tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5330733037827775394..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அன்பு தருமி அய்யாவுக்கு,திரு. உமாசங்கர் I.A.S., விஷயமாக ஒரு கடிதம்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58652234746706443762014-07-21T23:40:58.985+05:302014-07-21T23:40:58.985+05:30It's awesome to pay a visit this website and r...It's awesome to pay a visit this website and reading the views of all colleagues about this post, while I am also eager of getting know-how.<br /><br /><br />Look at my site - <a href="http://www.bizmac.com.vn/thiet-ke-website.html" rel="nofollow">BizMaC.com.vn - Thiet ke website doanh nghiep</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50276374961037048002012-09-09T13:50:04.930+05:302012-09-09T13:50:04.930+05:30அபிஅப்பா...அபிஅப்பா..!உங்களுக்கும் தருமிக்கும் ஒன்...அபிஅப்பா...அபிஅப்பா..!உங்களுக்கும் தருமிக்கும் ஒன்னு சொல்லுறேன் உமா சங்கர் தலித்தும் இல்லே நேர்மையான அதிகாரியும் இல்ல...அந்த மனிதன் ஒரு ஃப்ராடு....சின்னவயசுலேயே கிருஸ்துவ மத்தத்துக்கு மாறிட்டான் அதை மறைச்சி உண்மையான ஒரு தலித்துக்கு கிடைக்கவேண்டிய ஏமாற்றி பறிச்சி ஐ ஏ எஸ் ஆயிட்டான்.அப்படி இருக்கும்போது அவன் எப்படி நேர்மையான மனிதனாக இருப்பான்...?????சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55602412721287776882010-08-21T00:40:47.824+05:302010-08-21T00:40:47.824+05:30Contd..from Part 1 above...
Uma Sankar IAS, தனக்க...Contd..from Part 1 above...<br /><br />Uma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர். அதற்க்கு ஒரு ஒரு விசிலடிச்சான் குஞ்சு Affidavit support ஒரு மிகப் பெரிய காரணம். என்ன எழவை வேண்டுமானாலும் Affidavit- வில் எழுத்கக் கூடாது. மறுபடியும், Uma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர். <br /><br />Uma Sankar IAS, because of his affidavit (as defined under oath) cannot disown what he presented to the Court. More importantly, he is an IAS Officer. He may not be excused for any errors as he is in the top one percentile of the population; education and knowledge wise. Every thing else pales into insignificance because he is a Rule-Maker. Period. Courts would not excuse him. <br /><br />நீங்கள் யார்? மேல் ஜாதியா? எப்படி பல்டி அடிச்சாலும் கோர்ட் ஒத்துக் கொள்வதிர்க்கு? உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்காது இந்தியாவில்...<br /><br />Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார்....because of his Affidavit. <br /><br />If it is required, I would provide some inputs to this case...<br /><br />Bur for now!<br /><br />என்றும் உங்களுடைய அன்புள்ள <br />ஆட்டையாம்பட்டி அம்பி!?ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68246178955879749132010-08-21T00:40:29.194+05:302010-08-21T00:40:29.194+05:30Part 1:
என் நண்பர்களே! என் ரத்தத்தின் ரத்தங்களே!!எ...Part 1:<br />என் நண்பர்களே! என் ரத்தத்தின் ரத்தங்களே!!என் உடன் பிறப்புகளே!!!<br />I may not be writing in blogs for another, at least, 3 months, as I will be away for an important assignment...out of my country. Please do not try to tag me with my IP number and MAC address; one can easily fool these things. You know that. BTW, I don't care about these stupid IP address and MAC address, router address, etc. Because I live in a country where we have extra ordinary freedom of speech and expression. This is NOT India! <br /><br />At this juncture, I wish to add that I have great respect for Mr. Uma Sankar, IAS for his work in the past. However, it does not absolve him of his indiscretions (It is not uncommon to have indiscretions in life; all of us have). I strongly believe that Uma Sankar, IAS, is one among the best IAS officers in Tamil Nadu. No two opinions on this. I have to take a stand against him because he has also fallen a prey to வர்னாஸ்ரமம். He joined hands with them. He totally forgot that he is what he was because of his...And he deserves every thing now, and what he would be getting in future...Sorry, Uma...Sincere apologies...You made several mistakes in your life though you are a good IAS Officer.<br /><br />Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார். இவ்வளவு படித்து என்ன பயன். எவனோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை "Affidavit" ஐ File செய்து இருக்கிறார். இவர் Affidavit - ஐ படிக்கும் பொழுது நன்றாகத் தெரிந்தது. ஒரு விசிலடிச்சான் குஞ்சு (அதான் நமது சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பெயர்) தான் அவரை represent பண்ணி இருக்கிறார் என்று.<br /> Contd..below..as part 2...ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37648959499429257002010-08-21T00:15:53.501+05:302010-08-21T00:15:53.501+05:30Come to the present world. we cannot blame the peo...Come to the present world. we cannot blame the people from before B.C. Now they are doing wrong, so we have to protest against them. I agree valpaiyan point of view.<br />Thanks<br />SangamithraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2421069464892834732010-08-20T23:23:02.233+05:302010-08-20T23:23:02.233+05:30//ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச ...//ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச மாட்டேன் என்கிரீர்கள்<br />ஆறுமுகம்///<br /><br />ஆறுமுகம் ஐயா:<br />கட்டாயம் பேசுவோம்! நாம அதைப் பேசணும். அப்படியே அம்மா அவர் மீது சுமர்த்தின குற்றச்சாட்டையும் பற்றியும் பேசணும். அது தான் எனது கோரிக்கை. அது தான் தர்மமும் கூட.<br /><br />அனால் இங்கு உள்ளவர்கள் கொள்கை என்ன வென்றால் எக்காரனத்தைக கொண்டும் அம்மா உமா சங்கர் மீது பதிவு செய்த ஊழல குடசாடுப் பற்றி பேசமாட்டோம் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறார்கள்.<br /><br />இரண்டில் ஒன்று தான் உண்மை: <br /><br />1). ஒன்று உமா சங்கர் ஊழல்வாதி. பொய்யர்...<br />2). அல்லது அம்மா உமா சங்கர் மீது பொய்யாக குற்றம் சாததியிருகிறார். அப்ப அம்மா பொய்யர்...<br /><br />இதில் ஒன்று தான் உண்மை. இதில் எது உண்மை என்று என்று முதிலில் விவாதிப்போம். மற்றவை உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நமக்கு தானேகவே விளங்கி விடும்.<br /><br />இதை விவாதிப்போமா? பன்னீர்செல்வங்களே??ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53883938655646277352010-08-20T12:12:13.693+05:302010-08-20T12:12:13.693+05:30ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச மா...ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச மாட்டேன் என்கிரீர்கள்<br />ஆறுமுகம்ஆறுமுகம்https://www.blogger.com/profile/08899398008820883705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75601189169159187012010-08-19T23:34:45.880+05:302010-08-19T23:34:45.880+05:30part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர...part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு.///<br />என்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் கூற்றுப்படி அம்மையார் அவரை சரியாக குற்றம் சாத்தி உள்ளார்கள். அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள். அது உலகத்திற்கே தெரியும்! நிசமாலும் குற்றம் செய்த உமா சங்கரை கருணாநிதி அரசு, அவரது கேசுகளை தள்ளுபடி செய்து, அவரை விடுவித்தது. கருணாநிதி செய்து மாபெரும் தவறு. இது மன்னிக்க முடியாத தவறு தான் அதுவும் ஒரு ஊழல குற்றவாளியை (அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள்) கருணாநிதி விடுவித்து தவறு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆகவே கருணாநிதி ஒழிக! . ஒழிக!! அப்படியே ஊழல குற்றம் செய்த உமா சங்கரும் ஒழிக. நான் அம்மாவை நம்புகிறேன். அவர்கள் உமா சங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மை. உண்மை. ...<br /><br />ஆகவே உங்கள் கூற்றுப்படி ஒரு ஊழலவாதி உமா சங்கருக்கு (அம்மா கூற்றுப்படி) உங்களது அதரவு தேவையா??????? இது உங்களுக்கு வேன்டாத வேலை. அம்மா குற்றம் சாட்டிய ஊழலவாதி உமா சங்கருக்கு கொடுக்கும் உங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா?<br /><br />அம்மா எப்பவும் எதுவும் சரியாகத்தான் செய்வார்கள்.....<br /><br />///rouse said...Hi abiappa-DMK Party man///<br />///நாகை சிவா said...கட்சியின் அபிமானி அதனால் அக்கட்சி எந்த தவறு செய்து இருந்தாலும் அவர்களே பக்கமே பேசுவேன் என்ற விதாண்டவாதமாக தான் உங்கள் பதிவு தோணுகிறது.///<br />மேற்சொன்ன பதில்கள் தான் உங்களுக்கும். <br /><br />பன்னீர்செல்வங்களிடம் இருந்து நேர்மையான பதிலை எதிர் பார்க்கலாமா?ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79412231979401280142010-08-19T22:05:56.808+05:302010-08-19T22:05:56.808+05:30part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர...part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு.///<br />என்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் கூற்றுப்படி அம்மையார் அவரை சரியாக குற்றம் சாத்தி உள்ளார்கள். அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள். அது உலகத்திற்கே தெரியும்! நிசமாலும் குற்றம் செய்த உமா சங்கரை கருணாநிதி அரசு, அவரது கேசுகளை தள்ளுபடி செய்து, அவரை விடுவித்தது. கருணாநிதி செய்து மாபெரும் தவறு. இது மன்னிக்க முடியாத தவறு தான் அதுவும் ஒரு ஊழல குற்றவாளியை (அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள்) கருணாநிதி விடுவித்து தவறு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆகவே கருணாநிதி ஒழிக! . ஒழிக!! அப்படியே ஊழல குற்றம் செய்த உமா சங்கரும் ஒழிக. நான் அம்மாவை நம்புகிறேன். அவர்கள் உமா சங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மை. உண்மை. ...<br /><br />ஆகவே உங்கள் கூற்றுப்படி ஒரு ஊழலவாதி உமா சங்கருக்கு (அம்மா கூற்றுப்படி) உங்களது அதரவு தேவையா??????? இது உங்களுக்கு வேன்டாத வேலை. அம்மா குற்றம் சாட்டிய ஊழலவாதி உமா சங்கருக்கு கொடுக்கும் உங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா?<br /><br />அம்மா எப்பவும் எதுவும் சரியாகத்தான் செய்வார்கள்.....<br /><br />///rouse said...Hi abiappa-DMK Party man///<br />///நாகை சிவா said...கட்சியின் அபிமானி அதனால் அக்கட்சி எந்த தவறு செய்து இருந்தாலும் அவர்களே பக்கமே பேசுவேன் என்ற விதாண்டவாதமாக தான் உங்கள் பதிவு தோணுகிறது.///<br />மேற்சொன்ன பதில்கள் தான் உங்களுக்கும். <br /><br />பன்னீர்செல்வங்களிடம் இருந்து நேர்மையான பதிலை எதிர் பார்க்கலாமா?ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56142291094157664392010-08-19T22:05:20.015+05:302010-08-19T22:05:20.015+05:30Part 2...//Anonymous said... அதிமுக ஒழிக, அபிஅப்பா...Part 2...//Anonymous said... அதிமுக ஒழிக, அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் மகிழ்ச்சியா.அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் திமுக காசு கொடுக்கும் எனக்கு (எல்லாத்துக்கும்) என்ன கொடுக்கும்?//<br />அபி அப்பா காசு வாங்கினதை நீங்கள் பார்த்தீர்களா? ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு....அப்பொழுது உங்களுக்கு அம்மையார் உங்களுக்கு காசு கொடுத்தார என்று கேட்கலாமா? ஆனால் கேட்க மாட்டேன். ஏன்? இதைத்தானே முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் விவாதத்தை திசை திருப்ப காலம் காலமாக் செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக்க் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு (இரண்டு நாள் முன்பு) எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள். <br /><br />//ramalingam said... ..உங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனமான விசுவாசமே கட்சிகளின் தைரியத்துக்குக் காரணம்.//<br />இதைத்தானே முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் விவாதத்தை திசை திருப்ப காலம் காலமாக செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக்க் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள். <br />Contd...below...as part 3ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16711331141646195812010-08-19T22:04:58.759+05:302010-08-19T22:04:58.759+05:30Part 1: உமா சங்கர் நேர்மையானவர் என்பதை நான் நூற்று...Part 1: உமா சங்கர் நேர்மையானவர் என்பதை நான் நூற்றுக்கு நூறு ஒத்துக் கொள்கிறேன்...இது உண்மை. முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள் நான் மூன்று Part -இல (இரண்டு நாள் முன்பு) கேட்ட கேள்விகளுக்கு. கருணாநிதியைக் கேள்வி கேட்கும் உங்களுக்கு ஏன் அம்மையாரை கேள்வி கேட்கப் பிடிக்கவில்லை. அம்மையார் ஆட்சி செய்த போதும் இதே கதை தான். கருணாநிதி பன்னாததையா அம்மையார் பண்ணினார் என்று உங்களது..... உங்களுது நோக்கம் எப்பவும் அம்மையாரை கேள்வி கேட்கக் கூடாது. அப்படித்தானே? <br /><br />நான் எந்த கட்சியும் கிடையாது. எனக்கு இந்தியாவில் ஓட்டும் கிடையாது. <br /><br />///நாகை சிவா said... உமாசங்கரின் செயல்பாடுகள் பிடிக்கும் இருந்தும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாமல் இருப்பதன் முக்கிய காரணமே திமுக மீது இருக்கும் கண்மூடித்தனமான ஆதரவு தானோ என எண்ண தோன்றுகிறது.//<br />தவறு. நீங்கள் சொல்வது உண்மை இல்லை. கருணாநிதி பண்ணியது தப்பு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். அதை மறுக்க வில்லை. அனால் நீங்கள் எப்பொழுது அம்மையாரை கேள்வி கேட்கப் போகிறீர்கள்? நான் கருணாநிதி ஜால்ரா என்று சொல்லி ஓடி தப்பித்து கொள்ளவேண்டாம். முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் அதைத்தான் காலம் காலமாக் செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு (இரண்டு நாள் முன்பு) எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள். <br />Contd...below...as part 2ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23214717119764552342010-08-19T19:05:35.032+05:302010-08-19T19:05:35.032+05:30This is Unfortunate and childish attitude as you D...This is Unfortunate and childish attitude as you Deviating all the bloggers from the main cause.[Fight Against Corruption]Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21185065772468084562010-08-19T18:56:31.456+05:302010-08-19T18:56:31.456+05:30தமிழ்மணத்தின் எதேச்சதிகாரம்!!!!
ஏழு + ஓட்டு வாங்க...தமிழ்மணத்தின் எதேச்சதிகாரம்!!!!<br /><br />ஏழு + ஓட்டு வாங்கினாலே தமிழ்மணமுகப்பில் இடது பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடுகை என்கிற பெயரிலே உட்கார வைத்து அழகு பார்க்கும் தமிழ்மணமே! நேற்று நான் இட்ட இடுகைக்கு பத்துக்கும் மேற்பட்ட மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கின்றேன். அதனால் இடது பக்கம் பரிந்துரைக்கப்படாத இடுகைகள் என்கிற பெயரில் உட்காரவைத்து கூட வேண்டாம் அட்லீஸ்ட் நிற்கவைத்தாவது இருக்க வேண்டாமா? என்னே உன் எதேச்சதிகாரம். பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது:-)))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87459677821458902222010-08-19T18:49:23.937+05:302010-08-19T18:49:23.937+05:30Hi abiappa-DMK Party manHi abiappa-DMK Party mantsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75777930421122689532010-08-19T18:33:09.739+05:302010-08-19T18:33:09.739+05:30என்னத சொல்லுறது.... ரெண்டு பேறும் ஒரே குட்டைல ஊருண...என்னத சொல்லுறது.... ரெண்டு பேறும் ஒரே குட்டைல ஊருண மட்டை தான்.... இவங்களால ஒழுங்க செயல் பட நினைக்குற அதிகாரிகளும் செயல் பட முடியறது இல்லை...Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26122542599522763882010-08-19T13:41:52.069+05:302010-08-19T13:41:52.069+05:30பிரச்சனையின் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருக்கிறீ...பிரச்சனையின் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12283761972533886702010-08-19T13:17:57.821+05:302010-08-19T13:17:57.821+05:30ஈரோடு கோடீஸ் //இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்ச...ஈரோடு கோடீஸ் //இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு. ஜெ வந்தால் அவர் தள்ளுபடி செய்யலாம். எப்படித்தான் தூங்கற மாதிரியே நடிக்கிறீங்களோ!!//<br /><br />Good Shot Thols you got to answer this truely<br />(sorry no tamil Fonts)Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15005435512801918862010-08-19T11:09:02.961+05:302010-08-19T11:09:02.961+05:30//1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞ...//1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.<br /><br />1996, 2006 ஆகிய வருடங்களில் அப்படி விசாரிப்புக்கு பின்னர் ஒழுங்கு நடவடிக்கையை டிஸ்மிஸ் செய்த திமுக அரசு இப்போது ஒரு புகாரின் பெயரில் கொடுத்த மெமோவை விசாரிப்புக்கு பின்னர் அவர் பக்கம் நியாயம் இருப்பின் தள்ளுபடி செய்யாதா? //<br /><br />இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு. ஜெ வந்தால் அவர் தள்ளுபடி செய்யலாம். எப்படித்தான் தூங்கற மாதிரியே நடிக்கிறீங்களோ!!Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11672935076856644042010-08-19T10:26:09.277+05:302010-08-19T10:26:09.277+05:30ஆட்டையாம் பட்டி அம்பியின் 2 வது பின்னூட்டம் என்னால...ஆட்டையாம் பட்டி அம்பியின் 2 வது பின்னூட்டம் என்னால் பப்ளிஷ் செய்ய முடியவிலை. அதனால் நானே காபி பேஸ்ட் செய்கிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.<br /><br />\\ஆட்டையாம்பட்டி அம்பி has left a new comment on your post "அன்பு தருமி அய்யாவுக்கு,திரு. உமாசங்கர் I.A.S., வி...":<br /><br />Part 2. Contd. from above...<br /><br />///அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? ///<br /><br />மறுபடியும் அதே கேள்வி தான். ஒன்று இந்த அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள் அல்லது அம்மையார் பொய்யாக குற்றம் சாத்தி இருக்கிறார். எது உண்மை? எது உண்மையாக இருந்தாலும் இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா?? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மேற்கூறிய அதிகார்கள் மீது கருணாநிதி மட்டும் "action" எடுத்திருந்தால் நீங்கள் எல்லாம பொங்கிக்கொண்டு தெருவுக்கு வந்திருப்பீர்கள்.<br /><br />சில பேர் கூறுகிறார்கள். அப்ப ப்ளாக் இல்லை என்று. உண்மை தான்; ஆனால் இப்பவும் ப்ளாக்கில் காந்தியைக் கொன்ன கோட்சே ஒரு பார்ப்பன RSS என்று கை தேய எழுதுகிறீர்களே அப்ப இதையும் எழுதலாமே? ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை பற்றி எழுதுகிறீர்களே? ( இங்கு இருப்பவர்கள் சிலர் அப்பொழுது பிறந்து கோட இருக்க மாட்டார்கள்). ஏன் நம்ம ராச ராசனைக் கிழிக்கிறீர்கள். நந்தனுக்கு ஏற்ப்படட கொடுமையை எழுதிகிரீர்கள். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போ ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். நல்லது!<br /><br />மேற்கூரியவைகளை எழுதும் போது, நான் சொன்னவைகளைப் பற்றியும், இப்போ இப்போ நடந்தவை பற்றி, எழுதுங்களேன், அதாவது உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளைப் பற்றி. யார் வந்து உங்கள் கையைப் பிடித்தது.? மனது இல்லை. அவ்வளவு தான்.\\அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14898066822896810622010-08-19T09:57:34.826+05:302010-08-19T09:57:34.826+05:30ஹாஹா ஹாஹா!
அபி அப்பா,
எப்படி உமா சங்கர் விசயத்த ...ஹாஹா ஹாஹா!<br /><br />அபி அப்பா,<br /><br />எப்படி உமா சங்கர் விசயத்த இப்படி சுருக்கமா முடிக்க முடிஞ்சது!?<br /><br /> அரசு ஜெ அரசு கேபிள் டிவி்>>கருணா நிதி>>கவர்னர் பர்னாலா>>கருணா நிதி அரசு பதவி ஏற்பு>>குடும்பத்தில் குழப்பம்>>கருணாநிதி அரசு கேபிள் டிவி>> கருணாநிதி அரசு கேபிள் டிவிXசுமங்கலி கேபிள் டிபி>>குடும்ப ஒற்றுமை>> சுமங்கலி கேபிள் டிபி^>>அரசு கேபிள் டிவி அம்பேல்>>உமா சங்கர் பலி கடா.... இத்தியாதி... இத்தியாதி...<br /><br />இந்த விசயத்த எல்லாம் தொட்டு எழுதுங்க பாசு...! தொடாம போனா நிறைவடையாதே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67363184264341856722010-08-19T06:50:26.400+05:302010-08-19T06:50:26.400+05:30ஆட்டையாம்பட்டி அம்பி, வெளுத்துக் கட்டி இருக்கீங்க....ஆட்டையாம்பட்டி அம்பி, வெளுத்துக் கட்டி இருக்கீங்க. கையக் குடுங்க. இன்னிக்கு அதிமுக இவ்வளவு போராட்டம் நடத்தும் போது திமுக முன்பு நடந்த செயலலிதா ஆட்சியைக் கண்டிச்சு எம்புட்டுப் போராட்டம் நடத்தலாம். சே, திமுகல அளப்பு சொல்ல ஆள் இல்லை :-(முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41677430567165756262010-08-19T05:50:52.939+05:302010-08-19T05:50:52.939+05:30This comment has been removed by the author.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63084770610948520562010-08-19T04:11:52.568+05:302010-08-19T04:11:52.568+05:30This comment has been removed by the author.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91018940769205092422010-08-19T00:12:40.916+05:302010-08-19T00:12:40.916+05:30Sincere Apologies. I missed this; Part 2...Contd f...Sincere Apologies. I missed this; Part 2...Contd from Part 1<br />///அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? ///<br /><br />மறுபடியும் அதே கேள்வி தான். ஒன்று இந்த அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள் அல்லது அம்மையார் பொய்யாக குற்றம் சாத்தி இருக்கிறார். எது உண்மை? எது உண்மையாக இருந்தாலும் இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா?? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மேற்கூறிய அதிகார்கள் மீது கருணாநிதி மட்டும் "action" எடுத்திருந்தால் நீங்கள் எல்லாம பொங்கிக்கொண்டு தெருவுக்கு வந்திருப்பீர்கள். <br /><br />சில பேர் கூறுகிறார்கள். அப்ப ப்ளாக் இல்லை என்று. உண்மை தான்; ஆனால் இப்பவும் ப்ளாக்கில் காந்தியைக் கொன்ன கோட்சே ஒரு பார்ப்பன RSS என்று கை தேய எழுதுகிறீர்களே அப்ப இதையும் எழுதலாமே? ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை பற்றி எழுதுகிறீர்களே? ( இங்கு இருப்பவர்கள் சிலர் அப்பொழுது பிறந்து கோட இருக்க மாட்டார்கள்). ஏன் நம்ம ராச ராசனைக் கிழிக்கிறீர்கள். நந்தனுக்கு ஏற்ப்படட கொடுமையை எழுதிகிரீர்கள். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போ ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். நல்லது!<br /><br />மேற்கூரியவைகளை எழுதும் போது, நான் சொன்னவைகளைப் பற்றியும், இப்போ இப்போ நடந்தவை பற்றி, எழுதுங்களேன், அதாவது உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளைப் பற்றி. யார் வந்து உங்கள் கையைப் பிடித்தது.? மனது இல்லை. அவ்வளவு தான்.ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88148141919289212432010-08-18T23:51:02.533+05:302010-08-18T23:51:02.533+05:30Part 3. Contd. from above..
இதற்க்கு எல்லாம் கரணம்...Part 3. Contd. from above..<br />இதற்க்கு எல்லாம் கரணம்: வால் பையன் சொன்ன பார்ப்பனிய படிக்கட்டு தான். <br />அது எப்படி நம்மளை விட கீழ் ஜாதியில் பிறந்த கருணாநிதி நம்மளை ஆட்சி செய்யலாம். அதான் காரணம். இல்லைண்றீகளா? அப்ப அம்மையாறிப் பற்றியும், உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளை, எழுதுங்கள. எது உங்களை தடுக்கிறது? <br /><br />இதே கருணாநிதி ஒரு பார்ப்பனராக இருந்தால்! அத்தைக்கு மீசை முளைத்தால்?<br /><br />Past record shows that no one writes about Amma's dicatatorship. இப்போ இப்போ அம்மா இது மாதிரி உமா சங்கருக்கு ஒரு மெமோ கொடுத்து இருந்தால் (கருணாநிதி பார்ப்பனராக இருந்தால் உமா சங்கர் இந்நேரம் டிஸ்மிஸ் தான்; அவர் ஒரு சூத்திரன் அதான் மெமோ), அப்போ ஒரு பெரிய அனானி கூட்டம் கூடவே கோண்டு, போனடு, போங்கு, அப்புறம் சிண்டு, சீமா, சீமாச்சு, சாமா சாஸ்த்ரிகள், அம்பி (ஆட்டையாம்பட்டி அம்பி இல்லப்பா! மயிலாப்பூர் அம்பி) உங்களை எல்லாம் ஒரு ரௌண்டு கட்டி இருப்பார்கள். <br /><br />நமது ஒரே கொள்கை நம்மளை விட உயர்ந்த ஜாதி நம்மளை ஆளலாம். அனால் நம்மளை விட கீழ் ஜாதிக்காரன் நம்மளை ஆள விடக் கூடாது. அப்ப பார்ப்பனர்கள் அப்ப பார்ப்பனர்கள் நம்மை ஆண்டா? . அய்யோ! அய்யோ! இவ்வளவு சொல்லியும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்னால்??? நம்ம சூத்திரக் கண்மணிகளும் வழக்கம போல் பார்ப்பனர்களுக்கு சொம்பு தூக்கி இருப்போம. நமது குலத் தொழிலே அதானே?<br /><br />நேர்மையாக நான் கெட்ட கேள்விகளுக்கு முடிந்தால் பதில் கூறுங்கள்.... <br /><br />அபி அப்பா நன்றாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள்...தொடருட்டும் உமது பணி...ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.com