tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4971745870593617373..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அபிஅப்பா - வினவு - அரசியல் - சீமான் - டண்டனக்கா A டணக்கனக்கா!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5050436138377783962011-01-25T19:52:39.610+05:302011-01-25T19:52:39.610+05:30//சீமான் பேராவூரணியில் "என்னை ஒரு நாள் முதல்வ...//சீமான் பேராவூரணியில் "என்னை ஒரு நாள் முதல்வராக ஆக்குங்கள், நான் ஈழம் வாக்கி தருகின்றேன்" என்கிற பேத்தல் பேச்சு பேசியதால் தான்//<br />சீமான் மட்டுமல்ல - விஜயகாந்த்துக்கும் அப்படித்தான் எண்ணம்.<br />-ஜெகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7242999399736109252011-01-20T23:22:53.741+05:302011-01-20T23:22:53.741+05:30vandhachu... padichachu... vera enna solluradhu......vandhachu... padichachu... vera enna solluradhu....Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90542149355259217122011-01-18T21:07:06.479+05:302011-01-18T21:07:06.479+05:30வினவு கும்பலுக்காக ஒரு பதிவு...என்ன செய்வது கருநாத...வினவு கும்பலுக்காக ஒரு பதிவு...என்ன செய்வது கருநாதி கும்பல் பயத்தில் ஒன்னுக்கு அடிக்கின்றார்கள்.<br /><br />நாளை ஜூன் மாதம் கருநாதி குடும்பம் ஜட்டியுடன் எந்த சிறையில் இருப்பார்களோ?<br /><br />பத்தினி தெய்வம் கனிமொழிநாடார் இருக்கின்றார்... கருநாதி கும்பலை பார்த்துக்கொள்வார்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63016653169994665972011-01-18T16:08:50.479+05:302011-01-18T16:08:50.479+05:30நிச்சயமாய் உள்குத்து இருக்கு.. ஹி..ஹி.. ஏதோ நம்மால...நிச்சயமாய் உள்குத்து இருக்கு.. ஹி..ஹி.. ஏதோ நம்மால முடிஞ்சுது..<br /><br /><br /><a href="http://kavithaikadhalan.blogspot.com/2011/01/blog-post_17.html" rel="nofollow"> வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள் </a>ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33493242760286184752011-01-17T12:12:10.215+05:302011-01-17T12:12:10.215+05:30இப்போது யாருக்கு அந்த உணர்வு இருக்கிறது?இப்போது யாருக்கு அந்த உணர்வு இருக்கிறது?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61247251486287154432011-01-17T11:19:18.399+05:302011-01-17T11:19:18.399+05:30யதார்த்தமான 'தேர்தல் அரசியல்' பற்றிய பாடமா...யதார்த்தமான 'தேர்தல் அரசியல்' பற்றிய பாடமாகத் தான் இந்த பதிவு அமைந்திருக்கிறது. நல்ல அலசல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20202291965419941022011-01-17T05:50:44.352+05:302011-01-17T05:50:44.352+05:30அபிஅப்பா மாதிரி ஆயிரம் அபிஅப்பா திமுகவில் இருந்து ...அபிஅப்பா மாதிரி ஆயிரம் அபிஅப்பா திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து போன போது வைக்கோ கூட போனாங்க.<br /><br />ஆனா அட்லீஸ்டு வைகோ ஈழத்தமிழருங்கள அபி அப்பா மாதிரி கருணாநிதய திட்ற நாய்களே ஒங்கள ராசபக்ச கொல்றது சரிதாண்டா அனுபவியுங்கடான்னு திட்டலயே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25684670048028660972011-01-17T04:08:29.804+05:302011-01-17T04:08:29.804+05:30ம்ம்ம் எல்லாம் மக்கள் விழிக்கும் வரை தான் உங்கள் இ...ம்ம்ம் எல்லாம் மக்கள் விழிக்கும் வரை தான் உங்கள் இந்த கணக்குகள்,விளக்கங்கள் எல்லாம்.......மக்கள் விழிப்பார்களா????அது தானே மக்களை விழிப்படைய விடாமல் சினிமா என்ற போதையை திணித்துள்ளீர்கள்.எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறீர்கள். நாசமா போக தமிழினம் ..வேறு வழி இல்ல...வாழ்வது நானாக இருக்க வீழ்வது தமிழன் ஆகட்டும்...வாழ்க உங்கள் திமுக ஆதரவு அதனால் "வளர்க" உங்கள் சந்ததிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6288715216208225782011-01-17T03:48:43.026+05:302011-01-17T03:48:43.026+05:30ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்...ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - கருணாநிதியை நினச்சே நீங்கள் போடாது போல இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19571942871826928422011-01-17T03:37:19.486+05:302011-01-17T03:37:19.486+05:30முழுமையாக பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இப்போதை...முழுமையாக பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இப்போதைய நிலையில், கட்சி உணர்வு, கொள்கை (?) என்பதெல்லாம் வெறும் அலங்கார பேச்சுக்கள். தனக்கு பலன் இல்லையேல் யாரும் 'கட்சிக்காக' வரப்போவதில்லை. அது போன்ற ஏமாளிகள் குறைந்துவிட்டார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். இப்போது இருக்கும் நிலவரம், யாருக்கும் இதில் ஆதாயமில்லாத லாயல்டி இல்லை. இருக்கவும் கூடாது. அரசியல் என்பது முழுமையாக தொழில் என்றாகிவிட்டபிறகு ஆதாயமில்லாமல் யார் பின்னாலும் போவது சுத்த பயித்தியகாரத்தனம். <br /><br />என்றுமே இப்படி யார் பின்னாலும் போகாததால் எனக்கு அதன் rational logic புரிந்ததே இல்லை! இருந்தும் இது தான் இப்போதைய நிலைமை என்று நம்புகிறேன். தவறிருந்தால் திருத்துங்கள். மற்றபடி இப்போதிருக்கும் எந்த, so called 'தலைவர்கள்' மேலும் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கையோ மதிப்போ இல்லை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com