tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1970829723535495483..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: "ஓவர் ஓவர் - ஆன் தி வே" - வனதுர்க்கை கோவில் போகலாம் வாங்க!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9317710452329872952010-10-31T06:20:21.107+05:302010-10-31T06:20:21.107+05:30படங்களும் கட்டுரையும் அருமை. நேரில் பார்ப்பது போல ...படங்களும் கட்டுரையும் அருமை. நேரில் பார்ப்பது போல இருக்கிறது. இடுகைக்கு நன்றி.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20062192907693788762010-10-17T12:15:11.058+05:302010-10-17T12:15:11.058+05:30மாயவரத்தானா இருந்திட்டு இது வரைக்கும் நான் இங்கே ப...மாயவரத்தானா இருந்திட்டு இது வரைக்கும் நான் இங்கே போனதே இல்லை! :(மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38791984344277632342010-10-11T21:24:12.003+05:302010-10-11T21:24:12.003+05:30படங்கள் அனைத்தும் அருமை!படங்கள் அனைத்தும் அருமை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38752611825194505202010-10-11T20:09:32.469+05:302010-10-11T20:09:32.469+05:30நல்ல பதிவு.19 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க,ஆனா இண்...நல்ல பதிவு.19 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க,ஆனா இண்ட்லி ல 3 ஓட்டுதான் விழுந்திருக்கு ஏன்,கவனிங்க>சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60302964114937427052010-10-11T19:50:28.208+05:302010-10-11T19:50:28.208+05:30அபி அப்பா!
பயணப் படக் கட்டுரை ரம்மியமாய், ஜிலுஜில...அபி அப்பா!<br /><br />பயணப் படக் கட்டுரை ரம்மியமாய், ஜிலுஜிலுன்னு,<br />குளிர்ச்சியாய் இருந்தது. அப்படியே எண்திசையையும்<br />உங்க எழுத்திலேயே சுட்டி, சுற்றிக் காட்டினீர்கள்.<br /><br />பாரதியார் கவிதைலாம் படிக்கிறீங்களா?!<br />//பதிவுகள்<br />கொண்டு வரவேணும்//<br />//தமிழ்மணத்தை<br />பாலித்திட வேண்டும்....//<br />'பதிவு', 'தமிழ்மணம்'ன்னுலாம் நமக்காக (பதிவர்க்காக)<br />அவர் பாடியதை நினைவூட்டியமைக்கு நன்றிங்...........!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40297659741866547312010-10-11T19:25:43.489+05:302010-10-11T19:25:43.489+05:30sooperappu... kovil athai sutriyulla marangal... ...sooperappu... kovil athai sutriyulla marangal... ivaigalai inimelavathu izhakamal iyarkaiyodu iyathu vaazha vazhikoduka vendum....<br /><br />arputhama bharathiyin varigal... miga arumai...BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1433600263150851972010-10-11T17:10:44.795+05:302010-10-11T17:10:44.795+05:30அருமையான பயணம். எங்கும் பச்சைப் பசேல். ஏகாந்தம். ச...அருமையான பயணம். எங்கும் பச்சைப் பசேல். ஏகாந்தம். சிறு வயதில் மாடு மேயக்க ஹாஜியார் தோட்டம் போய் வந்து அடி வாங்கியது, பாம்பு துரத்த துணியில்லாம ஓடி வந்தது என பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.<br /><br />ஒரு காலத்தில் எங்கள் ஊரில் கூட இது மாதிரி இருந்தது என்று சத்தியம் பண்ணிணால் கூட இப்போது நம்ப மாட்டார்கள்.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91954288097101904402010-10-11T16:53:23.948+05:302010-10-11T16:53:23.948+05:30Thanks Abi Appa.
My father spent his college days ...Thanks Abi Appa.<br />My father spent his college days in Dharamapuram Aathinam and he has told me a lot of stories about that place.<br /><br />Now, it is very nice to see the place in visuals. Awesome. One day in my life, i plan to visit there.<br /><br />Thanks<br />Arulஅருள் சேனாபதி (பவானி நம்பி)https://www.blogger.com/profile/13330173886977950966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51454035770758475072010-10-11T15:53:56.993+05:302010-10-11T15:53:56.993+05:30போட்டோஸ் நல்லா இருக்குபோட்டோஸ் நல்லா இருக்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29813681650631779962010-10-11T13:53:13.743+05:302010-10-11T13:53:13.743+05:30அழகாக இருக்கு, தருமபுரம்! படங்கள் அருமை. உங்க நட்ட...அழகாக இருக்கு, தருமபுரம்! படங்கள் அருமை. உங்க நட்டு, மரத்துல தானாவே ஏறிட்டாரா? :) அந்த ஊருல குளிக்கிற மாதிரி ஆறு இருப்பதே பொறாமையா இருக்கு!! எங்க ஊருல இப்பல்லாம் ஆத்துக்குள்ளே காலே வைக்க முடியிறதில்ல :(Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15630869816346204172010-10-11T13:26:17.444+05:302010-10-11T13:26:17.444+05:30Gr8 photos as well as post anna... nostalgic....Gr8 photos as well as post anna... nostalgic....Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19758896334306914422010-10-11T11:43:35.689+05:302010-10-11T11:43:35.689+05:30சித்தப்பாவின் வீட்டிற்கு செல்லும் போது அருகில் இரு...சித்தப்பாவின் வீட்டிற்கு செல்லும் போது அருகில் இருக்கும் இந்த வனதுர்கை கோவிலும் அந்த அடர்ந்த மா, தென்னை தோட்டங்களும் எங்களின் உலகமாகிவிடும். அதுவும் மாம்பழ சீசனில் கேட்க வேண்டாம். அங்கு கிடைக்கும் விதவிதமான மாம்பழங்கள்..................அப்போது காவல் காரர்கள் இருந்தாலும் , வீட்டின் கொல்லைபுறம் வழியாக தோப்பில் உள்ளே நாங்கள் படை எடுப்போம். அங்குள்ள ரோஜா தோட்டம் முழுக்க சிவப்பு ரோஜாக்கள் பூத்துக்குலுங்கும். வேண்டிய மட்டும் கொண்டுவந்து வீட்டில் கண்ட இடங்களிலும் Flower vase இல் சொருகி வைத்து மகிழ்வோம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20838828697361241122010-10-11T11:39:20.403+05:302010-10-11T11:39:20.403+05:30நாங்க வந்தப்போ கூட்டிட்டு போகலையே ? இதுக்காக இன்னொ...நாங்க வந்தப்போ கூட்டிட்டு போகலையே ? இதுக்காக இன்னொருமுறை வந்து தொல்லை செய்வோம். :)<br />ஷோபாShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25223912169524527432010-10-11T10:48:05.774+05:302010-10-11T10:48:05.774+05:30ஆகா அருமையான புகைப்படங்கள் நேரில் வந்து சென்ற அனுப...ஆகா அருமையான புகைப்படங்கள் நேரில் வந்து சென்ற அனுபவத்தைக் கொடுக்கிறது.... வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46557707038538503402010-10-11T10:47:36.936+05:302010-10-11T10:47:36.936+05:30பதிவை இன்னும் படிக்கலை. படங்கள் அட்டகாசமா இருக்கு....பதிவை இன்னும் படிக்கலை. படங்கள் அட்டகாசமா இருக்கு.<br /><br />அப்புறம் வர்றேன்.<br />நேத்து கோவிலில் உங்களைப் பற்றிப்பேசு வந்தது. மாயவரத்திலிருந்து மகன் வீட்டுக்கு வந்த ஒரு வயதான தம்பதிகளுடன் உரையாடல்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12864110532782003092010-10-11T09:11:05.074+05:302010-10-11T09:11:05.074+05:30கலக்கல் பயணம் அபிஅப்பா
நட்ராஸ் தம்பி படங்கள் அரும...கலக்கல் பயணம் அபிஅப்பா<br /><br />நட்ராஸ் தம்பி படங்கள் அருமை :))சிட்டுக்குருவிhttps://www.blogger.com/profile/09152541006472822826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9534536781631467282010-10-11T08:52:36.956+05:302010-10-11T08:52:36.956+05:30ரொம்ப வருசத்துக்கு முந்தி போய்ட்டு வந்த கோவில் பச்...ரொம்ப வருசத்துக்கு முந்தி போய்ட்டு வந்த கோவில் பச்சை பசுமைகள் தென்னந்தோப்புகள் வாழைத்தோப்பு என எங்கும் பசுமையாக காட்சி அளித்த நினைப்புத்தான் இன்னும் எனக்கு !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24849015270928432592010-10-11T08:48:02.728+05:302010-10-11T08:48:02.728+05:30//எனக்கு எப்போதுமே மயிலாடுதுறையில் பிடித்த இடம் இந...//எனக்கு எப்போதுமே மயிலாடுதுறையில் பிடித்த இடம் இந்த தருமபுரம். நடுவே மடம். சுற்றிலும் வீதிகள்.///<br /><br /><br />ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் ரெண்டாவது போட்டோவுல எங்க பெரியம்மா வீடு தெரியுதே :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53959147481607952602010-10-11T08:39:49.215+05:302010-10-11T08:39:49.215+05:30பொங்க வச்சிங்க............ பொங்க வச்சீங்களா???
(கா...பொங்க வச்சிங்க............ பொங்க வச்சீங்களா???<br />(காப்பி பேஸ்ட் இல்லை.... சரியாத்தான் டைப் பண்ணி இருக்கேன்.... )ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56451361956365687512010-10-11T08:26:51.585+05:302010-10-11T08:26:51.585+05:30அபிஅப்பா, பதிவில் என்னவோ //புது மண்பானை, சட்டி,//...அபிஅப்பா, பதிவில் என்னவோ //புது மண்பானை, சட்டி,// //பொங்கல் பானையுடன்// <br />இப்படித்தான் எழுதி இருக்கீங்க ஆனால் போட்டோவில் சட்டி தான் இருக்கு... பொங்கல் இந்த மாதிரி சட்டியிலா வைப்பாங்க.. பானை(வடிவில்) யில் தானே வைப்பாங்க... இது உங்க ஊர் பழக்கமா? இல்ல உங்க வீட்டு பழக்கமா?<br />விம் போட்டு விளக்குங்க.. :)<br /><br /><br />சூப்பர் ட்ரிப், உங்க ஏரியா பக்கம் வந்தா.. கண்டிப்பா போகனும்.. ம்ம்ம்ம்.. பாக்கலாம் :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15423060341201162782010-10-11T08:03:50.306+05:302010-10-11T08:03:50.306+05:30ஊரின் பசுமை படங்களிலேயே தெரிகிறது. அருமை.ஊரின் பசுமை படங்களிலேயே தெரிகிறது. அருமை.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36038033483259872322010-10-11T07:34:15.538+05:302010-10-11T07:34:15.538+05:30படங்கள் அழகு. விவரிப்பு அருமை. சொன்ன விதத்திலே த்ர...படங்கள் அழகு. விவரிப்பு அருமை. சொன்ன விதத்திலே த்ரில்லிங் அனுபவமாய் உணர வைத்துள்ளீர்கள்.<br /><br />//அங்கு நவக்கிரகம் கூட மரங்கள் தான். எல்லா கிரகங்களும் இருக்கும் அதே ஒழுங்கில் தென்னை மரங்கள்//<br /><br />பெங்களூரில் ஒரு கோவிலில் இப்படி உண்டு. தென்னைகளன்றி ஒவ்வொரு கிரகத்துக்கும் உரித்தான மரம் செடியுடன், இதே ஒழுங்கில்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32687488671564734972010-10-11T07:03:37.114+05:302010-10-11T07:03:37.114+05:30தருமபுரமா!!!! படங்களுடன் இடுகை நன்றாக இருக்குங்க.தருமபுரமா!!!! படங்களுடன் இடுகை நன்றாக இருக்குங்க.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59309176009766248252010-10-11T06:21:02.781+05:302010-10-11T06:21:02.781+05:30படங்கள் அருமை அண்ணாபடங்கள் அருமை அண்ணாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64453170906842060762010-10-11T02:43:32.796+05:302010-10-11T02:43:32.796+05:30ரெம்ப நல்லா இருக்குங்க போட்டோஸ்... அழகான பழைய கோவி...ரெம்ப நல்லா இருக்குங்க போட்டோஸ்... அழகான பழைய கோவில்... சுத்திலும் தோப்பு போல...அப்படியே கனவு செட் போல இருக்கு... நடராஜ் ரகளை அருமைஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.com