tag:blogger.com,1999:blog-4725337119936999730.post612147778059202761..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அழகாய் ஒரு கௌரவக்கொலை:-(அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10368449990483004432011-01-31T08:41:04.217+05:302011-01-31T08:41:04.217+05:30kaadhal tholviyil mudindhal veror kalyanum kalyana...kaadhal tholviyil mudindhal veror kalyanum kalyanam seiyum ethanaiyo perai parthirukirom......aanal unmaiyileye avargal santhoshamaga irukirargala theriyadhu.....indha naatla kolai kooda seiyalam...kaadhalika koodadhu...arranged marriage endra peyaral mun pin theriyadhavanodu poha sollum nagariga samoogam ayitrey....petrorai punpadutha virumbamal kanneerodu vera kalyanam seidhukondu kanavanai thoda kooda kai koosi vivagarathu vaangina pennai theriyum......yarukago vaazhkaiyai adagu vaithalo andha petrorum kadhalanum avalai yetru kollamal pogalam....andha pennu ku indha kalakka nilamai varamal iruka vendugirein.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2552748518924023292011-01-27T18:30:53.512+05:302011-01-27T18:30:53.512+05:30அந்த கரையான் மனதையும் அரிக்கின்றது .......,அந்த கரையான் மனதையும் அரிக்கின்றது .......,vedanthaangalhttps://www.blogger.com/profile/13949050409486755714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65132466777958486722011-01-26T11:53:20.533+05:302011-01-26T11:53:20.533+05:30கலங்கிவிட்டேன்!!!
சரியானது, பொருத்தமானது என நினை...கலங்கிவிட்டேன்!!!<br /><br />சரியானது, பொருத்தமானது என நினைத்து ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் விடாப்பிடியாக இருந்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5371407570167898062011-01-25T08:57:14.258+05:302011-01-25T08:57:14.258+05:30இந்த வார குட் ப்ளாக்ஸ்..!
VIkatanla unga blog pot...இந்த வார குட் ப்ளாக்ஸ்..!<br /><br />VIkatanla unga blog potu irukanga SIr,<br /><br />Congradulations<br /><br />Ranjanirsehttps://www.blogger.com/profile/14696998325634903367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81358478341911174782011-01-24T00:20:56.939+05:302011-01-24T00:20:56.939+05:30அபி அப்பா, நெஞ்சை உறைய வைக்கும் பதிவு, வாழ்கையின் ...அபி அப்பா, நெஞ்சை உறைய வைக்கும் பதிவு, வாழ்கையின் அநித்தியத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. இதில் நாம் செய்யும் கணக்கு வழக்கற்ற சில்லரைத்தனங்களும், சூதுவாதுகளும், விரோதங்களும் கோபங்களும், ஒரு நொடியில் வாழ்க்கையால் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்பதை சுட்டுகிறது. மேகலா அவர்களின் வாழ்வுக்கு இது சகித்துக் கொள்ள முடியாத முடிவு, மேலும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய என் மனதார இயற்கையை வேண்டுகிறேன்.{இல்லாத இறைவனை வேண்டுவது கூட மேகலாவுக்கு நாம் செய்யக் கூடிய அவமானம்தானே } <br /> அனைவரும் காதலை அனுமதிக்காத பெற்றோரைப் பற்றி பேசுகிறீர்கள். சரிதான். ஆனால் மன்னிக்கவும், என் சில மாற்றுக் கருத்துகளை, பதிவு செய்ய விரும்புகிறேன். இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் என நான் நினைப்பது, <br /> 1. சினிமா போல் ஒரு காதல் தோற்று விட்டதால் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாது என்ற செவ்வியல் முட்டாள்தனம். <br /> 2. குறைந்த பட்சமாக அவருடைய காதலனுக்கு திருமணம் நடந்த பிறகாவது மேகலா வேறு திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.<br /> அல்லது பெற்றோர் இறந்த பிறகாவது தான் காதலனுக்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்த இன்னொருவரைத் திருமணம் செய்திருக்க வேண்டும். <br /> 3. ஏதேனும் உறவினர்களின் குழந்தையையோ, அனாதைக் குழந்தைகளையோ தத்தெடுத்து வளர்த்தியிருக்க வேண்டும்.<br /> 4. ஒரு நம்பிக்கையான வேலைக் காரர்களையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும்<br /><br />படித்த மேகலா இவ்வளவு தனிமையில் இருந்தும், இறந்தும் போனது மிகவும் வருத்தமளிக்கிறது,கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73295927456529579982011-01-23T13:20:53.968+05:302011-01-23T13:20:53.968+05:30யாருமே அவரின் அம்மாவுக்கு எடுத்துச் சொல்லலியா? கிர...யாருமே அவரின் அம்மாவுக்கு எடுத்துச் சொல்லலியா? கிராமத்தில் சட்டென்று உள்ளதைச் சொல்லிவிடுவார்களே, அப்புறமும் ஏன் இப்படி?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40752750522147088712011-01-22T17:11:20.702+05:302011-01-22T17:11:20.702+05:30அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்...அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???<br /><br /><br />நியாயமான கேள்வி?.guruhttps://www.blogger.com/profile/10013668499037490257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61139609332182312252011-01-22T13:39:35.677+05:302011-01-22T13:39:35.677+05:30மனதை பிசைகிறது. என்றாவது ஒருநாள் மாறுவார்களா இவர்க...மனதை பிசைகிறது. என்றாவது ஒருநாள் மாறுவார்களா இவர்கள்.சின்ன அம்மிணிhttps://www.blogger.com/profile/09770442011105737553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40073653676074829282011-01-22T11:02:16.968+05:302011-01-22T11:02:16.968+05:30கெளரவமாம் my foot ..
இது படிச்சு யாருக்காவது உறைச்...கெளரவமாம் my foot ..<br />இது படிச்சு யாருக்காவது உறைச்சா சரிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61878055481223555212011-01-22T09:51:30.375+05:302011-01-22T09:51:30.375+05:30அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்...அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???<br /><br /><br />நியாயமான கேள்வி?முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46694126178377101422011-01-22T03:14:22.261+05:302011-01-22T03:14:22.261+05:30ம்ம்ம்... வருத்தமான செய்தி.ம்ம்ம்... வருத்தமான செய்தி.அரசூரான்http://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33146267407721239882011-01-22T01:41:05.023+05:302011-01-22T01:41:05.023+05:30உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. அக்கம் பக்கத்தில் இ...உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. அக்கம் பக்கத்தில் இரண்டு மாதங்கள் வரை தெரியாமல் இருப்பது மயிலாடுதுறை நகர(ரக)த்திற்கு மாறி விட்டதையே காட்டுகிறது! இது போல் அருகில் எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் இருப்பது கொடுமை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40733009398984060792011-01-21T22:51:36.649+05:302011-01-21T22:51:36.649+05:30வெங்கட், ராமலெஷ்மி, மாதேவி,சுல்தான்பாய், துளசி டீச...வெங்கட், ராமலெஷ்மி, மாதேவி,சுல்தான்பாய், துளசி டீச்சர், நிசாமுதீன், ராஜி அந்த ஆன்மா அமைதியடைய வேண்டியதற்கு நன்றி. <br /><br />கெக்கேபிக்குனி, அது போன தீபாவளி என்றால் 2009 தான். <br /><br />தெகா! நீங்கள் பார்த்து இருக்கும் தெருதான். மாட்டாஸ்பத்திரி எதிர் பக்க வீடு தான். நம் காலேஜ் போகும் வழிதான். அந்த தெரு இப்போது பெரிய படி வைத்த வீடுகள் பாதிக்கும் மேலாக வணிக நிறுவனமாக மாறிவிட்ட நிலையில் அந்த வீடு மாத்திரம் அப்படியே இருந்தது. தவிர அவங்க அம்மா இறந்த பின்னர் அவங்க அடிக்கடி கேவிள்கலுக்கு வீட்டை பூட்டி விட்டு போய்விடுவதால் யாரும் அத்தனை நெருக்கம் காட்டுவதும் இல்லை. இது தான் காரணம். <br /><br />ஆனால் மயிலாடுதுறை இப்போதும் அதே பழைய மாதிரி தான் இருக்கின்றது. தெருவில் புதிதாக யார் வந்தாலும் "யார் நீங்க?" என கேட்கும் அதே கிராமத்து பாணி மாறவில்லை தான்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84814593712483188372011-01-21T22:35:01.949+05:302011-01-21T22:35:01.949+05:30பயங்கரம், அபிஅப்பா!
வயதாக, ஆக மனிதர்களே மனிதர்களு...பயங்கரம், அபிஅப்பா!<br /><br />வயதாக, ஆக மனிதர்களே மனிதர்களுக்கு தேவையில்லாமல் போய் விடுகிறார்கள்...<br /><br />ஏன் பக்கத்து வீட்டுக்காரங்க கூட சரியாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லையா?? மயிலை கூட அந்தளவிற்கு மனிதர்களை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறதா... நகரங்களைப் போலவே!!??இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64592875621828374392011-01-21T22:18:21.523+05:302011-01-21T22:18:21.523+05:30சென்ற தீபாவளி நீங்க பார்த்தீங்கன்னா 2009 தீபாவளியா...சென்ற தீபாவளி நீங்க பார்த்தீங்கன்னா 2009 தீபாவளியா? அவங்க இறந்தது சரஸ்வதி பூஜை தாண்டின்னு எழுதியிருக்கீங்க...<br /><br />இந்த மாதிரி - 6,7 பெண் பெற்ற குடும்பத்தில் பிறந்து காதலை எதிர்க்கும் பெற்றோரால் (நீ காதலிச்சதால் அனுமதி இல்லை; உங்க அக்கா காதல் திருமணம் அதுனால் உனக்கு என் ஆசி கிடையாது) திருமணம் செய்யாத பேரிளம் பெண்கள் நிறைய பார்த்திருக்கேன் வளர்கிற வயசில்..... கொடுமை:-(Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27771068502819468582011-01-21T21:08:52.741+05:302011-01-21T21:08:52.741+05:30மனதை பிசைந்த ஒரு பதிவு. குடும்பக் கவுரவத்திற்காக ...மனதை பிசைந்த ஒரு பதிவு. குடும்பக் கவுரவத்திற்காக தன்னையே இழந்த அந்த மங்கையர் குல திலகத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனி இதுப்போன்ற ஒரு துர் மரணம் வேறொரு பெண்ணுக்கு நிகழாமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்.ராஜிhttp://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69268980332885957322011-01-21T20:54:36.948+05:302011-01-21T20:54:36.948+05:30மனதை ரொம்பவும் சங்கடப் படுத்தி விட்டது,
இந்தப் பதி...மனதை ரொம்பவும் சங்கடப் படுத்தி விட்டது,<br />இந்தப் பதிவு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45068595968629717702011-01-21T18:48:35.859+05:302011-01-21T18:48:35.859+05:30:(((((((((((((:(((((((((((((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56957330618599585912011-01-21T18:24:36.085+05:302011-01-21T18:24:36.085+05:30கொடுமை. :(கொடுமை. :(sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52645801060730986652011-01-21T17:17:13.819+05:302011-01-21T17:17:13.819+05:30மிகவும் கவலைக்குரியது :(மிகவும் கவலைக்குரியது :(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55555710338632571632011-01-21T15:47:03.184+05:302011-01-21T15:47:03.184+05:30அதிர வைக்கிற சோகம்:(!அதிர வைக்கிற சோகம்:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2338704934359616872011-01-21T15:46:16.444+05:302011-01-21T15:46:16.444+05:30வாங்க பொன்சந்தர்! காதலை எதிர்ப்பது இந்த சம்பவத்தில...வாங்க பொன்சந்தர்! காதலை எதிர்ப்பது இந்த சம்பவத்தில் வேண்டுமானால் பெண்ணாக இருந்திருக்கலாம். இருபாலாரிலும் இன்னும் அந்த வீராப்பு என்பது மாறவில்லை தான். <br /><br />=================<br /><br />முத்து லெஷ்மி! அது நடந்தது பூட்டிய வீட்டின் உள்ளே தான். அவங்க சரஸ்வதி பூஜைக்கு படைத்து விட்டு இரவு கூடத்தில் படுத்து தூக்கும் போது இறந்து போயிட்டாங்க. காலண்டர்ல அன்னிக்கு தேதி வ்ரை கிழித்து இருந்தது. தவிர பூஜைக்கு படைத்தது எல்லாம் இருந்ததாம். நம்ம பக்கம் எல்லாம் மெயின் கதவு நிலைப்படிக்கு பின்னே இருக்கும் மர கேட்ல சங்கிலி போட்டு பூட்டி உள் பக்கம் பூட்டை இழுத்து தொங்க போட்டுவிட்டு போவது தானே வழக்கம். அதனால வெளியே இருக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76613432357888594602011-01-21T15:42:30.096+05:302011-01-21T15:42:30.096+05:30மனதை என்னவோ செய்கிறது இந்தச் சம்பவம். :( வருத்தம...மனதை என்னவோ செய்கிறது இந்தச் சம்பவம். :( வருத்தம்தான் மிஞ்சுகிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90565657324900844672011-01-21T15:38:34.276+05:302011-01-21T15:38:34.276+05:30:(
பூட்டிய வீடுன்னா வெளியே வா ? உள்ளேவா?
தனிமை கொ...:(<br />பூட்டிய வீடுன்னா வெளியே வா ? உள்ளேவா?<br /><br />தனிமை கொடுமைதான்.. இதுபோன்ற இறப்புகள் நகரங்களில் தான் என்று நினைத்திருந்தேன்..:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81638893143740099042011-01-21T15:27:23.553+05:302011-01-21T15:27:23.553+05:30:-( மனதை பிசைந்த ஒரு சம்பவம்......
காதலை எதிர்க்க...:-( மனதை பிசைந்த ஒரு சம்பவம்......<br /><br />காதலை எதிர்க்கும் பெண்மணிகள் அனைவரும் படிக்க வேண்டியது...Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.com