tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7323864311800736817..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: எங்க வாத்தியார் NV சார்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47533704509226598062014-06-15T13:40:38.200+05:302014-06-15T13:40:38.200+05:30ஆகா.. ஆசிரியர்களைப் புகழும் மாணவர்கள்.. பார்க்கவும...ஆகா.. ஆசிரியர்களைப் புகழும் மாணவர்கள்.. பார்க்கவும் படிக்கவும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... நான் இப்போதுதான் ஓய்வு பெற்ற ஆசிரியன். என் மாணவர்கள் என்னை நினைத்திருப்பர்.. இணையப்பக்கம் வநததாகத் தெரியவில்லை.. நான் நல்லாசிரியர் விருது பெறவில்லை என்பதே என் பெருமை! என் மாணவன் ஒருவன் எனக்குத் தந்த விருதை நான் என் வாழ்நாளில மறக்க முடியாது- பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2012/09/blog-post.html. நன்றி நண்பர்களே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71950546054744760292011-04-12T09:53:30.033+05:302011-04-12T09:53:30.033+05:30அடடா இப்போதானே பாத்தேன். பரவால்ல, better late than...அடடா இப்போதானே பாத்தேன். பரவால்ல, better late than never, என்ன சொல்றீங்க ?<br /><br />நான் பத்தாம்பு படிக்கச்சே அவர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். ஆங்கிலமும் கணக்கும் போதிச்சவர். "Third person, singular present tense-ல verb-ஓட எஸ் சேக்காதவனும் பீ திங்கிற பயலும் நீயும் ஒண்ணு" என்று ஆங்கில இலக்கணம் போதித்தவர். இப்போது நினைத்தாலும் பீறிடும் புன்னகையை அடக்க இயலவில்லை. (அவரோட ரோஜாப்பு சண்டை ஜோக் தெரியுமா ? :D)<br /><br />அப்புறம், ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் போதித்த எம்.கே சார் (திருநீறும் புன்னகையும் துலங்கும் அழகிய அவரது முகம் இன்னும் என் மனதில்) வண்ண வண்ண சாக்பீஸ்களால் போர்டில் படம் வரைந்து பாடம் நடத்தும் அழகு ... அவரும் விழுந்து விழுந்து சிரிக்கும்படி ஜோக்கடிப்பதில் மன்னர்.<br /><br />அப்புறம் பத்தில் அறிவியல் போதித்த கே.ஆர் சார் (அவரிடம்தான் நான் டியூஷன் கூட - இப்போ அவர்தானே தலைமை ஆசிரியர் ?), தமிழ் எடுத்த அரங்கராஜன் சார், வரலாறு/புவியியல் எடுத்த ஆனந்தவல்லி டீச்சர் என்று - இரண்டே ஆண்டுகள் படித்திருப்பினும் மறக்க இயலா அற்புத ஆசிரிய மனிதர்கள்.<br /><br />அன்புடன்<br />முத்துMuthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69754955212560320712010-08-18T20:32:53.197+05:302010-08-18T20:32:53.197+05:30ஆஹா..சூப்பர்..என்னே உங்க குருபக்தி!ஆஹா..சூப்பர்..என்னே உங்க குருபக்தி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-143551459000124172010-07-25T11:40:50.514+05:302010-07-25T11:40:50.514+05:30naan nv siridam tution padithen.appoduthan avarath...naan nv siridam tution padithen.appoduthan avarathu mudhan pennuku marraige nadanthadu.naangal ellam oru kudumbaga athil kalandu kondoom.romba jollyana vathiyar.Jahafar Alinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20430409836913191502009-06-22T08:10:52.566+05:302009-06-22T08:10:52.566+05:30Abi Abba,
Many thanks, I'm proud student of R...Abi Abba,<br /><br />Many thanks, I'm proud student of Rajamani Sir - 1982 - SSLC batch.<br /><br />kr_kumar@yahoo.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53209731534844595112008-02-17T22:31:00.000+05:302008-02-17T22:31:00.000+05:30மிக்க நன்றி பதிவிற்கு,எனது புகைப் படத்தை நீங்கள் எ...மிக்க நன்றி பதிவிற்கு,<BR/>எனது புகைப் படத்தை நீங்கள் எடுத்து போட்டதற்கும் மிக்க மகிழ்ச்சி!<BR/>நிறைய பதிவு சீக்கரம் போடுகிறேன்...<BR/>NV சார் சூப்பர்! என்றால் அது மிகை அல்ல!<BR/><BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56689885510712725882008-02-11T13:27:00.000+05:302008-02-11T13:27:00.000+05:30குரு பக்தி பதிவு !!delphine said... older generati...குரு பக்தி பதிவு !!<BR/><BR/>delphine said... <BR/>older generation teachers !!!<BR/>They were just amzing people.!!///<BR/><BR/>ரிப்பீட்டேய். (தருமி சார் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவில்லை நான்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67710685743526547782008-02-11T13:01:00.000+05:302008-02-11T13:01:00.000+05:30வாங்க அப்துல் குத்தூஸ்! MK சார் தான் அப்போ எனக்கு...வாங்க அப்துல் குத்தூஸ்! MK சார் தான் அப்போ எனக்கு அறிவியல் எடுத்தார். அவரைப்பற்றியும் சொல்லிகிட்டே போகலாம்.<BR/>1. எழுத்து மிக அழகாக இருக்கும், கரும் பலகையில் நேர் கோடாக எழுதுவார்.<BR/>2. எல்லா எழுத்துமே கேப்பிட்டல் எழுத்தாவே தான் எழுதுவார்.<BR/>3. கிட்டத்தட்ட பிலிப்பைனிஸ் எழுத்து மாதிரி டைமன் டைனனாக இருக்கும்<BR/>4.தும்பைப்பூ வேஷ்டியும், பளிச்சுன்னு லைட் கலர் சட்டையும் தான் காஸ்ட்டியூம்<BR/>5. அவர் பேண்ட் அணிவதில்லை.<BR/>6.சைக்கிள் ஓட்ட தெரியாது,<BR/>7.மிக்க நல்லவர். செட்டி தெருவிலே இருக்கிறார்.<BR/>***************<BR/><BR/>அடுத்து இராஜாஜி சார் வெத்தலை, பன்னீர் புகயிலை போட மாட்டார். நீங்கள் சொல்வது இராஜாமணி சார். அவர் தான் கும்பகோணம் வெத்தலை, கைச்சீவல், ARR வாசனி சுண்ணாம்பு, சொக்கு புள்ள கடையின் பன்னீர் புகையிலை போடுவார்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16285617510224343972008-02-11T12:53:00.000+05:302008-02-11T12:53:00.000+05:30தருமி சார்! இதிலே என்ன உள்குத்து, டாக்டர் நேரிடையா...தருமி சார்! இதிலே என்ன உள்குத்து, டாக்டர் நேரிடையா தான் சொல்லியிருக்காங்க! பாருங்க அடுத்த பின்னூட்டத்திலே சிரிக்கிறாங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41582943125387673902008-02-11T12:50:00.000+05:302008-02-11T12:50:00.000+05:30வாங்க டாக்டர்! வருகைக்கு நன்றி!!வாங்க டாக்டர்! வருகைக்கு நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46174875715844618972008-02-11T09:40:00.000+05:302008-02-11T09:40:00.000+05:30தனது பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்து அவரது நிழலுருவ...தனது பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்து அவரது நிழலுருவத்தினையும் ( photo ) <BR/>நடுவிலே அமைத்ததன் மூலம் தாங்கள் தனது வாழ்வின் வரைகோட்டில் மேலும்<BR/>உயர்கிறீர்கள். <BR/>Live a life of love and gratitude <BR/>என்பார்கள். தங்கள் ஆசிரியப் பெருந்தகை பற்றிய தங்கள் தொகுப்பு<BR/>குமரகுருபரர் எழுதிய நீதி நெறி விளக்கமதிலுள்ள ஒரு பாடலை <BR/>நினைவூட்டுகிறது.<BR/><BR/>"எத்துணை ஆயினும் கல்வி இடமறிந்து<BR/> உய்த்துணர்வு இல்லெனினும் இல்லாகும் = உய்த்துணர்ந்தும்<BR/> சொல்வன்மை என்றெனின் என்னாகும்? அஃதுண்டேல்<BR/> பொன்மலர் நாற்றம் உடைத்து."<BR/><BR/>பொருள் வெள்ளிடை மலை. இருப்பினும் கடைசி வரியின் பெருமை<BR/>தனித்துவம் வாய்ந்தது. ஒருவர் பெற்ற கல்வி, அதை ஆராய்ந்து பிறர்க்கு<BR/>தெளிவாக எடுத்துரைக்கும் திறமையுடன், சொல்வன்மையும் சேர்ந்து<BR/>இருப்பது பொன்னால் ஆன மலர் வாசனையுடன் கூடி இருப்பது போல்<BR/>ஆகும்.<BR/>மேன்மேலும் உயர்க ஈசன் துணை நிற்பான். இது திண்ணம்.<BR/>அன்பு கலந்த ஆசிகளுடன்,<BR/><BR/>சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/>http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63448173174893299992008-02-10T13:57:00.000+05:302008-02-10T13:57:00.000+05:30வாங்க செந்தில்நாதன்! முதல் வருகையா இது. அம்மாவா அத...வாங்க செந்தில்நாதன்! முதல் வருகையா இது. அம்மாவா அது! சந்தோஷமா இருக்கு போட்டோவை பார்க்கும் போது!! ஆமாம் நம் ஆசிரியர்கள் தானே அந்த வயதில் நமக்கு ரோல் மாடல்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23444111975606036522008-02-10T13:55:00.001+05:302008-02-10T13:55:00.001+05:30ரசிகன்! வாங்க வருகைக்கு நன்றி!!ரசிகன்! வாங்க வருகைக்கு நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24458107794151390562008-02-10T13:55:00.000+05:302008-02-10T13:55:00.000+05:30நந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-...நந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11063003127268460592008-02-10T13:54:00.000+05:302008-02-10T13:54:00.000+05:30நந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-...நந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61288446252792256672008-02-10T12:35:00.000+05:302008-02-10T12:35:00.000+05:30NV சார்ட்ட நான் படித்ததில்லை. அவர் தன்னுடைய வகுப்ப...NV சார்ட்ட நான் படித்ததில்லை. அவர் தன்னுடைய வகுப்பு பையன்களிடம் உள்ள நெருக்கத்தைப் பார்க்கும் பொழுது எங்களுக்கெல்லாம் பொறாமையாக இருக்கும்.<BR/><BR/>நான் படித்தது MK சாரிடம். அவரின் திறமையும் அலாதியானது. அவரின் திறமைகளைப்பற்றி கோர்வையாக சொல்ல தெரியவில்லை. MK சாரைப்பற்றி தாங்கள் அவசியம் ஒரு பதிவு போடவும். நன்றி. அதுபோல் இராஜாஜி சார் எனக்கு ரொம்ப நெருக்கம். முடிந்தால் அவரைப்பற்றியும் ஒரு பதிவு போடவும். ஆனால், யாரையும் பயம் காட்டிவிடாதீர்கள். இராஜாஜி சாரை நினைத்தால் பன்னீர் புகையிலையின் மனம்... இப்படியே எழுதிகொண்டு போனால் இந்த பின்னூட்டமே ஒரு பதிவாக போய்விடுமோ?<BR/><BR/>பழைய நினைவை கிளறிய உங்களுக்கு மீண்டும் எனது நன்றி.அப்துல் குத்தூஸ்https://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30113069880742397032008-02-10T12:16:00.000+05:302008-02-10T12:16:00.000+05:30older generation teachers !!!They were just amzing...older generation teachers !!!<BR/>They were just amzing people.!!//<BR/><BR/>உள்குத்து ...? :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50527996521650951802008-02-10T00:07:00.000+05:302008-02-10T00:07:00.000+05:30nalla irukku... Its good to recall some of our tea...nalla irukku... Its good to recall some of our teachers.செந்தில்நாதன் செல்லம்மாள்https://www.blogger.com/profile/18070927533292798149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23653991277313303822008-02-09T23:30:00.000+05:302008-02-09T23:30:00.000+05:30இதைப் படிக்கும்போது எனக்கும் என் பள்ளி வயது நினைவு...இதைப் படிக்கும்போது எனக்கும் என் பள்ளி வயது நினைவுக்கு வருவதை உணர முடிகிறது.. அருமையா இருக்குங்க அபி அப்பா:)...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92136336480739256772008-02-09T23:13:00.000+05:302008-02-09T23:13:00.000+05:30நல்ல குருபக்திஎனக்குத்தான் டீனேஜ் முழுசும் ஒரு வாத...நல்ல குருபக்தி<BR/><BR/>எனக்குத்தான் டீனேஜ் முழுசும் ஒரு வாத்தியாரும் ஒரு டீச்சரும் ஸ்கூல்லயும் வீட்லயும் கூடவே இருந்து(ஹி ஹி எங்க அப்பா அம்மா) இரூந்து எனக்கு வாத்தியார்ன்னாலே அலர்ஜியா போயிடுச்சுநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.com