tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5276627501048740354..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: தகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்தது!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3068553566157323212012-06-05T12:10:05.676+05:302012-06-05T12:10:05.676+05:30நண்பர் கொக்கரக்கோவை நூறு முறை வழிமொழிகிறேன்.நண்பர் கொக்கரக்கோவை நூறு முறை வழிமொழிகிறேன்.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27911630191034676342012-05-21T10:10:42.892+05:302012-05-21T10:10:42.892+05:30Sir,
Naan oorukku varum pothu ungalukku theriya p...Sir,<br /><br />Naan oorukku varum pothu ungalukku theriya paduthukiraen! Thanks for replying to my comment!govindhttps://www.blogger.com/profile/14078419371203691757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29887546074349926602012-05-18T21:06:22.897+05:302012-05-18T21:06:22.897+05:30கோவிந்த், நீங்களும் மாயவரம் தான் என்பதால் நான் விவ...கோவிந்த், நீங்களும் மாயவரம் தான் என்பதால் நான் விவாதத்துக்கு நேரிடை விவாதத்துக்கு தயார் தான். இடம் சொல்லுங்க. விவாதிப்போம். நீங்க சொன்ன பாயிண்ட்ல இருந்தே ஆரம்பிச்சுப்போம். நான் தயார் தான்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65456636317569213462012-05-18T18:19:36.841+05:302012-05-18T18:19:36.841+05:30Sir,
Naanum Mayavram thaan enakkum 2G spectrum ca...Sir,<br /><br />Naanum Mayavram thaan enakkum 2G spectrum case pattri oralavu theriyum.Vaarungal vivathipom! Avar koduthulla interview la oru thappu ullathu "Parliament will not authorize or amend any policy decision,only Cabinet can make any policy decision and authorize policy decision"...ippo sollungal ithu kooda theriyatha oruvar Advocate ah?Athuvum Central Minister! Anyway i respect ur party worship,but dont put false statements!govindhttps://www.blogger.com/profile/14078419371203691757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64672385044558514902012-05-17T16:56:13.138+05:302012-05-17T16:56:13.138+05:30ithellam oru pozaippu... ithukku karunai nidhi vee...ithellam oru pozaippu... ithukku karunai nidhi veettu vaasalla goorkka velai paakkalam neengaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50177401595050999442012-05-16T15:53:36.211+05:302012-05-16T15:53:36.211+05:30அனானி நாய்கள் தொல்லை தாங்கலைப்பா... இதிலே ராவணன் எ...அனானி நாய்கள் தொல்லை தாங்கலைப்பா... இதிலே ராவணன் என்னும் அனானி நாய் என் செல்ல நாய். எப்போது நான் எந்த பதிவு போட்டாலும் அது வந்து நிக்கும். அது ரத்தம் கொதிக்க கொதிக்க கொலைவெறியுடன் கத்தும். என் சிறந்த பொழுது போக்கே அதன் ரத்தம் கொதிக்க வைப்பது தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88640826554308198332012-05-16T15:31:27.892+05:302012-05-16T15:31:27.892+05:30பாஸ் இதை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பே வரவில்லைய...பாஸ் இதை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பே வரவில்லையா? போதும் இதோட நிறுத்திகிங்க, ராசாவை வைச்சு ஆளாளுக்கு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41538417471166811552012-05-16T14:28:16.292+05:302012-05-16T14:28:16.292+05:30this guy is may be paid by the disctrict DMK guys ...this guy is may be paid by the disctrict DMK guys for SOMMBU ADICHIFYING to this redeculas Raja and Kari Nai NithiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2452737722454000962012-05-16T13:17:45.763+05:302012-05-16T13:17:45.763+05:30ஒரு நல்ல பதிவு. இதில் ஹிந்து பத்திரிகையில், ஸ்பெக்...ஒரு நல்ல பதிவு. இதில் ஹிந்து பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் மூலம் சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் கேள்வியாக தொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஆ. ராசா அவர்கள் நிதானமாகவும், தெள்ளத்தெளிவாகவும், தொலைத்தொடர்புக் கொள்கைகளின் தெளிவான ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி பதிலளித்திருக்கிறார். <br /><br />அவருடைய பதிலுக்கான ஹிந்துவின் குறுக்குக் கேள்விகளுக்கும் தெளிவான ஏற்றுக் கொள்ளும் பதிலை புள்ளி விவரங்களோடு தந்திருக்கிறார். இந்த வழக்கின் டிரையலும் இந்த அடிப்படையிலேயே சென்று கொண்டிருப்பதாக, தினசரி பத்திரிகளில் வரும் செய்திகளின் மூலம் தெரிகிறது.<br /><br />பிரச்சினைக்கான காலகட்டத்தில் தொலைத்தொடர்பு செயலராக இருந்தவர், ஆ.ராசா மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் ஊடகங்கள் அப்பொழுது பெரும் பிரச்சாரத்தைச் செய்தன. அந்தச் செயலரே இப்பொழுது குறுக்கு விசாரணையில் ராசா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளை சந்திக்கும் திராணி இல்லாமல், பம்மிப் பதுங்கி.... ஒரு கட்டத்தில் தொலைத்தொடர்புக் கொள்கையே மறந்து விட்டத்து என்று ஒப்புக்கொண்டு ஓட ஆரம்பித்து விட்டார்.<br /><br />இதையெல்லாம் பார்க்கும் பொழுது இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்பது போல் தான் நம்ப வேண்டியிருக்கிறது.<br /><br />ஆகவே இந்தப் பதிவை எதிர்ப்பவர்கள், ஆ. ராசா வைத்திருக்கும் வாதங்களின் அடிப்படையில் எதிர் வாதத்தை ஆதாரத்துடன் வைத்தால் தான் அறிவார்ந்த செயலாக இருக்கும்.<br /><br />அதை விடுத்து இதை எழுதியவரை நாகரீகமில்லாமல் விமர்சிப்பதும், திமுகவினர் அனைவரையுமே அயோக்கியர்கள் என்ற ரீதியில் பேசுவதும் நிச்சயம் கண்டனத்துக்குறிது தான்.கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67259145426476262922012-05-16T07:13:30.583+05:302012-05-16T07:13:30.583+05:30இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://shanthibabu.blo...இதையும் கொஞ்சம் பாருங்கள் <br /><br />http://shanthibabu.blogspot.in/2011/08/2.htmlசாந்திபாபுhttp://shanthibabu.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88291791410268761742012-05-16T06:28:30.107+05:302012-05-16T06:28:30.107+05:30நடத்துங்க எசமான்..நடத்துங்க.! இந்த உலகத்துல எதுவும...நடத்துங்க எசமான்..நடத்துங்க.! இந்த உலகத்துல எதுவுமே தப்பில்ல..நாலு பேருக்கு மட்டுமே நல்லது நடக்குமுன்னா!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2347847370597614542012-05-15T23:43:16.426+05:302012-05-15T23:43:16.426+05:30kosu tholla thangaladaa Naaraayanaaa!!!!kosu tholla thangaladaa Naaraayanaaa!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68071104080784891172012-05-15T22:15:42.080+05:302012-05-15T22:15:42.080+05:30என்ன தொழில் செய்தால் கோடிகோடியாய் பணம் கொட்டும் என...என்ன தொழில் செய்தால் கோடிகோடியாய் பணம் கொட்டும் என்றால் அது அரசியல்தான். என்ன சாணக்கியத்தனம் வேண்டும்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62125456619434136012012-05-15T22:14:45.125+05:302012-05-15T22:14:45.125+05:30சம்பாதிக்க அரசியலுத்தான் வரவேண்டும் செந்தில் :))
...சம்பாதிக்க அரசியலுத்தான் வரவேண்டும் செந்தில் :))<br /><br />மக்கள் சேவைக்கு அரசியல் என்கிற காலமெல்லாம் மலையேறிப்போச்சுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14257290766358577652012-05-15T21:23:12.202+05:302012-05-15T21:23:12.202+05:30தொல்ஸ் அண்ணே,
என் குடும்பமே திமுக குடும்பம் தான்....தொல்ஸ் அண்ணே,<br />என் குடும்பமே திமுக குடும்பம் தான். கடந்த தேர்தலில் என் குடும்பத்தில் என்னைத் தவிர மற்ற அனைவரும் கலைஞருக்குத் தான் ஓட்டுப் போட்டனர். பொதுவாக ஜெயா டிவியில் காட்டிய விஷயத்தை வைத்து ராசா அவர்களை தவறாக நினைக்க நான் ஒண்ணும் தெரியாத ஏகாம்பரமில்லை. இந்த ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஒரளவுக்கு விஷய ஞானம் உள்ளவன் தான். <br /><br />என்னவோ திமுகவில் நல்லவர்கள் மட்டுமே இருப்பது மாதிரி பேசுகிறீர்கள். கலைஞர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் தொகுதி முழுவதும் ஒட்டுக்கு 300 ரூபாய் முதல் 1000 வரை கொடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா. என் வீட்டிற்கும் கொடுக்கப்பட்டது. முதலில் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளவும். நான் மேம்போக்காக பேசுகிறவனில்லை. நானே திமுகவில் உள்ள என் நண்பர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர்களுக்காக வாக்கு சேகரித்தவன் தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் நகர செயலாளர் ஒட்டுக்கு கொடுத்த பணத்தை என் வார்டு செயலாளர் பாதிக்கு மேல் அமுக்கிக் கொண்டது வரை தெரியும். இன்று சென்னையில் ஸ்கார்ப்பியோ வைத்துக் கொள்ளாத ஒரு வட்டச் செயலாளரை உங்களால் காட்ட முடியுமா. சம்பாதிப்பதற்கு எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் என்ன தொழிலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51968077784904763332012-05-15T21:16:10.538+05:302012-05-15T21:16:10.538+05:30இருண்டு கிடக்கும் தமிழகத்துக்கு இனி கரண்டு தேவை இல...இருண்டு கிடக்கும் தமிழகத்துக்கு இனி கரண்டு தேவை இல்லை.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11200504478448832432012-05-15T21:14:27.285+05:302012-05-15T21:14:27.285+05:30ஐயா நமக்கு இதெல்லாம் புரியல.
ஒன்னே ஒன்னு சொல்லுங்...ஐயா நமக்கு இதெல்லாம் புரியல.<br /><br />ஒன்னே ஒன்னு சொல்லுங்க உச்ச நீதிமன்றம் தகத்தகாய கதிரவனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்த போது ஏன் உன்ஹ்கள் தகத்தகாய கதிரவன் ஏன் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26747649098984404622012-05-15T19:55:45.452+05:302012-05-15T19:55:45.452+05:30ஜாமீன்ல வந்ததுக்கே இந்த அலப்பறையா? மு.க. தைரியமா ச...ஜாமீன்ல வந்ததுக்கே இந்த அலப்பறையா? மு.க. தைரியமா சொல்லலாம்...'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-466190918574835312012-05-15T19:51:06.433+05:302012-05-15T19:51:06.433+05:30தம்பி ஆரூர் மூனா செந்தில், சும்மா எல்லாம் தெரிஞ்ச ...தம்பி ஆரூர் மூனா செந்தில், சும்மா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா பேசவும் அறிவுரையும் சொல்ல சொம்பை தூக்கிகிட்டு வந்துடக்கூடாது. உங்களுக்கு சரின்னு பட்டது எனக்கு தப்புன்னு படலாம். எனக்கு சரின்னு பட்டது உங்களுக்கு தப்பா தெரியலாம். அது நீங்களும் நானும் ஒரு விஷயம் பத்தி ஆழ்ந்து படிக்கவும் அதைப்பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமலும் ஆராய்ந்து பார்ப்பதை வைத்து தான் முடிவுக்கு வரனும். நீங்க ஸ்பெக்ட்ரம் வழக்கு, அதன் பிரச்சனை பத்தி ஆரம்பம் முதல் படிச்சு பார்தீங்களா இல்லையா என்பது பத்தி தெரியாது. ஆனால் நான் படிச்சேன். அதன் ஆரம்பம் முதல் இன்றைய நிலவரம் பத்தி தெரியும். இது பத்தி நான் உங்க கிட்டே நேரிடையாக விவாதிக்கவும் தயார். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தயாரா? நிலமை அப்படி இருக்க "ராசாவை பத்தி தெரியுமா?" என்கிற ரீதியில் அறிவுரை அள்ளி வீசி இப்போ திமுகவில் தொண்டர்களே இல்லை என சொல்லும் அறிவு கெட்ட தனமாக புத்தி சொல்லவும் வந்துட்டீங்க. நீங்க இருக்கும் அதே ஆரூர்ல 50,000 ஒட்டு வித்யாசத்தில் ஜெயிச்சு ஒரு வருஷம் தான் ஆகுது. பேச வந்துட்டீங்க பேச்சு. சும்மா உங்க திமுக எதிர்ப்பு அதிமுக ஆதரவு எல்லாம் உங்களோட வச்சுகுங்க. ஸ்பெக்ட்ரம் போன்ற உங்களுக்கு புரியாத, தெரியாத விஷயங்களில் எல்லாம் வந்து வாயை கொடுத்து வாங்கிகட்டிக்காதீங்க.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36156885659212808282012-05-15T19:45:08.952+05:302012-05-15T19:45:08.952+05:30:) Good Comedy.:) Good Comedy.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17670635051759225432012-05-15T19:44:14.714+05:302012-05-15T19:44:14.714+05:30:) 'Heading'Good Comedy ...:) 'Heading'Good Comedy ...ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61775317636905805122012-05-15T17:51:50.550+05:302012-05-15T17:51:50.550+05:30boyya dmk sombuboyya dmk sombuchandrasekarhttps://www.blogger.com/profile/03626682718869719602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79718409680614942712012-05-15T17:19:21.585+05:302012-05-15T17:19:21.585+05:30Good one abi appaGood one abi appaPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11514166751165597302012-05-15T16:33:10.624+05:302012-05-15T16:33:10.624+05:30உங்களுக்கு எல்லாம் வெக்கமாவே இருக்காதா தொல்ஸ் அண்...உங்களுக்கு எல்லாம் வெக்கமாவே இருக்காதா தொல்ஸ் அண்ணா. எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச பதிவர் நீங்க தான், உங்களுக்கு இருக்கிற நகைச்சுவை உணர்வுக்கு நான் அடிமை. போஸ்டர் ஒட்டுவது எப்படியெல்லாம் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. <br /><br />ஆனா பாவப்பட்ட ஜென்மம்யா நீங்க, உங்களுடைய உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே என்ற வருத்தம் தான். அந்த ராசா எப்படிப்பட்டவர் என்று அனைவரைப் போல் உங்களுக்குத் தெரிந்தும் திமுகக்காரர் என்ற காரணத்திற்காக வக்காலத்து வாங்கும் உம்மைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.<br /><br />டீயை மட்டும் குடித்து விட்டு அயராது கட்சிக்காக உழைத்த உண்மையான தொண்டனெல்லாம் விரக்தியடைந்து கட்சியை விட்டு வெளியேறிட்டான்.<br /><br />திருந்துங்கப்பா.Anonymousnoreply@blogger.com