TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: com.google.layouts.framework.widgetview.GoogleMarkupException: No dictionary named: 'post' in: ['blog']

April 22, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு சூடான செய்திகள்!!!

அனேகமாக இதுதான் முதல் பதிவாக இருக்கும் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி! மிகச்சரியாக இந்திய நேரம் 3.30(மாலை) ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. நான் முதலில் மாநாடு கொண்டான் பாலபாரதிக்கு பொன் செய்தேன்.

வணக்கம் நான் அபிஅப்பா(என் பேரே எனக்கு மறந்து போச்சு, சில சமயம் ஆஃபிஸ் போன் வந்தாகூட அபிஅப்பா ஸ்பீக்கிங்ன்னு சொல்லிடறேன்)

"வனக்கம் அபிஅப்பா, கலை கட்டுது இங்கே, யார் கிடே பேசனும் இங்க தருமி அய்யா,சிறில் அலெக்ஸ், லியோ சுரேஷ்(கிடேசன் பார்க் உறுப்பினர்) லக்கிலுக், செந்தழல் ரவி ஓகை நடராஜன், இரமகி ஐயா, முத்து தமிழினி எல்லாரும் இருக்காங்க. யார் கிட்ட கொடுக்கனும்'ன்னு கேட்டார்.

அதுக்கு நான் எல்லார்கிட்டயும் பேசனும் யார்கிட்ட வேனா குடுங்கன்னு சொன்னேன்.முதல்ல லியோ சுராஷ் கிட்ட பேசினேன். பின்ன தருமி சார் கிட்ட பேசினேன். அவர் உங்க எல்லா பதிவும் நான் மனைவி குழந்தைகள் கிட்ட படிக்க சொல்லுவேன்"ன்னு சொன்னார்.

அடுத்து லக்கிலுக் கிட்டே பேசினேன். "நான் உங்க எல்லா பதிவும் படிப்பேன்"ன்னு சொன்னேன். "நான் அப்படி என்ன எழுதிட்டேன்"ன்னு கிணத்துகுள்ள உக்காந்துகிட்டு(அவ்வளவு தன்னடக்கமா)சொன்னார்.சுஜாதா சொன்ன மாதிரி மையமா சிரிச்சு வச்சேன்.

முத்து தமிழினிகிடே பேசினேன்.ரொம்ப நல்லவரா இருக்கார். சும்மா ஃபார்மாலிட்டியெல்லாம் இல்லாம"நான் உங்க பதிவை படிச்சதில்லங்க"ன்னார்.

அடுத்து பொன்ஸக்கா - முதல்ல இந்த பிரச்சனைய தீத்துப்போம். கோபிதம்பி ஒருநாள் என்கிட்ட"யோவ் என்னய்யா நாங்க தான் பொன்ஸக்கான்னு கூப்பிறோம் அதுக்காக உம்ம பேத்திய போய் நீரும் பொன்ஸக்கான்னா என்னா அர்த்தம்"ன்னு கேட்டார். நம்ம வலைல தான் புது புது உறவெல்லாம் இருக்கே "தம்பியண்னன்" "தங்கச்சியக்கா" அதனால இன்னு முதல் அவங்க பொன்ஸக்காதங்கச்சி - ஓக்கேவா.

அவங்க அபி முதல் அபிசித்தப்பா வரை வெசாரிச்சாங்க. சரி செந்தழல் கிட்ட பேசலாம்ன்னு கேட்டா ஆள் எஸ்கேப். அப்புறமா நாமக்கல் சிபி கிட்ட "ஓய் வெடுக்குனு போயிடாத ரவி மாதிரி"ன்னு சொல்லிட்டு நான் சந்திப்பிலேர்ந்து எஸ்கேப்.

இப்போ மைபிரண்ட் என்கிட்ட "நிலவரம் எப்படி அங்க"ன்னு ஆர்வமா கேட்டாங்க. "கலவரம்"ன்னு அடிச்சு விட்டேன். ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க...நிறையா பதிவு படிக்கலாமே!!!

93 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu..

en peru angke adipadda maathiriye irukke?

poy padichchuddu varren.. ;-)

அய்யனார் said...

நடேசன் பார்க் சந்திப்பெல்லாம் இருக்கட்டும்..நம்ம கிடேசன் பார்க் சந்திப்பு எப்போ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ippothaan introduction section mudinjirukkaa?

athukkulle kalavaramnnu solli thoondi vidduddeenggale??

naanum ange soodaa irukkum, noodle poddu sappidalaamnnu idea vera podden..:-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

ada, comment moderation thookkiyacha?

.:: மை ஃபிரண்ட் ::. said...

abi appa, neenggathan firstuu intha news podurathule..

satru mun teamaiye minjiddeengga..

vaazththukkal. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

comment moderation thookki symbolicaa kumbinnu solreenggala?

.:: மை ஃபிரண்ட் ::. said...

sari, attendence podungga:

yaaru yaru present ingge?

அய்யனார் said...

சந்திப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னமே சரக்கு ரயில் லாம் ஓட ஆரம்பிச்சிச்சாமே என்ன ??? தடம் ஏதாவது புரண்டதா?

அபி அப்பா said...

//comment moderation thookki symbolicaa kumbinnu solreenggala? //

ஹி ஹி

அய்யனார் said...

அனு
தனியாவா பேசிட்டு இருந்த
:)

துர்கா|thurgah said...

மை ஃபிரண்ட் அக்கா வாங்க நம்பளும் மலேசியாவில் மீட்டிங் போடுவோம்.
என்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இன்னு முதல் அவங்க பொன்ஸக்காதங்கச்சி - ஓக்கேவா.//

ponsakkakkum peru vachchachaa??

so, appo avanggalum namma paasa malar kudmbaththule aikkiyam aayaachu!!! :-)

அபி அப்பா said...

//அய்யனார் said...
சந்திப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னமே சரக்கு ரயில் லாம் ஓட ஆரம்பிச்சிச்சாமே என்ன ??? தடம் ஏதாவது புரண்டதா? //

நல்ல படியா நடக்குதுப்பா:-))

அய்யனார் said...

எங்க கிடேசன் பார்க் சந்திப்பு ஒண்ணு நடத்தனும் சீஃப் கெஸ்ட் நீதான்

அய்யனார் said...

ஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா????

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
//அனு
தனியாவா பேசிட்டு இருந்த
:)
//

ithu warm up.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
//எங்க கிடேசன் பார்க் சந்திப்பு ஒண்ணு நடத்தனும் சீஃப் கெஸ்ட் நீதான்
//

Naanaa???

ticket yaaru poduvaa enakku??

.:: மை ஃபிரண்ட் ::. said...

துர்கா|thurgah said...

//மை ஃபிரண்ட் அக்கா வாங்க நம்பளும் மலேசியாவில் மீட்டிங் போடுவோம்.//

malaysiale ippo naan maddumthaan irukkengga.. theriyaatha? neenggale Singaporele poyi kashda padureengga!!!!

//என்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா? //

konja peru irunthaalum adichchi aaduvomle.. ;-)

அய்யனார் said...

/ponsakkakkum peru vachchachaa??/

பொன்ஸ்க்கு பேர் வைக்கிறதோட நிறுத்துங்க,,..உங்க குடும்ப உறுப்பினரா மாத்திடாங்க ..ஏற்கனவே கூட்டம் ஜாஸ்தி

:)

அபி அப்பா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனார் said...
//அனு
தனியாவா பேசிட்டு இருந்த
:)
//

ithu warm up.. :-) //

என்ன கொடுமை சரவணா:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...

//ஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா???? //

ayanar, neengga panna golmaal ellaam naangga panna maaddom.. :-P

அய்யனார் said...

/Naanaa???

ticket yaaru poduvaa enakku?? /
பாசக்கார அண்ணன் அபிஅப்பா

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பொன்ஸ்க்கு பேர் வைக்கிறதோட நிறுத்துங்க,,..உங்க குடும்ப உறுப்பினரா மாத்திடாங்க ..ஏற்கனவே கூட்டம் ஜாஸ்தி//

peru vachcha kaiyoda paddabishekam nadathiyachu.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்ன கொடுமை சரவணா:-) //

saravana kummiyile illa anna..

அபி அப்பா said...

////என்ன மீட்டிங்கில் இவ்வளவு பேர்தானா? //
இல்லப்பா நான் பேசினது இவங்ககிட்டதான்..அப்பவே 24 பேர் வந்துட்டாங்க:-)

அய்யனார் said...

/ayanar, neengga panna golmaal ellaam naangga panna maaddom.. :-P /

@@@ நான் ஹமாம் நேத்தே சொன்னேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
///Naanaa???

ticket yaaru poduvaa enakku?? /
பாசக்கார அண்ணன் அபிஅப்பா
//

Kidesan paark members sernthu podungga ticket kaasu..

sari kidesan parknna enna??

அபி அப்பா said...

//saravana kummiyile illa anna.. //
என்ன கொடுமை அனு பொண்ணு:-))

Anonymous said...

:)

Anonymous said...

:)

Anonymous said...

:)

Anonymous said...

:)

Anonymous said...

:)

Anonymous said...

:)

அபி அப்பா said...

//ticket yaaru poduvaa enakku?? /
பாசக்கார அண்ணன் அபிஅப்பா//

நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு:-))

Anonymous said...

:)

அய்யனார் said...

/sari kidesan parknna enna?? /

கிடேசன் பார்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நான் ஹமாம் நேத்தே சொன்னேன் //

Naangga Lux, Dettol, Dovennu solreenggala?

Inge Hamaamellam kidaikkathu.. :-P

Anonymous said...

:)

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//Anonymous said...
:)
//

vanthuddaarppaa Ays with anony

Anonymous said...

:)

அய்யனார் said...

யாருப்பா அனானி ரொம்ப சிரிக்கிற

??

அபி அப்பா said...

//Anonymous said...
:)
//

அனானி அங்க சந்திப்புக்கு போகாம இங்க வந்து கும்பில டான்ஸ் கேக்குதா?:-)

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

abi appa.. TMle nuzaiyirathukku munnave 40 thaandiduchchu

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கிடேசன் பார்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் //

appadiye konjam vilakkungga..
anna gopithaane kidesan park owner??

Anonymous said...

:)

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யனார் said...
யாருப்பா அனானி ரொம்ப சிரிக்கிற

??
//

panrathellam panniddu kekkuraaru paaru deeetttaaiillluuu...

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

abi appa,,

anony etho ulkuththu vidura maathiriye irukku.. konjam kavaniyungga...

Anonymous said...

:)

துர்கா|thurgah said...

//அய்யனார் said...
ஹலோ உங்க ரெண்டுபேர்ல யார் போலி அனு வா துர்கா வா???? ///


அய்யோ இது என்ன குற்றசாட்டு.நான் போலி இல்லை.இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வது யார் என்று உங்களுக்குதான் தெரியும் ;-)

Anonymous said...

:)

அய்யனார் said...

/anna gopithaane kidesan park owner?? /

இல்ல அபிஅப்பா

சங்க தலைவர் தம்பி

துர்கா|thurgah said...

//malaysiale ippo naan maddumthaan irukkengga.. theriyaatha? neenggale Singaporele poyi kashda padureengga!!!!//

அக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.அடுத்த லீவு உங்க வீட்டுக்கு வந்து விடுகின்றேன்.ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
///anna gopithaane kidesan park owner?? /

இல்ல அபிஅப்பா

சங்க தலைவர் தம்பி
//

Ays,
Neengga?

Anonymous said...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.அடுத்த லீவு உங்க வீட்டுக்கு வந்து விடுகின்றேன்.ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் //

haha.. ok. :-)

Anonymous said...

puthiya valaiyulaga tendulkar abi appaavaa?

அய்யனார் said...

/இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வது யார் என்று உங்களுக்குதான் தெரியும் ;-) /

ஆமாம் இந்த மதிரி வேல மைஃப்ரண்ட் னால் மட்டும் தான் முடியும்

சென்னை பதிவர் said...

நாங்க அங்கே மூச்சு முட்ட பேசிட்டிருக்கோம். நீங்க இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்கீங்களா?

அய்யனார் said...

Ays,
Neengga?


வெளியில இருந்து ஆதரவு
:(((

.:: மை ஃபிரண்ட் ::. said...

///ஆமாம் இந்த மதிரி வேல மைஃப்ரண்ட் னால் மட்டும் தான் முடியும் ///

ayyo.. ayyo..
abaandamaana poi.. naan onnum theriyaatha chinna ponnu..

paasanggala, vanthu kalaththule kuthingga..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சென்னை பதிவர் said...
நாங்க அங்கே மூச்சு முட்ட பேசிட்டிருக்கோம். நீங்க இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்கீங்களா?
//

Ays, ithu ungge velaithaanE?

aarambichchiddeenggala?

Illai veru yaarathum kummile aikiyamaayiddaanggala?

அய்யனார் said...

/ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் /

ரெண்டு பேர் போட்டா அது பேர் மீட்டிங்கா @@@@

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
//Ays,
Neengga?


வெளியில இருந்து ஆதரவு
:(((
//

Ponaal pogaddum,

unggalukku sanggathuthule oru oramaa idam koduththu, kooddura perukkura velai koduththudalaam.. sariyaa?

naan recommand pandren. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
///ரெண்டு பேரும் நல்லா மீட்டிங் போடலாம் /

ரெண்டு பேர் போட்டா அது பேர் மீட்டிங்கா @@@@
//

appo ithu chattinggaa??

அய்யனார் said...

Ays, ithu ungge velaithaanE?

aarambichchiddeenggala?

அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((

நான் ஒரு அப்பாவி :((

.:: மை ஃபிரண்ட் ::. said...

yaaraiyum kaanom.. 100 adichchu stop pannidalaam.. okwa Ays?

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...

//அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((//

sontha pathivilerunthu ingke pinnooddam podalaamaa? intha matter enakku innai varaikkum theriathey!!!

//நான் ஒரு அப்பாவி :(( //

Appaaviyaa?????? ithai kedkaa naathi illaiyyaa??

Anonymous said...

:)

அய்யனார் said...

மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்

நாளை சந்திப்போம்

:))

Anonymous said...

:)

Anonymous said...

//அய்யனார் said...
மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
//

:))))))))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அய்யனார் said...
//மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்

நாளை சந்திப்போம்

:))
//

Neengaglumaa?

.:: மை ஃபிரண்ட் ::. said...

Anonymous said...
////அய்யனார் said...
மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்
//

:))))))))))))))
//

Anony, unakku kusumbu athigampaa!!!

Anonymous said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
மக்களே அவசர ஆணி நான் கெளம்புறேன்

நாளை சந்திப்போம்
//

:)))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

sari, ellam kilambiyaachchu.. naanum kilamburen

anony, enjoy siripping (i mean laughing)
hehehe...

Anonymous said...

//anony, enjoy siripping (i mean laughing)//


:((((((((((((

ஜெஸிலா said...

சூடான செய்தின்னு தலைப்ப பார்த்து வந்தா, ஒரு செய்தியும் காணோம்? பின்னூட்டம் மட்டத்தை தூக்கினா மாதிரி செய்தியையும் வந்து படிக்கிறதுக்குள்ள தூக்கிட்டீங்களோன்னு நினச்சிட்டேன். ;-)

கோபிநாத் said...

\\அய்யனார் said...
Ays, ithu ungge velaithaanE?

aarambichchiddeenggala?

அனு என் பதிவிலிருந்து எப்படி பின்னூட்டம் போடற்து அப்படிங்கிற விஷயமே இப்பதான் எனக்கு தெரியும்.:((

நான் ஒரு அப்பாவி :((\\

ஆமாம் நீங்க ஒரு அப் "பாவி"

கோபிநாத் said...

\\
.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனார் said...
///anna gopithaane kidesan park owner?? /

இல்ல அபிஅப்பா

சங்க தலைவர் தம்பி
//

Ays,
Neengga?\\

மை ஃபிரண்ட் நீங்க கிடேசன் பார்க்கில் அல்வா கொடுத்த பதிவை படிக்கவில்லையா அதை படிங்க எல்லாம் புரியும் ;)

Chinna Ammini said...

அபி அப்பா, இப்ப எல்லாம் பின்னூட்ட வெறியர் ஆகிட்டீங்க போல இருக்கு. சும்மா 50, 100ன்னு பின்னூட்டம் வாங்கரீங்க. பாசக்கார குடும்பஸ்தர் ஆகிட்டீங்க‌

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ... 80 பின்னூட்டத்தை தாண்டிடுச்சே...!

:)

பொன்ஸ்~~Poorna said...

பொன்ஸக்காதங்கச்சியா?!! அப்ப நான் அபிக்கு என்ன வேணும்? பொன்ஸ் சித்தி பெரிம்மாவா? :-DDDDD

நல்லாத் தான் பேர் வைக்கிறீங்க :)))

அய்யனார், நீங்களும் கும்மி அடிக்க கத்துகிட்டாச்சா? பாகசவில் சேர்ந்தாச்சு, கும்மி அடிக்க கத்துகிட்டீங்க.. முழுநேர வலைபதிவர் ஆகிட்டீங்க போலிருக்கே! :)))))

நாகை சிவா said...

முத்து தமிழினி மட்டும் தான் உங்களுக்கு நல்லவரா பட்டாரா... அப்ப மத்தவங்க எல்லாம்....

Anonymous said...

கடைசியில உருப்படியா என்னதான் பண்ணினாய்ங்க.., அதச் சொல்லுங்கண்ணா

பொன்ஸ்~~Poorna said...

//முத்து தமிழினி மட்டும் தான் உங்களுக்கு நல்லவரா பட்டாரா... அப்ப மத்தவங்க எல்லாம்.... //
சிவா, கேள்வி தப்பு, இப்படி இருக்கணும்: " அபி அப்பா, உங்க பதிவைப் படிக்காதவங்க தான் நல்லவங்களா? அப்ப படிச்சு பரிந்துரைக்கிற தருமி எல்லாம் ;) ?"

செந்தழல் ரவி said...

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிஞ்சிருச்சு...

அமீரக கொலைப்பதிவர்கள் பின்னூட்ட வெறியின் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள்...

அ.மு.க வை விட்டு ஆளுக்கு நூத்தியெட்டு பின்னூட்டம் போட்டு முருகங்கோயில்ல சாமி கயிறு வாங்கி கட்டினாத்த்தான் சரிப்படும்...