் கலைஞர் அவர்களின் 19 வருட ஆட்சியும் சாட்சியாக இருக்கிறது.<br /><br />இனி திமுக காரன் ஒவ்வொருவனும் கலைஞரை விமர்சிக்கும் கூட்டத்திடம் மல்லுக்கட்டாமல் இதை ஒரு கையேடாக போட்டு வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குக் கொடுத்தாலே போதும்.கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82474121198786272992012-06-04T16:40:03.451+05:302012-06-04T16:40:03.451+05:30மிகவும் அருமைமிகவும் அருமைvenkathttps://www.blogger.com/profile/05540154113483167948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14671124922635786872012-06-04T16:38:52.680+05:302012-06-04T16:38:52.680+05:30மிகவும் அருமைமிகவும் அருமைvenkathttps://www.blogger.com/profile/05540154113483167948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83738708885505079052012-06-04T15:23:29.474+05:302012-06-04T15:23:29.474+05:302006-11 iil ivargal arivittha thittangal ellam mak...2006-11 iil ivargal arivittha thittangal ellam makkalai poyi sernthu irunthaal...ivargal yaen aatchiyai parikoduthaargal!intha scheme moolam avargalai suttri ullavargal palan adainthaargal!govindhttps://www.blogger.com/profile/14078419371203691757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79462900029462546892012-06-04T13:10:11.696+05:302012-06-04T13:10:11.696+05:30திராவிடம் என்ன கிழித்தது என்பதற்கும் இப்பதிவு சாட்...திராவிடம் என்ன கிழித்தது என்பதற்கும் இப்பதிவு சாட்சியாக அமைகிறது. நன்றி அண்ணாயுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34975813963167325642012-06-04T03:06:05.772+05:302012-06-04T03:06:05.772+05:30கலைஞரின் சாதனியில் எனக்கு மிகவும் பிடித்தது கை ரிக...கலைஞரின் சாதனியில் எனக்கு மிகவும் பிடித்தது கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்களை வழங்கும் திட்டம்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4016177111992127862012-06-04T00:22:41.838+05:302012-06-04T00:22:41.838+05:30கோடானு கோடி நன்றி அபி அப்பா....கோடானு கோடி நன்றி அபி அப்பா....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67279240171822333302012-06-04T00:20:31.998+05:302012-06-04T00:20:31.998+05:30இஸ்லாமியர் இடஒதுக்கீடு என்பது பல வகையான பரிமாணங்கள...இஸ்லாமியர் இடஒதுக்கீடு என்பது பல வகையான பரிமாணங்களை கடந்துவந்துள்ளது.1927முதல்1947வரை இஸ்லாமியர்கள்சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று வந்தனர்.<br />1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமியால் இந்த சதவிகிதம் 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டது. 1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த 7 சதவிகித இட ஒதுக் கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார்.<br />"மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது'' என்று காமராஜர் முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக் கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதி யாக காங்கிரஸ் கட்சியை வெறுக் கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளு படி செய்த இட ஒதுக்கீட்டை நாங் கள் பெற்றுத் தருவோம்'' என்று கூறிய தி.மு.க.வை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர்.<br />மாநிலக் கட்சியாக முதன் முதலில் உருவெடுத்த தி.மு.க.வால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உட னடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணா நிதி தலைமையிலான திமுக அரசு! இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தது.<br />அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்.<br />"மற்ற இந்து சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ் டப்படுவதால் தனி இட ஒதுக் கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் சரியான முறையில் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை.<br />பின்னர், 2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது!.....(படித்ததில் பிடித்தது)<br /><br />அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.....இத்தனை புள்ளி விபரங்களை சேர்க்க எத்தனை பத்திரிக்கை குறிப்புகளை, புத்தகங்களை, கழக இணைய தளங்களை, படித்திருப்பீர்கள், நேரத்தை செலவழித்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்க்கின்றேன்... எந்த உழைப்பும் அதற்குரிய பலனை பெறாமலிருப்பதில்லை.... சில சமயங்களில் கால தாமதமாகலாம்...சாதனைகள் காலாவதியாவதில்லை....Unknownhttps://www.blogger.com/profile/01342235560335592913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37449023864301456162012-06-04T00:08:12.592+05:302012-06-04T00:08:12.592+05:30என்னா தல,
திமுக தேர்தல் அறிக்கையெல்லாம் சேர்த்து...என்னா தல, <br /><br />திமுக தேர்தல் அறிக்கையெல்லாம் சேர்த்து வச்சி ஸ்கேன் பண்ணி சேர்ந்திட்டீங்களோ :))Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21071688241503304132012-06-03T23:31:05.517+05:302012-06-03T23:31:05.517+05:30அருமை அண்ணா..!!அருமை அண்ணா..!!anwar sadiqhttps://www.blogger.com/profile/14006985690215313380noreply@blogger.com