tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2951716560903347459..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வீரசேகர விலாஸ்!!! பாகம் # 6அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74381078448686842612009-01-07T10:03:00.000+05:302009-01-07T10:03:00.000+05:30ஐய்யோ பாவம் அந்த சித்தப்போ பெரியப்போ:))))ஆனாலும் ...ஐய்யோ பாவம் அந்த சித்தப்போ பெரியப்போ:))))<BR/>ஆனாலும் மோசம்.<BR/><BR/><BR/>கல்யாணத்தில சகஜம்தான்.<BR/><BR/>படு சுவாரசியமாகப் போகிறது லூட்டிகள்.<BR/>அடுத்த பாகத்துக்கு வாங்கப்பா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66661661750369272452009-01-06T21:09:00.000+05:302009-01-06T21:09:00.000+05:30பிரமாதம் பிரமாதம்நாம்பளும் சின்னவயசில இந்த மாதிரி ...பிரமாதம் பிரமாதம்<BR/><BR/>நாம்பளும் சின்னவயசில இந்த மாதிரி நிறையக் கல்யாணம் பாத்திருக்கோம். இப்படி எழுதத்தான் வராது.ஒரு 20,25 வருஷத்துக்கு முந்திய காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டீங்களே. ஓண்ணு விடாம மிச்சத்தையும் எழுதுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48933631204948976902009-01-06T09:55:00.000+05:302009-01-06T09:55:00.000+05:30அருமை அபிஅப்பாஇந்த காலத்து மணிரத்னம் வசனம்"ஏன்""யா...அருமை அபிஅப்பா<BR/>இந்த காலத்து மணிரத்னம் வசனம்<BR/><BR/>"ஏன்"<BR/><BR/>"யார்"<BR/><BR/>"எப்படி"<BR/><BR/>போல இல்லாம நல்ல வசன நடையில் விவரித்திருக்கும் விதம் அருமை.<BR/>அதைவிட சொல்லாடல்கள் யதார்த்தம்.<BR/>நல்ல எழுத்தாளருக்கான தகுதி இருக்கு.<BR/>மொக்கையை விட்டுட்டு கதை எழுதலாம்.<BR/><BR/>ஹூம்...ஆனா இந்த வல்லின,மெல்லின அச்சுப்பிழை...சரி டைப்பும் அவசரம்.மன்னித்தோம்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49574605696534278712009-01-06T03:24:00.000+05:302009-01-06T03:24:00.000+05:30அபி அப்பா, தம்பி கல்யாணத்துக்கு ஊருக்கு போக முட...அபி அப்பா, <BR/> தம்பி கல்யாணத்துக்கு ஊருக்கு போக முடியலன்ற குறை, இந்த கல்யாணத்தில முகூர்த்தம் முடியும் முன்னாலேயே தீர்ந்திடுச்சி...<BR/> ஒவ்வோரு character-ரும் என் சொந்தங்களை கண்முன்னே கொண்டு வந்துடுச்சி...<BR/> உங்களோட observation பிரமாதம்...பாண்டியன் புதல்விhttps://www.blogger.com/profile/18049904598814687123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65970301410472566122009-01-05T20:53:00.000+05:302009-01-05T20:53:00.000+05:30//எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு சிவாஜி அண்ணனை கேள்...//எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு சிவாஜி அண்ணனை கேள்வி கேட்க "நான் அவரு தலவானி தான் கால் இடுக்கிலே வச்சிருக்கார்ன்னு நெனச்சேன்"ன்னு அப்பாவியா சொல்லிட்டு பத்து விரலையும் பிரிச்சு வச்சுகிட்டு அச்சூசையா நிற்க, பெண்கள் வெட்கப்பட்டு உள்ளே போக முத்தையாபிள்ளை"ஏன்டா கல்யாண வீட்டுல தலைக்கே தவானி கிடைக்காத போது எவனாவது கால் இடுக்கிலே வச்சு கிட்டு படுப்பானா, எவனும் இடிக்காம இருக்கத்தானே ஓரத்திலே வந்து படுத்தேன்.........." என புலம்பிகிட்டே இருக்கும் போது ராத்திரி மணி ரெண்டு.//<BR/><BR/>உண்மையா சொல்லுங்கண்ணே <BR/><BR/>ரியாக்ஷன் இப்படி இருந்திருக்காதே!!!!<BR/><BR/>ஒல்லிப்பிச்சான் மாதிரி இருந்துக்கிட்டு இது செஞ்ச வேலையப்பார்த்தீங்களான்னு தானே????<BR/><BR/><BR/>:))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40924115932468227282009-01-05T20:45:00.000+05:302009-01-05T20:45:00.000+05:30//"சரி தூங்கலாம், டேய் சிவாஜிப்பையா யார் யாரல்லாம்...//"சரி தூங்கலாம், டேய் சிவாஜிப்பையா யார் யாரல்லாம் தூங்கிட்டாங்களோ அவங்க தலையிலே இருந்து தலவானிய உருவிகிட்டு வாடா"ன்னு//<BR/><BR/>மீ ஆல்ஸோ டிட் தி சேம் ஒர்க் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15269251250746901282009-01-05T20:37:00.000+05:302009-01-05T20:37:00.000+05:30//கடைசி நேரத்தில் தியேட்டரின் உள்ளே இருந்து அந்த ப...//கடைசி நேரத்தில் தியேட்டரின் உள்ளே இருந்து அந்த பெரிய இரும்பு கேட் உள்ளே இடுக்கில் இருந்து சிவாஜி அண்ணன் குரல் கேட்டது.//<BR/><BR/>அண்ணே சான்ஸே இல்ல :))<BR/><BR/>நிறையவே ரசிக்கிறேன் :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3587860061518025662009-01-05T20:27:00.000+05:302009-01-05T20:27:00.000+05:30யாராவது வாங்கப்பு இதை கொஞ்சம் என்னான்னு கேளுங்கப்ப...யாராவது வாங்கப்பு இதை கொஞ்சம் என்னான்னு கேளுங்கப்புவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40963125704639016802009-01-05T20:26:00.002+05:302009-01-05T20:26:00.002+05:30அய்யர் ஆத்து கல்யாணம் கூட 3 நாள் தான் இவரு மூணு மா...அய்யர் ஆத்து கல்யாணம் கூட 3 நாள் தான் இவரு மூணு மாசமா நடத்துறாரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56861469482910540442009-01-05T20:26:00.001+05:302009-01-05T20:26:00.001+05:30மீ த பர்ஸ்ட்டூ :))))மீ த பர்ஸ்ட்டூ :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56727413616144877332009-01-05T20:26:00.000+05:302009-01-05T20:26:00.000+05:30இன்னும் இந்த கல்யாணம் முடியலையாஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இன்னும் இந்த கல்யாணம் முடியலையா<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com