tag:blogger.com,1999:blog-4725337119936999730.post897083724870239922..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: காவிரி அம்மா வந்தா மயிலாடுதுறைக்கு!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83993359008976868142010-08-25T21:14:47.778+05:302010-08-25T21:14:47.778+05:303 வது படம் அம்மா மண்டபம் படித்துறையா..?
ஒரு முறை ...3 வது படம் அம்மா மண்டபம் படித்துறையா..?<br /><br />ஒரு முறை அங்கு கால் வழுக்கி விழுந்ததுண்டு (இது போன்ற நினைவுகள் ஏன் ஞாபகத்தில் தங்குகின்றன!).<br /><br />திருமண நாளன்று அங்கு மட்பாண்டத்திலிருந்த முளைப்பயிர்களை விட போக,துளியும் தண்ணீர் இல்லாததால் அருகிலிருந்த குளமொன்றில் பயிர்களைக் கொட்டினோம்!Vassanhttps://www.blogger.com/profile/12375249966491447893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89862032549145641662010-08-25T18:22:24.555+05:302010-08-25T18:22:24.555+05:30நடந்தாய் வாழி காவேரி என்று பிரபல எழுத்தாளர்கள் ...நடந்தாய் வாழி காவேரி என்று பிரபல எழுத்தாளர்கள் காவிரிகூடவே பயணித்து எழுதின கட்டுரை படித்திருக்கிறீர்களா? அருமையாய் இருக்கும் காவிரி என்றாலே ஏதோ ஒரு இனிமை மனசில் சூழ்கிறது இந்தப்பதிவைப்படிக்கும்போதும் அபி அப்பா அப்படி ஒரு உணர்வு! படங்கள் இயல்பாய் உள்ளன.ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1148883112165061002010-08-25T18:19:56.043+05:302010-08-25T18:19:56.043+05:30ஸ்ரீரங்கம்ல வாழ்ந்த நாட்களின் அகண்ட காவிரி நினைவு...ஸ்ரீரங்கம்ல வாழ்ந்த நாட்களின் அகண்ட காவிரி நினைவுகள் வருகின்றன !ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35623875498017607712010-08-25T18:19:00.239+05:302010-08-25T18:19:00.239+05:30காவிரின்னதும் நான் ஓடி வந்துட்டேன் அபி அப்பா ! ப...காவிரின்னதும் நான் ஓடி வந்துட்டேன் அபி அப்பா ! படிச்சிட்டுவரேன் இருங்கஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1220250546460692522010-08-25T08:46:39.768+05:302010-08-25T08:46:39.768+05:30இப்பதான் போட்டோ பார்த்தேன்...
பாபுலர் டிஜிடல் ப்ர...இப்பதான் போட்டோ பார்த்தேன்...<br /><br />பாபுலர் டிஜிடல் ப்ரெஸ் வாசல்லெருந்து எடுத்த படம் நல்லா இருக்கு...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54828034695896675402010-08-25T00:28:04.516+05:302010-08-25T00:28:04.516+05:30காவிரியாற்றில் இப்போவாவது தண்ணீர் வந்ததே. ஆகஸ்ட் 1...காவிரியாற்றில் இப்போவாவது தண்ணீர் வந்ததே. ஆகஸ்ட் 15 அன்று என் மகள் 'இன்னும் காவேரியில் தண்ணியே வரலப்பா' என்று சொல்லி வருத்தப்பட்டால், உங்கள் படத்தை காண்பிக்கிறேன்.Rajahttp://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40725665778413314662010-08-24T23:27:15.137+05:302010-08-24T23:27:15.137+05:30அந்த ஆடு பயபுள்ள எங்கே போய் ஒளிஞ்சுருக்கு பாருங்கள...அந்த ஆடு பயபுள்ள எங்கே போய் ஒளிஞ்சுருக்கு பாருங்களேன்! கொஞ்சம் தூரம் நடந்துபோனா எம்மாம் பெரிய மண்டபம் இருக்கு ஹாயா கால் நீட்டி படுத்துகிடலாம் ஹம்ம்ம் நான் சொன்ன எது கேக்குது ! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30514968923027956322010-08-24T21:36:44.791+05:302010-08-24T21:36:44.791+05:30அழகா இருக்கு உங்க காவிரி... வர்ணனையும் நல்லா இருக்...அழகா இருக்கு உங்க காவிரி... வர்ணனையும் நல்லா இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66601782499764454802010-08-24T18:42:04.705+05:302010-08-24T18:42:04.705+05:30\\ராமலக்ஷ்மி said...
கரை தொட்டு ஓடுகிறாள் காவ...\\ராமலக்ஷ்மி said...<br /><br /> கரை தொட்டு ஓடுகிறாள் காவேரி அன்னை. அருமையான பகிர்வுக்கு நன்றி.<br /> August 24, 2010 6:04 PM \\<br /><br />ஆமாம் பிரண்ட்! எங்க ஊர் தான் கிட்ட தட்ட காவிரியின் கடைமடை. ஒன்லி விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மட்டுமே. கும்பகோணத்தை எடுத்து கொண்டால் கூட பட்டு நசவு,(திருபுவனம் பட்டு, எவர் சில்வர் பாத்திர உற்பத்தி, பித்தளை குத்துவிளகு உற்பத்தி, காய்கறி மொத்த விற்பனை சந்தை, புகையிலை, சீவல், வெற்றிலை கொடிக்கால் என அனைத்து சந்தைகள் என எத்தனையோ தொழில் சார்ந்த ஒரு நகரமாகி போனது. தஞ்சையும் அப்படியே.<br /><br />காவிரி காவிரி அவளை மட்டுமே நம்பி உயிர் வாழும் நகரம் நாங்க மட்டுமே. விவசாயம் தவிர தெரிந்த விஷயம் அரசியல் மட்டுமே.<br /><br />இன்றைக்கு காவிரியில் தண்ணீர் வந்தாச்சு. இன்றைக்கு கடைத்தெருவில் குடை விற்பவன் முதல், கையை நீட்டு பச்சை குத்திவிடுகிறேன் என கூறும் குறத்தி வரை காவிரி வந்ததை தான் சிலாகித்து பேசுவர். ஏன்னா அதை பேஸ் பண்ணி தான் எல்லாமே. நானே இதை பத்தி இன்னும் நல்லா கூட எழுதியிருக்கலாம். வருகைக்கு நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65778917848090609352010-08-24T18:04:56.857+05:302010-08-24T18:04:56.857+05:30கரை தொட்டு ஓடுகிறாள் காவேரி அன்னை. அருமையான பகிர்வ...கரை தொட்டு ஓடுகிறாள் காவேரி அன்னை. அருமையான பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80624092187181257952010-08-24T17:51:36.011+05:302010-08-24T17:51:36.011+05:30\\ஹுஸைனம்மா said...
’அகண்ட காவிரி’ன்னு படிச்ச...\\ஹுஸைனம்மா said...<br /><br /> ’அகண்ட காவிரி’ன்னு படிச்சிருக்கேன்; இது ரொம்ப சின்னதா இருக்கே?<br />\\ <br />ஹுசைனம்மா! அதல்லாம் வாஸ்தவம் தான். காவிரி ஆடுதாண்டு காவிரியாகுடகு மலையிலே ஆரம்பிச்சு (ஒரு ஆடு ஈசியா தாண்டிடும் அளவே 3 அடி அகல காவிரி) திருச்சிக்கு முன்னர் முக்கொம்பு என்னும் இடத்தில் தன் அதிகபட்ச அகலமாக இருந்து பின்னர் அதுவே அங்கு இரண்டாக பிரிந்து காவிரியாகவும் கொள்ளிடமாகவும் பிரியுது. ஆனாலும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலே கூட அகண்ட காவிரி தான். பின்னர் கல்லணைக்கு பிறகு காவிரி குறுகி சின்னதாகி தஞ்சையில் ஒரு நார்மல் ஆறு அளவு வந்து கும்பகோணத்தில் இன்னும் சின்னதாகி மாயவரத்தில் இப்போ படத்தில் இருப்பது போல ஆகி பின்னர் அங்கிருந்து 23 கிமியில் பூம்புகாரில் கடலில் கலக்கும் போது ஆரம்பித்த மாதிரியே ஆடுதாண்டும் காவிரியாகி கலக்கும். <br /><br />இதான் எங்க் காவிரியின் கதை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7155116477536976202010-08-24T17:40:20.833+05:302010-08-24T17:40:20.833+05:30Vengadavasan S said...
Idhukagavey oru thaba ...Vengadavasan S said...<br /><br /> Idhukagavey oru thaba ooruku vandhutu ponum....<br />\\<br /><br />வா மச்சி வா! கண்டிப்பா வா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25964457253322513222010-08-24T17:36:16.152+05:302010-08-24T17:36:16.152+05:30\\Shobha said...
பதிவு ரொம்ப நல்லா இருக்கு அப...\\Shobha said...<br /><br /> பதிவு ரொம்ப நல்லா இருக்கு அபிஅப்பா. அவயாம்பிகை & காவேரி தாய் ஒப்பீடு சூப்பர் . அவயாம்பிகையோ, காவேரியோ, கிருஷ்ணாவோ (நதியும்தான்) ஏன் எல்லா தாய்மார்களும் கோவம் வந்தா பொங்கிடராங்கன்னு இப்போ புரியுதா? :)<br /> ஷோபா<br />\\ஷோபாக்கா!பதிவு நல்லா இருக்கா இல்லியா? ஏகப்பட்ட உள்குத்தோட இருக்கு பதில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....கோவம் வந்தா நல்லா பொங்குராங்க போங்க:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64817833472561902582010-08-24T16:18:56.597+05:302010-08-24T16:18:56.597+05:30\\வழிப்போக்கன் - யோகேஷ் said...
Nattuvoda Rat...\\வழிப்போக்கன் - யோகேஷ் said...<br /><br /> Nattuvoda Rathiri poyi kuthiratheenka...<br /> nattu ungala thannikulla mukkida poran..<br />\\ வாப்பா யோகேஷ்! நாங்க உஷாருல்ல, ஜாக்கிரதையா இருந்துப்போம்ல;-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80405677447180633432010-08-24T16:16:34.642+05:302010-08-24T16:16:34.642+05:30\\NIZAMUDEEN said...
காவிரி வந்த சேதி; மகிழ்வ...\\NIZAMUDEEN said...<br /><br /> காவிரி வந்த சேதி; மகிழ்வான சேதி!!<br /> படம் இன்னும் போடலை; வருத்தமான<br /> விஷயம்!<br />\\<br />வருத்தம் போக்கியாச்சு நிஜாம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43036389544295931912010-08-24T16:13:58.072+05:302010-08-24T16:13:58.072+05:30\\ராமலக்ஷ்மி said...
//அப்பா காவிரில தண்ணி வந...\\ராமலக்ஷ்மி said...<br /><br /> //அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை//<br /><br /> :)!<br /><br /> படங்களை சீக்கிரம் போடுங்கள்.<br />\\<br /><br />போட்டாச்சு போட்டாச்சு:-)) (வடிவேலு பாணியில் படிக்கவும்:_))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1474877074897705112010-08-24T15:31:07.312+05:302010-08-24T15:31:07.312+05:30’அகண்ட காவிரி’ன்னு படிச்சிருக்கேன்; இது ரொம்ப சின்...’அகண்ட காவிரி’ன்னு படிச்சிருக்கேன்; இது ரொம்ப சின்னதா இருக்கே?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86745152513764733242010-08-24T10:24:47.862+05:302010-08-24T10:24:47.862+05:30Idhukagavey oru thaba ooruku vandhutu ponum....Idhukagavey oru thaba ooruku vandhutu ponum....Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9385651336813507572010-08-24T07:58:10.093+05:302010-08-24T07:58:10.093+05:30பதிவு ரொம்ப நல்லா இருக்கு அபிஅப்பா. அவயாம்பிகை &am...பதிவு ரொம்ப நல்லா இருக்கு அபிஅப்பா. அவயாம்பிகை & காவேரி தாய் ஒப்பீடு சூப்பர் . அவயாம்பிகையோ, காவேரியோ, கிருஷ்ணாவோ (நதியும்தான்) ஏன் எல்லா தாய்மார்களும் கோவம் வந்தா பொங்கிடராங்கன்னு இப்போ புரியுதா? :)<br />ஷோபாShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12372251319472706632010-08-23T22:35:54.260+05:302010-08-23T22:35:54.260+05:30Nattuvoda Rathiri poyi kuthiratheenka...
nattu ung...Nattuvoda Rathiri poyi kuthiratheenka...<br />nattu ungala thannikulla mukkida poran..ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24865612093305440002010-08-23T22:14:33.586+05:302010-08-23T22:14:33.586+05:30காவிரி வந்த சேதி; மகிழ்வான சேதி!!
படம் இன்னும் போட...காவிரி வந்த சேதி; மகிழ்வான சேதி!!<br />படம் இன்னும் போடலை; வருத்தமான<br />விஷயம்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53520096601551250592010-08-23T19:52:53.448+05:302010-08-23T19:52:53.448+05:30//அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாட...//அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை//<br /><br />:)! <br /><br />படங்களை சீக்கிரம் போடுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31208591784876370572010-08-23T19:42:13.357+05:302010-08-23T19:42:13.357+05:30\\எப்பவோ வர்ற வேண்டிய காவேரி இப்ப வருது!
ஒ இதுதான...\\எப்பவோ வர்ற வேண்டிய காவேரி இப்ப வருது!<br /><br />ஒ இதுதான் சவுண்ட் வுடாம சைலண்டா இருக்க காரணமா???<br />\\<br /><br />எப்பவோ வரவேண்டிய காவிரி இல்லை ஆயில்யா. ஜூவ் 12 திறந்து வர வேண்டியது ஒரு மாதம் அரசாங்கம் தாமதம். ஆனா கும்பகோணம் வரை வந்தது மத்தை 10 கிளை நதியிலும் திறந்து விட்ட பின்னும் மாயவரம் வராத காரணம் மாயவரம் பெரிய பாலம் இரண்டு மற்றும் துணை கால்வாய் பாலம் 20 ஆகியவை தான் தாமதத்துக்கு காரணம். எல்லாம் சரியாகி இன்றைக்கு வந்தாச்சு. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்டா எப்படி?<br /><br />அதான் ஆடிப்பெருக்கு பதிவிலே எல்லாம் சவுண்ட் விட்டனேப்பா:-)) என்ன உரத்த மௌனம் தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77523058302846636652010-08-23T19:35:38.631+05:302010-08-23T19:35:38.631+05:30\\ஹைய்ய்ய்ய் காவிரி கம்மியாச்சா சூப்பரூ ! \\
ஆயில...\\ஹைய்ய்ய்ய் காவிரி கம்மியாச்சா சூப்பரூ ! \\<br /><br />ஆயில்ஸ்! காவிரி கம்மியாச்சுன்னா சூப்பர் இல்லை. வீப்பர்(விவசாயிங்க) அதிகமானாதான் சூப்பர்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80386974364990241922010-08-23T19:32:50.918+05:302010-08-23T19:32:50.918+05:30வாம்மா சிட்டுகுருவி! எங்களுக்கே எப்பவாவது தான் எங்...வாம்மா சிட்டுகுருவி! எங்களுக்கே எப்பவாவது தான் எங்களுக்கே குடுத்து வைக்கும்:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com